tag:blogger.com,1999:blog-2399394462185156652.post1253291110172860403..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-9807287279359430182011-01-08T23:18:17.433+05:302011-01-08T23:18:17.433+05:30This comment has been removed by the author.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-36477360175523746822011-01-08T23:18:17.007+05:302011-01-08T23:18:17.007+05:30ஏன் நடு வீட்டுல வைக்கணும் ? அடிச்சு துரத்த முடியாத...ஏன் நடு வீட்டுல வைக்கணும் ? அடிச்சு துரத்த முடியாதா அந்த நாய்களை ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-74948587028404612272011-01-07T16:09:08.528+05:302011-01-07T16:09:08.528+05:30கண்காட்சியில் இருப்பவைகள் அனைத்துமே "ஸ்கேம்&q...கண்காட்சியில் இருப்பவைகள் அனைத்துமே "ஸ்கேம்"நாய்கள் தானே.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-72378508730259617412011-01-06T20:26:07.376+05:302011-01-06T20:26:07.376+05:30நல்லாச் சொன்னீங்க பாலாசி!நல்லாச் சொன்னீங்க பாலாசி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-59300444309701539902011-01-06T19:58:44.175+05:302011-01-06T19:58:44.175+05:30அருமையான சாட்டையடி நண்பரேஅருமையான சாட்டையடி நண்பரேarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-50755975969517676702011-01-06T13:51:44.168+05:302011-01-06T13:51:44.168+05:30'சி@பாலாசி பதிவின் தாக்கம்' இரட்டை வரி...'சி@பாலாசி பதிவின் தாக்கம்' இரட்டை வரியில் வானம்பாடி பாலா சாரின் பின்னோட்டமாய்.<br />போன தேர்தலைவிட, வரும் தேர்தலில் வேட்பாளர்கள் மாறாதிருந்தாலும், வாக்காளர் கொஞ்சமேனும் மாறி இருப்பதாய்த் தான் தெரிகிறது. இந்தச் சிறு மாற்றம், அரசியலில், தேர்தலில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டுவரலாம்.<br />80 மதிப்பெண் வாங்குபவனுக்கு "ஓரிரு மதிப்பெண் வித்தியாசம்" தேர்வு முடிவை பாதிக்காது, ஆனால் 35/40 மார்க் பார்டர் மார்க் வாங்கி பாஸ் பண்றவனுக்கு அதுவே தலைவிதியை மாற்றி விடுமல்லவா?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-48415171390937685472011-01-06T13:51:43.091+05:302011-01-06T13:51:43.091+05:30அசத்தல் பாலாசி. கதிர் அண்ணனின் பின்னூட்டத்தை வழிமொ...அசத்தல் பாலாசி. கதிர் அண்ணனின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-57662911093681318512011-01-06T13:12:52.091+05:302011-01-06T13:12:52.091+05:30சரியா சொன்னீங்க.சரியா சொன்னீங்க.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-17922384929091907912011-01-06T11:52:13.773+05:302011-01-06T11:52:13.773+05:30இதற்கு ஸ்மைலி போடுவதா சோகலி போடுவதா... confuse ஆகி...இதற்கு ஸ்மைலி போடுவதா சோகலி போடுவதா... confuse ஆகிடிச்சுதுபா எனக்குAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-75391253512604848572011-01-06T11:14:54.823+05:302011-01-06T11:14:54.823+05:30பாலாசி என் தாழ்மையான வணக்கத்தை பெற்றுக் கொள்ளுங்கள...பாலாசி என் தாழ்மையான வணக்கத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-3838728274111375012011-01-06T10:30:13.979+05:302011-01-06T10:30:13.979+05:30என்னத்தச் சொல்ல! நம்ம நெலம இவ்வளவு கவலகிடமாப்போச்ச...என்னத்தச் சொல்ல! நம்ம நெலம இவ்வளவு கவலகிடமாப்போச்சே! ஆமா - அந்த நாய குளிப்பாட்டறதுக்கு ஆளுக்கு 2000 ரூபா தரப்போறதாச் சொல்றாங்களே அது நெசமா?Kodeeshttps://www.blogger.com/profile/17422917690973373051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-17380438938134188712011-01-06T07:14:22.542+05:302011-01-06T07:14:22.542+05:30ஆமாம்... முதலில் கையில் மை, பிறகு பையில் கை. நாயெல...ஆமாம்... முதலில் கையில் மை, பிறகு பையில் கை. நாயெல்லாம் இப்ப வாலாட்டாம மை வச்ச கைய கடிக்கப் பார்க்குது.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-34546424243937005912011-01-06T01:24:09.242+05:302011-01-06T01:24:09.242+05:30எழுதி எழுதி வலிக்கும் கைக்கு அவன் மை வைத்திருப்பான...எழுதி எழுதி வலிக்கும் கைக்கு அவன் மை வைத்திருப்பான் :( இன்னும் நாலு மாசம் தான்...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-27329038945647327682011-01-06T01:16:32.736+05:302011-01-06T01:16:32.736+05:30superbsuperbT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-60601124152251083342011-01-05T23:39:51.228+05:302011-01-05T23:39:51.228+05:30விரக்தி, அவலம் வெளிப்படும் அழகிய பதிவு. சில நேரங்க...