tag:blogger.com,1999:blog-2399394462185156652.post6260121556351630075..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: அன்பு படர்ந்த கொம்பினிலே....க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-52463122346941127622009-12-16T20:26:27.545+05:302009-12-16T20:26:27.545+05:30நல்ல பதிவு,சுவராசியமான பாட்டு சொருகல்.கலக்குறீங்க ...நல்ல பதிவு,சுவராசியமான பாட்டு சொருகல்.கலக்குறீங்க பாலாஜி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-33910583741730053842009-12-16T16:03:13.403+05:302009-12-16T16:03:13.403+05:30//க. தங்கமணி பிரபு said...
பாலாஜி, புது டெம்ப்...//க. தங்கமணி பிரபு said...<br /> பாலாஜி, புது டெம்ப்ளேட் அழகாயிருக்குங்க! விட்டுப்போன பதிவுகள படிக்கலாமுன்னு வந்தேன்! இந்தப் பதிவுக்காக நிறிஅய சிந்தித்திருப்பது தெரிகிறது! பத்திரிக்கைல எழுதுங்க - பிரசுரமாகிற நேரம் வந்தாச்சு! எழுத்து சிறுசாயிருக்கு, படிக்க சிரமமாயிருக்கு! எழுத்த்ல்லாம் பெருசு பண்ணுங்க!//<br /><br />நன்றி தங்கமணிசார்...தங்களின் கருத்தினை ஏற்கிறேன்...நன்றி...<br /><br />//போர்வாள் said...<br /> உன்னயே நீ எண்ணிப்பாரு<br /> இந்த ஒலகத்தில் எது சொந்தம்<br /> யோசிச்சு கூறு<br /> உன்னயே நீ எண்ணிப்பாரு<br /> நல்ல சிந்தனை//<br /><br />நன்றி நண்பரே...<br /><br />//போர்வாள் said...<br /> பாலாசிக்கு கல்யாண ஆசை வந்துடுச்சா<br /> நீங்க எவ்வளவு கேட்பீங்க பாலாசி?//<br /><br />தெரியலையே நண்பா...கேட்ககூடாதுன்னுதான் இதுவரை முடிவுபண்ணியிருக்கேன்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-55554570738151197862009-12-16T15:28:25.081+05:302009-12-16T15:28:25.081+05:30பாலாசிக்கு கல்யாண ஆசை வந்துடுச்சா
நீங்க எவ்வளவு க...பாலாசிக்கு கல்யாண ஆசை வந்துடுச்சா<br /><br />நீங்க எவ்வளவு கேட்பீங்க பாலாசி?வானதிhttps://www.blogger.com/profile/05645089858376375580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-86133163215813746572009-12-16T15:26:50.094+05:302009-12-16T15:26:50.094+05:30உன்னயே நீ எண்ணிப்பாரு
இந்த ஒலகத்தில் எது சொந்தம் ...உன்னயே நீ எண்ணிப்பாரு<br />இந்த ஒலகத்தில் எது சொந்தம் <br />யோசிச்சு கூறு<br />உன்னயே நீ எண்ணிப்பாரு<br /><br />நல்ல சிந்தனைவானதிhttps://www.blogger.com/profile/05645089858376375580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-70141273320540670042009-08-27T21:15:16.642+05:302009-08-27T21:15:16.642+05:30பாலாஜி, புது டெம்ப்ளேட் அழகாயிருக்குங்க! விட்டுப்ப...பாலாஜி, புது டெம்ப்ளேட் அழகாயிருக்குங்க! விட்டுப்போன பதிவுகள படிக்கலாமுன்னு வந்தேன்! இந்தப் பதிவுக்காக நிறிஅய சிந்தித்திருப்பது தெரிகிறது! பத்திரிக்கைல எழுதுங்க - பிரசுரமாகிற நேரம் வந்தாச்சு! எழுத்து சிறுசாயிருக்கு, படிக்க சிரமமாயிருக்கு! எழுத்த்ல்லாம் பெருசு பண்ணுங்க!க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-65966438166030628272009-08-22T12:58:50.780+05:302009-08-22T12:58:50.780+05:30சப்ராஸ் அபூ பக்கர் said...
// அவர்கள கற்பனை பண்...சப்ராஸ் அபூ பக்கர் said...<br />// அவர்கள கற்பனை பண்ணிட்டு பாடல பாடிப் பார்த்தேங்க.... அதற்கு மேல நான் எதுவும் சொல்லல....<br /> நல்லா இருந்தது பதிவு, வாழ்த்துக்கள்.....//<br /><br />நன்றி சப்ராஸ் தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-37477957957743954332009-08-22T12:55:25.247+05:302009-08-22T12:55:25.247+05:30அவர்கள கற்பனை பண்ணிட்டு பாடல பாடிப் பார்த்தேங்க......அவர்கள கற்பனை பண்ணிட்டு பாடல பாடிப் பார்த்தேங்க.... அதற்கு மேல நான் எதுவும் சொல்லல.... <br /><br />நல்லா இருந்தது பதிவு, வாழ்த்துக்கள்.....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-22591931362686606302009-08-21T15:42:33.155+05:302009-08-21T15:42:33.155+05:30//கலகலப்ரியா said...
nice 1!//
thanks!
