tag:blogger.com,1999:blog-2399394462185156652.post3377735240414705876..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: மனிதம் சொட்டிய மலர்கள்...க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-1508286798595043032010-09-17T18:28:29.695+05:302010-09-17T18:28:29.695+05:30அருமைஅருமைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-81601921503689495362010-09-17T18:04:20.164+05:302010-09-17T18:04:20.164+05:30ஊர் நினைவு வந்து விட்டது பாலாசிஊர் நினைவு வந்து விட்டது பாலாசிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-88497149793071451512010-09-17T16:34:23.246+05:302010-09-17T16:34:23.246+05:30நன்றிங்க நியோ
நன்றி சே.குமார்
நன்றி ஹேமா
நன்றி ச.ச...நன்றிங்க நியோ<br />நன்றி சே.குமார்<br />நன்றி ஹேமா<br />நன்றி ச.செந்தில்வேலன்<br />நன்றி முகிலன்<br />நன்றி சத்ரியன்<br />நன்றி தமிழரசி<br />நன்றி தாராபுரத்தான் அய்யா<br />நன்றி ராமலக்ஷ்மி<br />நன்றி அகல்விளக்கு ராசா<br />நன்றி அன்பரசன்க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-54540912212907686602010-09-17T16:29:26.744+05:302010-09-17T16:29:26.744+05:30நன்றி ரோகிணிசிவா
நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி சி...நன்றி ரோகிணிசிவா<br />நன்றி வானம்பாடிகள் அய்யா<br />நன்றி சித்ரா<br />நன்றி ஜோதிஜி<br />(சரிதானுங்க)<br />நன்றி இராமசாமி கண்ணன்<br />நன்றி அசோக் அண்ணா<br />நன்றி இர்சாத்<br />நன்றி பழமைபேசி அய்யா<br />நன்றி அரசூரான் <br />நன்றி பத்மா மேடம்<br />நன்றிங்க சிவாஜி<br />நன்றி ஆர்.வி.சரவணன்<br />நன்றி அம்பிகா<br />நன்றி கலகலப்பிரியா<br />நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து<br />நன்றி காமராஜ் அய்யா<br />நன்றி வேல்ஜிக.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-65382967631845857302010-09-15T23:39:12.892+05:302010-09-15T23:39:12.892+05:30உங்கள் வார்த்தைகளின் கோர்வை பிரமாதம் பாலாசி.
புது ...உங்கள் வார்த்தைகளின் கோர்வை பிரமாதம் பாலாசி.<br />புது டெம்ப்ளேட் நல்லா இருக்குங்க.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-77044931229624948492010-09-15T23:37:43.331+05:302010-09-15T23:37:43.331+05:30//அடுத்தவீட்டு முகவரியறியா இக்காலத்தில் எல்லா ‘நகர...//அடுத்தவீட்டு முகவரியறியா இக்காலத்தில் எல்லா ‘நகரீய’ மாற்றங்களையும் இழுத்துக்கொண்டு, சீக்குவந்த கோழியாய் சிறுத்துப்போய்த்தான் கிடக்கிறது மனிதநேயமும் மற்றசிலவும்.//<br /><br />நச் வரிகள்.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-728617964781963472010-09-15T21:34:35.371+05:302010-09-15T21:34:35.371+05:30எல்லாம் நகரமயம் அண்ணா...
