tag:blogger.com,1999:blog-2399394462185156652.post2496215369353051185..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: நாடோடிகள்...க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-58943505747059227512009-09-18T13:59:42.789+05:302009-09-18T13:59:42.789+05:30//..
//ஏன் உங்க பால்ய நண்பன் ஏதும் உதவ வில்லையா/...//.. <br /><br />//ஏன் உங்க பால்ய நண்பன் ஏதும் உதவ வில்லையா//<br /><br />சில சட்ட சிக்கல்கள்... //<br /><br />அடப்பாவி அடுத்தவன் பொண்டாட்டியவா விரும்புனிங்க..???<br /><br />(சும்மா தமாசுக்கு..!!)<br /><br />நல்ல அனுபவம் நண்பா..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-42131018295040048022009-09-09T12:04:27.845+05:302009-09-09T12:04:27.845+05:30//அனுஜன்யா said...
வாவ், நல்லா அனுபவங்களை எழுத...//அனுஜன்யா said...<br /> வாவ், நல்லா அனுபவங்களை எழுதி இருக்கீங்க. நண்பர்கள் சொல்ற மாதிரி, இனிமேலும் வருத்தப் படாமல், வாழ்கையை தொடருங்கள். நிறைய மகிழ்ச்சியான திருப்பங்களும் வரும். நிறைய வாசித்து, நிறைய எழுதுங்க பாலாஜி//<br /><br />மிக்க நன்றி அன்பரே...தங்களின் வருகை மற்றும் கருத்திற்கு....எழுதுகிறேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-80709359237771619182009-09-09T10:06:28.820+05:302009-09-09T10:06:28.820+05:30வாவ், நல்லா அனுபவங்களை எழுதி இருக்கீங்க. நண்பர்கள்...வாவ், நல்லா அனுபவங்களை எழுதி இருக்கீங்க. நண்பர்கள் சொல்ற மாதிரி, இனிமேலும் வருத்தப் படாமல், வாழ்கையை தொடருங்கள். நிறைய மகிழ்ச்சியான திருப்பங்களும் வரும். நிறைய வாசித்து, நிறைய எழுதுங்க பாலாஜி<br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-27587503618773985062009-09-08T20:16:00.535+05:302009-09-08T20:16:00.535+05:30//கதிர் - ஈரோடு said...
ஹய்யா...
குட்பிளாக...//கதிர் - ஈரோடு said...<br /> ஹய்யா...<br /> குட்பிளாக் இடுகை<br /> வாழ்த்துகள்//<br /><br />நன்றி அன்பரே...எல்லாம் உங்கள் தூண்டுகோல்தான்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-15231715904998142572009-09-08T19:41:50.518+05:302009-09-08T19:41:50.518+05:30ஹய்யா...
குட்பிளாக் இடுகை
வாழ்த்துகள்ஹய்யா...<br /><br />குட்பிளாக் இடுகை<br /><br />வாழ்த்துகள்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-33584573233495787312009-09-08T18:54:52.044+05:302009-09-08T18:54:52.044+05:30//வானம்பாடிகள் said...
வாழ்த்துகள் பாலாஜி. யூத...//வானம்பாடிகள் said...<br /> வாழ்த்துகள் பாலாஜி. யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் நாடோடிகள்//<br /><br />நன்றி...அன்பரே..இந்த செய்தியை தங்கள் மூலம் நான் அறிந்தமைக்கு...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-81723322288734606152009-09-08T18:54:29.430+05:302009-09-08T18:54:29.430+05:30This comment has been removed by the author.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-48478651549437361012009-09-08T18:24:47.697+05:302009-09-08T18:24:47.697+05:30வாழ்த்துகள் பாலாஜி. யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸ்...வாழ்த்துகள் பாலாஜி. யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் நாடோடிகள்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-91281036046416302062009-09-08T10:56:59.232+05:302009-09-08T10:56:59.232+05:30//தங்கராசு நாகேந்திரன் said...
மனுசன் என்னமா ஒ...//தங்கராசு நாகேந்திரன் said...<br /> மனுசன் என்னமா ஒரு ஃபீலிங்க்கோட சொன்னத இந்த ஈரோட்டுகாரர் எப்படி கமண்ட் அடிக்குறாரு பாருங்க//<br /><br />ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....<br /><br />நம்ம பீலிங்க புரிஞ்சிகிட்ட ஆளு நீங்கதான்..<br /><br />//யாரங்கே ஈரோடு கதிரை நூறு கட்டெறும்பு விட்டு கடிக்க விடுங்க.//<br /><br />பரவால்ல விடுங்க...மன்னிச்சுடுவோம்...<br /><br />நன்றி அன்பரே உங்களின் முதல் வருகை மற்றும் கருத்திற்கு...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-56330966957803397692009-09-08T10:49:58.217+05:302009-09-08T10:49:58.217+05:30//ஹேமா said...
