tag:blogger.com,1999:blog-2399394462185156652.post1487305108276869044..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: தீபாவளி...க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-14369784482057751722009-10-14T12:35:18.644+05:302009-10-14T12:35:18.644+05:30//" உழவன் " " Uzhavan " said.....//" உழவன் " " Uzhavan " said...<br /> தீபாவளிக்காக வாங்கிய கடனை அடைப்பதற்குள் பொங்கல் வந்துவிடும். பொங்கலுக்காக வாங்கிய கடனை அடைப்பதற்குள் வேறொன்று வந்து நிற்கும். இப்படித்தான் வாழ்வை நகர்த்துகிறோம்.<br /> இயல்பான கவிதை பாலாஜி.. அதுக்காக தீபாவளி கொண்டாடாம இருக்காதீங்க.. தீபாவளி வாழ்த்துக்கள் :-)//<br /><br />நன்றி உழவன்<br /><br />//Blogger சி. கருணாகரசு said...<br /> மனதை பிழிகிறது ... கவிதை மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்...//<br /><br />நன்றி அன்பரே...<br /><br />//Blogger கிறுக்கல்கள் said...<br /> கவிதை மிக நன்று. அனுபவித்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும். வாழ்க!//<br /><br />நன்றி அன்பரே...<br /><br />//Blogger காமராஜ் said...<br /> கொளுத்திப்போட்டுவிட்டீர்கள், வெடிச்சத்தம் கேட்கட்டும் வலைமுழுக்க.<br /> அருமை பாலாஜி...//<br /><br />மிக்க நன்றி அன்பரே....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-87784097878376002342009-10-13T21:14:51.841+05:302009-10-13T21:14:51.841+05:30கொளுத்திப்போட்டுவிட்டீர்கள், வெடிச்சத்தம் கேட்கட்ட...கொளுத்திப்போட்டுவிட்டீர்கள், வெடிச்சத்தம் கேட்கட்டும் வலைமுழுக்க.<br />அருமை பாலாஜி...காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-34054216038030347872009-10-13T19:38:17.643+05:302009-10-13T19:38:17.643+05:30கவிதை மிக நன்று. அனுபவித்தவர்களுக்கு அதிக பாதிப்பு...கவிதை மிக நன்று. அனுபவித்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும். வாழ்க!கிறுக்கல்கள்/Scribbleshttps://www.blogger.com/profile/01723112491437356656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-44186459110591312482009-10-13T17:38:16.067+05:302009-10-13T17:38:16.067+05:30மனதை பிழிகிறது ... கவிதை மிக அருமையாக செதுக்கப்பட்...மனதை பிழிகிறது ... கவிதை மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-14403366682854303092009-10-13T15:45:49.966+05:302009-10-13T15:45:49.966+05:30தீபாவளிக்காக வாங்கிய கடனை அடைப்பதற்குள் பொங்கல் வந...தீபாவளிக்காக வாங்கிய கடனை அடைப்பதற்குள் பொங்கல் வந்துவிடும். பொங்கலுக்காக வாங்கிய கடனை அடைப்பதற்குள் வேறொன்று வந்து நிற்கும். இப்படித்தான் வாழ்வை நகர்த்துகிறோம். <br />இயல்பான கவிதை பாலாஜி.. அதுக்காக தீபாவளி கொண்டாடாம இருக்காதீங்க.. தீபாவளி வாழ்த்துக்கள் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-27565706746196362502009-10-13T14:58:12.082+05:302009-10-13T14:58:12.082+05:30//வானம்பாடிகள் said...
வழக்கம்போல் குட் ப்ளாக்ஸ். ...//வானம்பாடிகள் said...<br />வழக்கம்போல் குட் ப்ளாக்ஸ். வழக்கம் போல் பாராட்டு. வழக்கம் போல் தகவல்?<br />http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp//<br /><br />எப்போதும்போல் நன்றி அய்யா....தகவலுக்கும் வாழ்த்துதலுக்கும்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-33573527591809892792009-10-13T14:57:00.151+05:302009-10-13T14:57:00.151+05:30//சந்தனமுல்லை said...