பத்துப்பனிரெண்டு கல் தொ...எல்லாம் நகரமயம் அண்ணா...<br /><br />பத்துப்பனிரெண்டு கல் தொலைவில் இருந்தாலும், "எம்மாமனோட ஒன்னுவிட்ட சித்தி வீட்டுகாரர் தம்பியோட மருமகன் இவரு" என்று இனி யாராவது சொல்வோமா...???அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-21737207715947837872010-09-15T11:58:37.818+05:302010-09-15T11:58:37.818+05:30//தெருத்தெருவுக்கு விடியலைப் பார்த்து எழுந்து அன்ப...//தெருத்தெருவுக்கு விடியலைப் பார்த்து எழுந்து அன்பொழுக பறிமாறப்படும் எந்த உணவிலும் பறக்கும் ஆவியுடன் எதோவொரு மனம் மற்றும் மண் சுவை இருக்கத்தான் செய்தது. அன்போ, பண்போ, பரிவோ, மனிதமோ, உறவு முறையுடன் வந்துவிழும் வார்த்தைகளோ ஏதோவொன்றின் மூலம்//<br /><br />உண்மை. மிக அருமையான இடுகை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-82213904418327481722010-09-15T06:28:51.142+05:302010-09-15T06:28:51.142+05:30நல்ல பதிவுங்க தம்பி.நல்ல பதிவுங்க தம்பி.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-31419792031825526572010-09-14T21:18:33.776+05:302010-09-14T21:18:33.776+05:30அப்பழுக்கில்லா மனங்கள் இன்னும் வாழ்ந்துக் கொண்டு த...அப்பழுக்கில்லா மனங்கள் இன்னும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன..இங்கு மனிதம் பரிமாறப்பட்டு இருக்கிறது பாலாசி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-8182299319561029252010-09-14T17:10:20.286+05:302010-09-14T17:10:20.286+05:30பாலாசி,
படிக்க வந்தவர்களை, இறந்த காலத்தில் உலாவ வ...பாலாசி,<br /><br />படிக்க வந்தவர்களை, இறந்த காலத்தில் உலாவ வைக்கும் உன்னத கலைஞன் நீ.<br /><br />வாடிப்போன கீரை கட்டுக்கு, தண்ணி தெளித்து வைக்கும் கடைக்காரன் போல், வாசகர்களின் காய்ந்து போன நினைவுகளுக்கு தண்ணீர் தெளித்து விடுகிறாய்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-26193452682274098612010-09-14T06:59:47.021+05:302010-09-14T06:59:47.021+05:30அருமை பாலாசி..அருமை பாலாசி..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-90267290663904810852010-09-14T00:06:09.681+05:302010-09-14T00:06:09.681+05:30பாலாசி,
நேசம் மிக்க மனிதர்களைப் பார்ப்பது அரிதாகி...பாலாசி,<br /><br />நேசம் மிக்க மனிதர்களைப் பார்ப்பது அரிதாகி வரும் வேளையில்.. இடுகைகளிலாவது நினைவுகளைப் பதிந்து வைப்போம்.<br /><br />அருமையான நடை..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-54728875132782033022010-09-13T23:59:38.629+05:302010-09-13T23:59:38.629+05:30அருமை...!அருமை...!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-16691005771825667552010-09-13T23:46:09.163+05:302010-09-13T23:46:09.163+05:30சொல்ல வார்த்தைகளற்று மனம் கசங்கிப்போகிறது பாலாஜி !...சொல்ல வார்த்தைகளற்று மனம் கசங்கிப்போகிறது பாலாஜி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-25360734461243489902010-09-13T23:28:56.134+05:302010-09-13T23:28:56.134+05:30அழகிய நடை...
அருமையா எழுத்து...