விரக்தி, அவலம் வெளிப்படும் அழகிய பதிவு. சில நேரங்களில் ஒரு வேகம் வந்து மறையும். இந்த நாடும் மக்களும் எல்லோரும் சேர்ந்து இவர்களை அடித்தே கொன்றால் என்ன? ஆனால் நடைமுறையில் முடியவில்லை. அது முடிந்தால் நம் நாடு அன்றுதான் நமது நாடாகும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-55932577720534946082011-01-05T23:18:15.960+05:302011-01-05T23:18:15.960+05:30வரப்போகும் உக்கிரபுத்திரனுக்காக இப்பவே இவ்வளவு ...வரப்போகும் உக்கிரபுத்திரனுக்காக இப்பவே இவ்வளவு உக்கிரத்துடன் எழுதிய பாலாசிக்கு பாராட்டுக்கள்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-38934141162574590092011-01-05T22:28:36.584+05:302011-01-05T22:28:36.584+05:30//கருமாந்திர கன்றாவிகளை சகித்துகொண்டே பழகிவிட்டது ...//கருமாந்திர கன்றாவிகளை சகித்துகொண்டே பழகிவிட்டது மனது.//<br /><br />அதே..<br /><br />சில சமயம்.. நாம் இது போல பதிவெழுதி என்ன பயன் என்று தோன்றுகிறது பாலாசி.<br /><br />யார் படிக்கப் போகிறார்கள். எனக்கு நீங்களும்.. உங்களுக்கு நானும் தோள் தட்டிக் கொடுப்பது தான் மிச்சம்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-81822133022751553242011-01-05T21:58:17.475+05:302011-01-05T21:58:17.475+05:30எந்த பன்றியுடன் சேர்ந்த கன்னுக்குட்டிகள், கன்னுக்க...எந்த பன்றியுடன் சேர்ந்த கன்னுக்குட்டிகள், கன்னுக்குட்டிகளாகவே இருந்திருக்கின்றன? வாருங்கள் அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம், அதற்கு இன்னும் நாள்தான் வைக்கவில்லை.<br /><br /><br />...... நெத்தியடி! சொல்றதை சொல்லிட்டீங்க..... ..... ம்ஹூம்.... வேற என்ன?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-58307219641242074212011-01-05T21:28:58.795+05:302011-01-05T21:28:58.795+05:30நச்...
ஆனால் யாருக்கு உறைக்கும்...???
//ஈரோடு கத...நச்...<br /><br />ஆனால் யாருக்கு உறைக்கும்...???<br /><br />//ஈரோடு கதிர் said...<br /><br /> எல்லாத் தேர்தல் வரைக்கும் இத மீள் இடுகையாகவே கூட போட்டுக்கிட்டே இருக்கலாம்!//<br /><br /><br />இதுல ஆயிரம் அர்த்தம் இருக்குறமாதிரியே தெரியுது...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-19251330422547307572011-01-05T21:21:05.408+05:302011-01-05T21:21:05.408+05:30யதார்த்தம்.யதார்த்தம்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-69218411325917217152011-01-05T20:53:56.254+05:302011-01-05T20:53:56.254+05:30இந்த சவுக்கடியெல்லாம் வலிக்குமா பாலாசி..இந்த சவுக்கடியெல்லாம் வலிக்குமா பாலாசி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-83995405148003591742011-01-05T20:08:08.509+05:302011-01-05T20:08:08.509+05:30//Blogger நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
...//Blogger நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...<br /><br /> ஹ...ஹா.......இடுகையும், வானம்பாடி சாரின் பின்னூட்டமும் ஜோர்........//<br /> <br />சூப்பர் ,வழிமொழிகிறேன்ரோகிணிசிவாhttps://www.blogger.com/profile/02857253852730401044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-434119259144843952011-01-05T19:54:57.471+05:302011-01-05T19:54:57.471+05:30எல்லாத் தேர்தல் வரைக்கும் இத மீள் இடுகையாகவே கூட ப...எல்லாத் தேர்தல் வரைக்கும் இத மீள் இடுகையாகவே கூட போட்டுக்கிட்டே இருக்கலாம்!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-25654139604400152852011-01-05T18:50:52.611+05:302011-01-05T18:50:52.611+05:30ஹ...ஹா.......இடுகையும், வானம்பாடி சாரின் பின்னூட்ட...ஹ...ஹா.......இடுகையும், வானம்பாடி சாரின் பின்னூட்டமும் ஜோர்.........பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-19244338076013187792011-01-05T18:00:03.289+05:302011-01-05T18:00:03.289+05:30ங்கொய்யால அதான் நாம செம்மறியாட்டு கூட்டமுன்னு ‘மே’...ங்கொய்யால அதான் நாம செம்மறியாட்டு கூட்டமுன்னு ‘மே’ மாசம் வச்சிருக்காங்களாமுல்ல தேர்தலு. ஓட்டைப் போட்டுட்டு ஆட்டைத் தின்றதோட நம்ம கடமை முடிஞ்சது. ஆட்டையப் போட அவனாச்சு. ஓட்டைப் போட நாமாச்சு. :))கலக்கு கலக்கு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com