அவரவர் கவலை அவரவர்க்கு!!...//சந்தனமுல்லை said...<br /> அவரவர் கவலை அவரவர்க்கு!! அழகான கவிதை!!//<br /><br />சரிதான்....நன்றி அக்கா..<br /><br />//Blogger சுரேஷ்குமார் said...<br /> தமிழிழ் ஓட்டு போட்ட கீழ் வரும் லிங்க்கு போகுது.ஏதாவது பிரச்ச்னையா?<br /> http://kuzhanthainila.blogspot.com/2008/10/blog-post_31.html//<br /><br />உண்மைதான். ஒரே தலைப்பில் இருப்பதனால் அப்படி வருகிறது. தீர்வும் தெரியவில்லை. நன்றி வருகைக்கு...<br /><br />//Blogger வால்பையன் said...<br /> முதிர்ச்சி தெரியுது தல!//<br /><br />நன்றி தல...<br /><br />//Blogger Sadagopal Muralidharan said...<br /> தீபாவளியா? தீபா(வலியா)? நல்ல இடுகை.<br /> கொண்டாட்டம் என்பது போய் திண்டாட்டம் ஆகிவருகிறது இந்தப் பண்டிகைகள்.//<br /><br />தீப வலிதான் கொஞ்சம் ஒளியுடன்...<br /><br />நன்றி அன்பரே.....வருகை மற்றும் கருத்திடலுக்கு...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-16597186672076723452009-10-13T14:16:46.178+05:302009-10-13T14:16:46.178+05:30வழக்கம்போல் குட் ப்ளாக்ஸ். வழக்கம் போல் பாராட்டு. ...வழக்கம்போல் குட் ப்ளாக்ஸ். வழக்கம் போல் பாராட்டு. வழக்கம் போல் தகவல்?<br />http://youthful.vikatan.com/youth/Nyouth/index.aspvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-84340897076008842622009-10-13T14:05:17.857+05:302009-10-13T14:05:17.857+05:30தீபாவளியா? தீபா(வலியா)? நல்ல இடுகை.
கொண்டாட்டம் என...தீபாவளியா? தீபா(வலியா)? நல்ல இடுகை.<br />கொண்டாட்டம் என்பது போய் திண்டாட்டம் ஆகிவருகிறது இந்தப் பண்டிகைகள்.Sadagopal Muralidharanhttps://www.blogger.com/profile/08171180531303286977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-50128505241578414052009-10-13T13:08:07.362+05:302009-10-13T13:08:07.362+05:30முதிர்ச்சி தெரியுது தல!முதிர்ச்சி தெரியுது தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-43870921536748697582009-10-13T13:01:43.035+05:302009-10-13T13:01:43.035+05:30தமிழிழ் ஓட்டு போட்ட கீழ் வரும் லிங்க்கு போகுது.ஏதா...தமிழிழ் ஓட்டு போட்ட கீழ் வரும் லிங்க்கு போகுது.ஏதாவது பிரச்ச்னையா?<br /><br />http://kuzhanthainila.blogspot.com/2008/10/blog-post_31.htmlசுரேஷ்குமார்https://www.blogger.com/profile/18071165728718471027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-17093345039581312702009-10-13T12:41:14.528+05:302009-10-13T12:41:14.528+05:30அவரவர் கவலை அவரவர்க்கு!! அழகான கவிதை!!அவரவர் கவலை அவரவர்க்கு!! அழகான கவிதை!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-78518770658930473532009-10-13T12:41:05.830+05:302009-10-13T12:41:05.830+05:30//புலவன் புலிகேசி said...
வறுமை....நல்ல சிந்தன...//புலவன் புலிகேசி said...<br /> வறுமை....நல்ல சிந்தனைக் கவிதை..//<br /><br />நன்றி நண்பா...<br /><br />//Blogger S.A. நவாஸுதீன் said...<br /> நடுத்தரவர்க்கத்தினரின் பெரும்பாலான பண்டிகைகள் இப்படித்தான்.<br /> அத நீங்க ”நச்”சுன்னு சொல்லிட்டீங்க//<br /><br />நன்றி நவாஸ்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-2895860347665754022009-10-13T12:40:02.181+05:302009-10-13T12:40:02.181+05:30//கவிக்கிழவன் said...