பாலாஜி,சிலசமயங்கள் வயதுக் கோளாற...//ஹேமா said...<br /> பாலாஜி,சிலசமயங்கள் வயதுக் கோளாறு ஆர்வமிகுதியில் செய்யும் காரியங்கள் எத்தனையோ பேரைத்<br /> தாக்கும்.எஙகளுக்கும் அதை உணரும் பக்குவம் வரும் வரை புரிந்து கொள்ள முடிவதில்லை.<br /> புரிந்திருந்தால் செய்திருக்க மாட்டோம்தானே !//<br /><br />ஆமாம் தோழி....நன்றி தங்களின் வருகை மற்றம் கருத்திற்கு...<br /><br />//Blogger பிரியமுடன்...வசந்த் said...<br /> இப்போ நல்லாயிருக்காங்கதான பாலாஜி சந்தோஷமா இருந்தா சரித்தான்....//<br /><br />ஆமாம் நண்பா...நல்லாவே இருக்காங்க....<br /><br />//நிஜமா நடந்ததை கண்முன்னாடி கொண்டுவந்துவிட்டீர்கள்.....//<br /><br />நன்றி நண்பா...<br /><br />//Blogger சின்ன அம்மிணி said...<br /> உணர்ந்து எழுதியிருக்கீங்க.//<br /><br />நன்றி சின்ன அம்மிணி....<br /><br />//Blogger தியாவின் பேனா said...<br /> மிகவும் நன்றாக உள்ளது<br /> நான் பார்த்தேன் பிடிச்சிருக்கு//<br /><br />நன்றி தியா...தங்களின் முதல் வருகைக்கு...<br /><br />//Blogger குடந்தை அன்புமணி said...<br /> ஈரோடு கதிர் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன். ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி எங்குமில்லை’ என்ற பாடலை நான்கு முறை கேளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.//<br /><br />உண்மைதான்...இப்போது உணர்கிறேன்...<br /><br />நன்றி அன்பரே உங்களின் வருகை மற்றும் கருத்திற்கு.....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-85066257871164019502009-09-08T10:49:47.340+05:302009-09-08T10:49:47.340+05:30//என் பாதையிலும் சில எறும்புகள் இறந்து கிடக்கின்றன...//என் பாதையிலும் சில எறும்புகள் இறந்து கிடக்கின்றன...//<br /><br />//"பார்த்து நடந்திருக்கலாமே பாலாஜி. இஃகிஃகி"//<br /><br />மனுசன் என்னமா ஒரு ஃபீலிங்க்கோட சொன்னத இந்த ஈரோட்டுகாரர் எப்படி கமண்ட் அடிக்குறாரு பாருங்க<br /><br />யாரங்கே ஈரோடு கதிரை நூறு கட்டெறும்பு விட்டு கடிக்க விடுங்க.தங்கராசு நாகேந்திரன்https://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-39453988138062739742009-09-08T10:45:48.322+05:302009-09-08T10:45:48.322+05:30//க. தங்கமணி பிரபு said...