ரொம்ப நல்லாயிருக்க...அழகிய நடை...<br />அருமையா எழுத்து...<br />ரொம்ப நல்லாயிருக்கு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-49629893943844316162010-09-13T22:57:30.603+05:302010-09-13T22:57:30.603+05:30கிராமத்து / குறு நகரத்து உணவகங்களில் பரிமாறப்படுவத...கிராமத்து / குறு நகரத்து உணவகங்களில் பரிமாறப்படுவது உணவு மட்டுமல்ல என்பதை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள் தோழர் ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-19436774211651551402010-09-13T22:23:45.457+05:302010-09-13T22:23:45.457+05:30ஆன்மாவைத்தேடும் வரிகள்!ஆன்மாவைத்தேடும் வரிகள்!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-43337530551568096042010-09-13T21:54:43.642+05:302010-09-13T21:54:43.642+05:30வார்த்தைகள் இல்லை பாலாஜி. அப்படியே ஊருக்கு போய்ட்ட...வார்த்தைகள் இல்லை பாலாஜி. அப்படியே ஊருக்கு போய்ட்டு வந்தா மதிரி இருக்கு.இட்லி அவியற நீராவியின் வாசமும்,வெல்லம் போட்ட காப்பியின் மணமும் முகத்தைச்சுத்துது.<br />கடங்கேக்கிறவன் கூடுதலா ரெண்டு ஆத்து ஆத்துவான்.கடக்காரன் கத்துவான்.கைப்பிள்ளைகாரியையோ கூப்பிட்டுக்கடங்குடுப்பாக.அந்த இட்லிச்சட்டியின் ஆவியாய் மிதந்துவரும் மனிதாபிமானம்.விலை விலைஅற்றாதாகும் அங்கே.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-74930099727400345402010-09-13T21:34:24.070+05:302010-09-13T21:34:24.070+05:30மிக அழகாக வந்திருக்கிறது உங்கள் இடுகை........இன்றை...மிக அழகாக வந்திருக்கிறது உங்கள் இடுகை........இன்றைய நவ நாகரீக உலகின் போக்கைத் துல்லியமாக உணர்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-20552129120875330632010-09-13T21:10:06.886+05:302010-09-13T21:10:06.886+05:30வந்து படிக்கறேன்..வந்து படிக்கறேன்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-82614550149793296082010-09-13T21:00:00.570+05:302010-09-13T21:00:00.570+05:30\\புலரும் ஒவ்வொரு பொழுதும் கொஞ்சலும், குலாவலுமாகவே...\\புலரும் ஒவ்வொரு பொழுதும் கொஞ்சலும், குலாவலுமாகவே எல்லாவற்றிற்கும் விடையும் விடிவாகவும் கரைந்துகொண்டிருப்பதை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்\\<br />நிஜம்தான்.<br />அருமையான பகிர்வு. படமும் மிக அழகு.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-73908448613626187492010-09-13T20:48:59.159+05:302010-09-13T20:48:59.159+05:30பாலாசி, முதல் பத்திய முதல்ல படிச்சப்ப என் புரிதல் ...பாலாசி, முதல் பத்திய முதல்ல படிச்சப்ப என் புரிதல் வேறாக இருந்தது. அடுத்த பத்திக்கு செல்லாமலேயே மூன்று தடவ படிச்சேன். ஆனா முழுசா படிச்சு முடிக்கும் போது இன்னொரு கோணம் பிடிபட்டது. ஆனாலும் முதல் பத்தி கவிதை போல! தனியா பிரிச்சா படிக்கிறவங்க மனநிலைக்கு தன்னை தன்னை ஆட்படுத்திக்கும் போல...சிவாஜிhttps://www.blogger.com/profile/02366153928073236943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-79363267715420104472010-09-13T20:41:35.297+05:302010-09-13T20:41:35.297+05:30தலைப்பும் அருமை படமும் இடுகையும்
அருமை பாலாசிதலைப்பும் அருமை படமும் இடுகையும்<br /><br />அருமை பாலாசிr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-91930893342547370842010-09-13T20:33:36.305+05:302010-09-13T20:33:36.305+05:30மனிதநேயம்ன்னு கூட சொல்லாம மனிதம்னு தலைப்பு வச்சிரு...மனிதநேயம்ன்னு கூட சொல்லாம மனிதம்னு தலைப்பு வச்சிருக்கீங்க... ச்சே... வாழ்வின் மீது நம்ப்பிக்கை வலுக்கிறது... வலிக்கும் ஆறுதலாய் இருக்கிறது... இத விட நான் சொல்ல ஒன்றுமில்லை.சிவாஜிhttps://www.blogger.com/profile/02366153928073236943noreply@blogger.com