வறியவைர்களின் தீபாவளி
...//கவிக்கிழவன் said...<br /> வறியவைர்களின் தீபாவளி<br /> உள்ளதை இழந்து சிரிகிறான்<br /> உண்மையை உணர மறுக்கிறான்<br /> இருக்கும் வரை கஷ்டபட்டு<br /> சிரிதுவிடாவது போகட்டும்//<br /><br />நன்றி கவிக்கிழவன்...உங்களது கவிதையும் வலி...<br /><br />//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...<br /> வாழ்வின் நிதர்சனம்...//<br /><br />நன்றி அன்பரே...<br /><br />//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...<br /> நண்பா, கவிதை எப்போதும்போல அருமை. படத்தை எங்கப்பா புடிச்ச, அதுவே ஆயிரம் கவிதையை சொல்லும்போல ஒருக்கே.... இத்தனை கஸ்டமும் அந்த இல்லாத வயிற்றுக்காக அல்லது தலையில் கை வைக்குமளவிற்கு பிரச்சனை என் வயிற்றுக்காக இல்லை, என் பிள்ளைகளின் வயிற்றிர்காக என்று குறிப்பால் உணர்த்துகிறது//<br /><br />உண்மைதான் இவ்வளவு பொருத்தமான படம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. யதார்த்தமாக கவிதைக்கு ஏற்றால் போல் கிடைத்தது. <br /><br />நன்றி உங்களின் வருகை மற்றும் கருத்திற்கு...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-36960363215606243362009-10-13T12:37:39.510+05:302009-10-13T12:37:39.510+05:30//தமிழ் நாடன் said...
தமிலிஷ்ல உங்களுக்கு ஓட்ட...//தமிழ் நாடன் said...<br /> தமிலிஷ்ல உங்களுக்கு ஓட்டு போட்டா ஹேமாவோட தீபாவளி கவிதைக்கு ஓட்டு போகுது!//<br /><br /> அதுவும் ஒரு வலி மிகுந்த கவிதைதான்!//<br />//Blogger ராமலக்ஷ்மி said...<br /> நானும் கவனித்தேன்.//<br /><br />நானும் பார்த்தேன்...ஒரே தலைப்பில் இருப்பதினால் உண்டாகியிருக்கும்....<br /><br />நன்றி கருத்திற்கு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-69784647236026988052009-10-13T12:21:49.607+05:302009-10-13T12:21:49.607+05:30//D.R.Ashok said...
யப்பா.... நீ.. பாராவிட மோச...//D.R.Ashok said...<br /> யப்பா.... நீ.. பாராவிட மோசமான ஆளுப்பா... மனச பிசையறதல..//<br /><br />நன்றி அசோக் சார்..<br /><br />//Blogger லவ்டேல் மேடி said...<br /> கஷ்ட்டம்தான்...!!//<br /><br />நீங்க எதைச்சொல்றீங்க தல...<br /><br />நன்றி...<br /><br />//Blogger முரளிகண்ணன் said...<br /> நிதர்சனம்<br /><br /> <br />//Blogger பிரியமுடன்...வசந்த் said...<br /> :(//<br /><br />:)) நன்றி வசந்த்...<br /><br />//Blogger ராமலக்ஷ்மி said...<br /> அருமையாய் சொல்லிவிட்டிருக்கிறீர்கள் மகனின் கனவையும் தந்தையின் தவிப்பையும். படமும் வெகு பொருத்தம்.//<br /><br />மிக்க நன்றி அக்கா...<br /><br />//Blogger தமிழ் நாடன் said...<br /> நடுத்தர வர்க்கத்தின் நிதர்சனங்கள் இவை! நல்ல வெளிப்பாடு!//<br /><br />நன்றி தமிழ்நாடன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-8283934156079901752009-10-13T12:08:07.585+05:302009-10-13T12:08:07.585+05:30//பா.ராஜாராம் said...
இயல்பான வார்த்தைகளில் கவ...//பா.ராஜாராம் said...<br /> இயல்பான வார்த்தைகளில் கவிதை வெடிக்கிறது பாலாஜி!//<br /><br />நன்றி அன்பரே...<br /><br />//Blogger ஹேமா said...<br /> தீபாவளி - தவிப்பு.//<br /><br />நன்றி ஹேமா அவர்களே...<br /><br />//Blogger தேவன் மாயம் said...<br /> எளிய சொற்களில் கனத்த விசயம்!!//<br /><br />நன்றி டாக்டர்...<br /><br />//Blogger வானம்பாடிகள் said...<br /> படத்தில அப்பா தலையில கை!<br /> படிச்ச எனக்கு மூக்கு மேல் விரல்!<br /> கனவாய் ஒளியும்<br /> நிஜமாய் இருளும்.<br /> இன்னைக்கு நிறைய அசத்தல் கவிதைகள்.//<br /><br />நன்றி பாமரன் அய்யா....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-38749310300546194812009-10-13T12:03:03.897+05:302009-10-13T12:03:03.897+05:30//கதிர் - ஈரோடு said...