நல்லாயிருக்கு பாலாஜ...//க. தங்கமணி பிரபு said...<br /> நல்லாயிருக்கு பாலாஜி.<br /> நல்ல நடை.<br /> கலக்குங்க!//<br /><br />நன்றி...தங்கமணிசார்...அடிக்கடி வாங்க...<br /><br />//Blogger துபாய் ராஜா said...<br /> நாடோடிகள் வெற்றிக்கு இதுபோன்ற அனுபவங்கள்தான் காரணம்.//<br /><br />சரிதான்....வாருங்கள் துபாய்ராஜா...நன்றி தங்களின் வருகைக்கு...<br /><br />//Blogger இரும்புத்திரை அரவிந்த் said...<br /> நல்லாயிருக்கு பாலாஜி.<br /> கலக்குங்க!//<br /><br />நன்றி நண்பா....<br /><br />//செத்து போன எறும்பு சித்தெறும்பா இல்ல கட்டெறும்பா//<br /><br />என்னா வில்லத்தனம்...<br /><br />//Blogger D.R.Ashok said...<br /> விறுவிறுப்பான நடை.. அதை விட வேகமான புல்லட் ரெயில் மாதிரி..<br /> கடைசியில் கலங்கவும் வைச்சிட்டீங்க பாலாஜி..//<br /><br />நன்றி அன்பரே உங்களின் வருகைக்கு...<br /><br />//Blogger வானம்பாடிகள் said...<br /> நல்லா சொல்லி இருக்கீங்க. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஏதாவது மிக நல்லதாக நடக்கும்போது உங்கள் உதவியே காரணமாகத் தோன்றலாம்.//<br /><br />பல நல்லதுகள் நடந்திருக்கு...ஆனாலும் இந்த கரும்புள்ளிதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கிறது...இப்போ கொஞ்சம் குறைஞ்சிருக்கு...<br /><br />நன்றி வானம்பாடிகள் அய்யா...<br /><br />//Blogger ஆரூரன் விசுவநாதன் said...<br /> அவள் கணவனுடன் வாழ்கிறாள், நான் அவள் கனவுடன் வாழ்கிறேன்.<br /> அருமை.....<br /> அன்புடன்<br /> ஆரூரன்//<br /><br />நன்றி ஆரூரன் சார்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-7909642938802843772009-09-08T10:40:33.960+05:302009-09-08T10:40:33.960+05:30//ஜெட்லி said...
நல்ல நடை பாலாஜி...
வாழ்த்...//ஜெட்லி said...<br /> நல்ல நடை பாலாஜி...<br /> வாழ்த்துக்கள்...//<br /><br /><br />//கதிர் - ஈரோடு said...<br /> உங்க ஃபீலிங் புரியுது//<br /><br />நன்றி...(அப்பாடி புரிஞ்சிகிட்டாங்கப்பா)<br /><br />//ஏன் உங்க பால்ய நண்பன் ஏதும் உதவ வில்லையா//<br /><br />சில சட்ட சிக்கல்கள்...<br /><br />// இது சாபத்தின் விளைவு என்று நினைக்க வேண்டியதில்லை//<br /><br />அப்படியா..<br /><br />// ஒருவேளை நீங்கள் பஸ் ஏற்றி விடாமல் காதலித்தவர்கள் (ஒருவேளை) தங்கள் உயிரை விட்டிருந்தால்.//<br /><br />அதுவும் யோசிக்கவேண்டிய விஷயம்தான்..<br /><br />//அதையெல்லாம் நினைத்து இவ்வளவு ஃபீல் பண்ணாதிங்க..//<br /><br />சரி விடுங்க....<br /><br />//சீக்கிரம் ஒரு பொண்ணத் தேடுங்க//<br /><br />அததான நானும் தேடிகிட்டு இருக்கேன்..<br /><br />//பார்த்து நடந்திருக்கலாமே பாலாஜி. இஃகிஃகி//<br /><br />இளமை...என் கண்ணை மறைத்துவிட்டது...என்ன செய்வது...<br /><br />நன்றி...தங்களின் வருகை மற்றும் கருத்திற்கு..<br /><br />//பழமைபேசி said...<br /> நண்பா.... வாழ்க்கையில ஒரு சில நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தும்... ஆனால், அதை நினைத்து வருத்தப்படத் தேவையில்லை.... பாடம் கற்றுவிட்டீர்கள்... let's move on......//<br /><br />ஓ.கே.. நண்பா...நீங்க சொன்னா கரைட்டாதான் இருக்கும்...நன்றி நண்பா..<br /><br />//வால்பையன் said...<br /> கவித மாதிரி கீது தல!//<br /><br />எவ்ளோ பீலிங்கோட எழுதியிருக்கேன்...கவிதன்னு சொல்லிட்டீங்களே தல...<br /><br />நன்றி வாவாவாவால் பையன்...<br /><br />//Cable Sankar said...<br /> நல்லாருக்கு பாலாஜி..//<br /><br />நன்றி கேபிளய்யா...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-67817883602211717242009-09-08T09:53:22.876+05:302009-09-08T09:53:22.876+05:30ஈரோடு கதிர் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன். ...ஈரோடு கதிர் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன். ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி எங்குமில்லை’ என்ற பாடலை நான்கு முறை கேளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-6577271263750171092009-09-08T08:25:13.234+05:302009-09-08T08:25:13.234+05:30நான் பார்த்தேன் பிடிச்சிருக்குநான் பார்த்தேன் பிடிச்சிருக்குthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-2847559542662074412009-09-08T08:15:23.343+05:302009-09-08T08:15:23.343+05:30மிகவும் நன்றாக உள்ளதுமிகவும் நன்றாக உள்ளதுthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-19156389277727917472009-09-08T03:48:36.908+05:302009-09-08T03:48:36.908+05:30//ஒரு பெண்ணை பெற்று, வளர்த்து, படிக்கவைத்து, ஆளாக்...//ஒரு பெண்ணை பெற்று, வளர்த்து, படிக்கவைத்து, ஆளாக்கி அவளுக்குரிய தேவைகளை பிச்சையெடுத்தாவது பூர்த்தி செய்து, அவள் வளர்ந்து ஆளாக அடிவயிற்றில் நெருப்பினை கட்டிக்கொண்டதுபோல பெற்றோர்கள் அடையும் வேதனை அவர்களுக்குதான் தெரியும்.//<br /><br />உணர்ந்து எழுதியிருக்கீங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-41657857346771446072009-09-08T00:25:32.515+05:302009-09-08T00:25:32.515+05:30இப்போ நல்லாயிருக்காங்கதான பாலாஜி
சந்தோஷமா இருந்தா...இப்போ நல்லாயிருக்காங்கதான பாலாஜி<br /><br />சந்தோஷமா இருந்தா சரித்தான்....<br /><br />நிஜமா நாந்ததை கண்முன்னாடி கொண்டுவந்துவிட்டீர்கள்.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-13128388465498033832009-09-07T23:54:21.284+05:302009-09-07T23:54:21.284+05:30பாலாஜி,சிலசமயங்கள் வயதுக் கோளாறு ஆர்வமிகுதியில் செ...பாலாஜி,சிலசமயங்கள் வயதுக் கோளாறு ஆர்வமிகுதியில் செய்யும் காரியங்கள் எத்தனையோ பேரைத் <br />தாக்கும்.எஙகளுக்கும் அதை உணரும் பக்குவம் வரும் வரை புரிந்து கொள்ள முடிவதில்லை.<br />புரிந்திருந்தால் செய்திருக்க மாட்டோம்தானே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-24386672143662917032009-09-07T20:50:28.551+05:302009-09-07T20:50:28.551+05:30அவள் கணவனுடன் வாழ்கிறாள், நான் அவள் கனவுடன் வாழ்கி...அவள் கணவனுடன் வாழ்கிறாள், நான் அவள் கனவுடன் வாழ்கிறேன்.<br />அருமை.....<br /><br />அன்புடன்<br />ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-30603052623359279182009-09-07T20:46:57.162+05:302009-09-07T20:46:57.162+05:30நல்லா சொல்லி இருக்கீங்க. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ...நல்லா சொல்லி இருக்கீங்க. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஏதாவது மிக நல்லதாக நடக்கும்போது உங்கள் உதவியே காரணமாகத் தோன்றலாம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-21788678808026933272009-09-07T20:39:16.772+05:302009-09-07T20:39:16.772+05:30விறுவிறுப்பான நடை.. அதை விட வேகமான புல்லட் ரெயில் ...விறுவிறுப்பான நடை.. அதை விட வேகமான புல்லட் ரெயில் மாதிரி..<br />கடைசியில் கலங்கவும் வைச்சிட்டீங்க பாலாஜி..Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-12338977249204219882009-09-07T19:55:47.068+05:302009-09-07T19:55:47.068+05:30நல்லாயிருக்கு பாலாஜி.
கலக்குங்க!
செத்து போன எறும...நல்லாயிருக்கு பாலாஜி. <br />கலக்குங்க!<br /><br />செத்து போன எறும்பு சித்தெறும்பா இல்ல கட்டெறும்பாஇரும்புத்திரைhttps://www.blogger.com/profile/18204286856810673728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-10207117132065388702009-09-07T19:41:24.974+05:302009-09-07T19:41:24.974+05:30நாடோடிகள் வெற்றிக்கு இதுபோன்ற அனுபவங்கள்தான் காரணம...நாடோடிகள் வெற்றிக்கு இதுபோன்ற அனுபவங்கள்தான் காரணம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-70907753405115903162009-09-07T18:51:20.441+05:302009-09-07T18:51:20.441+05:30நல்லாயிருக்கு பாலாஜி.
நல்ல நடை.
கலக்குங்க!நல்லாயிருக்கு பாலாஜி. <br />நல்ல நடை.<br />கலக்குங்க!க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.com