படம் உருக்கமானது
ஏ...//கதிர் - ஈரோடு said...<br /> படம் உருக்கமானது<br /> ஏக்கமும், தவிப்பும்<br /> கவிதையின் அழகு...<br /> மனதைப் பிசையும் கரு//<br /><br />நன்றி அன்பரே...<br /><br />//Blogger பிரபாகர் said...<br /> கைவைத்து தலையில்<br /> கவலையோடு அப்பா<br /> காரணம் அறிய<br /> கவிதையது கீழே...<br /><br /> வறுமையின் கொடுமை<br /> வாட்டத்தில் இருவர்<br /> அருமையாய் சொல்லி<br /> அசத்தும் பாலா சி//<br /><br />பின்னூட்டமும் கவிதையாக....மிக்க நன்றி அன்பரே...<br /><br />//Blogger ஜீவன் said...<br /> இதுபோல வறுமையில் பிழியப்பட்ட தீபாவளி முறுக்குகளை நிறைய சாப்பிட்டு இருக்கின்றேன் ..!//<br /><br />என்னுடையதும் அதனுடைய தாக்கமே...<br /><br />நன்றி ஜீவன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-65521701060517697352009-10-13T11:36:34.770+05:302009-10-13T11:36:34.770+05:30நடுத்தரவர்க்கத்தினரின் பெரும்பாலான பண்டிகைகள் இப்ப...நடுத்தரவர்க்கத்தினரின் பெரும்பாலான பண்டிகைகள் இப்படித்தான்.<br /><br />அத நீங்க ”நச்”சுன்னு சொல்லிட்டீங்கS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-33299652690825888072009-10-13T10:49:26.432+05:302009-10-13T10:49:26.432+05:30வறுமை....நல்ல சிந்தனைக் கவிதை..வறுமை....நல்ல சிந்தனைக் கவிதை..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-64089465771080000592009-10-13T10:09:21.941+05:302009-10-13T10:09:21.941+05:30நண்பா, கவிதை எப்போதும்போல அருமை. படத்தை எங்கப்பா ப...நண்பா, கவிதை எப்போதும்போல அருமை. படத்தை எங்கப்பா புடிச்ச, அதுவே ஆயிரம் கவிதையை சொல்லும்போல ஒருக்கே.... இத்தனை கஸ்டமும் அந்த இல்லாத வயிற்றுக்காக அல்லது தலையில் கை வைக்குமளவிற்கு பிரச்சனை என் வயிற்றுக்காக இல்லை, என் பிள்ளைகளின் வயிற்றிர்காக என்று குறிப்பால் உணர்த்துகிறதுஅன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-28837010249738926182009-10-13T09:28:24.453+05:302009-10-13T09:28:24.453+05:30வாழ்வின் நிதர்சனம்...வாழ்வின் நிதர்சனம்...கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-12085068957046824282009-10-13T09:16:11.902+05:302009-10-13T09:16:11.902+05:30வறியவைர்களின் தீபாவளி
உள்ளதை இழந்து சிரிகிறான்
உ...வறியவைர்களின் தீபாவளி <br />உள்ளதை இழந்து சிரிகிறான் <br />உண்மையை உணர மறுக்கிறான் <br />இருக்கும் வரை கஷ்டபட்டு <br />சிரிதுவிடாவது போகட்டும்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-84577656308707463482009-10-13T08:28:21.662+05:302009-10-13T08:28:21.662+05:30தமிழ் நாடன் said...
//தமிலிஷ்ல உங்களுக்கு ஓட்டு போ...தமிழ் நாடன் said...<br />//தமிலிஷ்ல உங்களுக்கு ஓட்டு போட்டா ஹேமாவோட தீபாவளி கவிதைக்கு ஓட்டு போகுது!//<br /><br />நானும் கவனித்தேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-63375599471825645522009-10-13T07:47:26.612+05:302009-10-13T07:47:26.612+05:30தமிலிஷ்ல உங்களுக்கு ஓட்டு போட்டா ஹேமாவோட தீபாவளி க...தமிலிஷ்ல உங்களுக்கு ஓட்டு போட்டா ஹேமாவோட தீபாவளி கவிதைக்கு ஓட்டு போகுது!<br /><br />அதுவும் ஒரு வலி மிகுந்த கவிதைதான்!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.com