//Vi...//கலகலப்ரியா said...<br /> nice 1!//<br /><br />thanks! <br /><br />//Vidhoosh said...<br /> So sad is this. But reality is what you have narrated.<br /> The sex ratio of 1.06:1 (male:female), the ratio of male to female births, has declined over the past decades.<br /> The days are not far away, that there won't be any female for the next generation males to get married to.<br /> --vidhya//<br /><br />Thanks for your comment regarding this topic and your first visit.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-33825120688966595532009-08-21T15:13:46.346+05:302009-08-21T15:13:46.346+05:30//Blogger ஹேமா said...
பாலாஜி,அருமை..அருமை.
...//Blogger ஹேமா said...<br /> பாலாஜி,அருமை..அருமை.<br /> உணர்வோடு உணரப்பட்ட எழுத்துக்கள்.உங்களைப் போல சிலர் உணர்ந்தாலே பலபேரின் வாழ்வைச் சரிப்படுத்த முடியும்.//<br /><br />சரிதான் நான் உணர்ந்தேன்(கிறேன்)<br /><br />நன்றி..<br /><br />//Blogger லவ்டேல் மேடி said...<br /> நல்லாருக்கு......//<br /><br />நன்றி லவ்டேல் மேடி...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-28200231674084877822009-08-21T15:04:08.397+05:302009-08-21T15:04:08.397+05:30வனம் said... வணக்கம்
// நிச்சயம் யோசிக்கவேண்டிய, ய...வனம் said... வணக்கம்<br />// நிச்சயம் யோசிக்கவேண்டிய, யோசித்ததை செயல்படுத்த வேண்டிய விடயம். இதிலாவது அடுத்தவர்களை இழுக்காமல் தன் வாழ்கை, தன்னால் இது முடியும் என ஒவ்வொரு ஆணும், பெண்னும் முயன்றால் முடியும் இராஜராஜன்//<br /><br />நான் உணர்கிறேன். என்வாழ்க்கையில் இவ்விதமான தவறுகளை செய்யாமல் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். <br />நன்றி இராஜராஜன் அவர்களே. <br /><br />//Blogger அன்புடன் அருணா said...<br /> நல்ல பதிவு....//<br /><br />நன்றி சகோதரி அருணா அவர்களே..<br /><br />//Blogger Cable Sankar said...<br /> பாலாஜி.. எல்லார் பர்ஷப்ஷனிலும் பார்த்து எழுதியிருக்கிறீர்கள்.. நல்லாருக்கு//<br /><br />நன்றி கேபிளய்யா.<br /><br />//Blogger மந்திரன் said...<br /> சொல்ல வந்தது ரொம்ப சரி ...//<br /><br />நன்றி மந்திரன்...<br /><br />//வால்பையன் said...<br /> அர்த்தம் சொறிந்த பதிவு!<br />வரதட்சணை வாங்கும் ஆண்களுக்கு மணமேடையில் என் விலை இவ்வளவு என்று போர்டு எழுதி கழுத்தில் தொங்கவிட வேண்டும்!//<br /><br />அப்படி செய்யப்படுமாயின் இன்னும் 20 பவுன் அதிகம் கேட்பார்களே. என்ன செய்வது. <br /><br />நன்றி அன்பரே (வால்பையன்)<br /><br />//Blogger பிரியமுடன்...வசந்த் said...<br />நல்ல இடுகை<br /> பட்டுக்கோட்டையின் வரிகள் பிரமாதம்//<br /><br />நன்றி தோழரே.. தங்களின் வருகைக்கு..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-44077480655116251832009-08-21T14:56:32.271+05:302009-08-21T14:56:32.271+05:30//பிரபாகர் said...
பாலாஜி,மூன்று நிகழ்வுகள். அதில்...//பிரபாகர் said...<br />பாலாஜி,மூன்று நிகழ்வுகள். அதில் உங்களின் பார்வை. ஏற்றார்போல் பட்டுக்கோட்டையாரின் பாடல். இறுதியாய் ஆகஸ்ட் பதினைந்துடன் தொடர்பு படுத்துதல்... அழகாக சுவைபட ஆதங்கத்தோடு பதித்திருக்கிறீர்கள்...<br /> நன்றி நண்பரே, வாழ்த்துக்கள்.<br /> பிரபாகர்.//<br /><br />நன்றி பிரபாகர் அய்யா தங்களின் விரிவான விமர்சனத்திற்கு. இந்த ஆதங்கம் என் அருகாமையில் உள்ளவர்களை பார்த்தே உண்டானது. இன்னும் என் கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ.....<br /><br />//Blogger கதிர் - ஈரோடு said...<br />பாலாஜி அழுத்தமான ஒரு செய்தியை மிக அழகாக, அதே சமயம் மனதின் ஆழத்தில் பதிவு செய்திருக்கிறது உங்கள் இடுகை...//<br /><br />நன்றி கதிர் அய்யா அவர்களே..<br /><br />//ஆனால் இது ஒரு விளையாட்டு பாலாஜி கொடுப்பவனும், கேட்பவனும் நிறுத்தாத வறட்டு கௌரவ விளையாட்டு..//<br /><br />ஆமாம். இந்த வறட்டு கௌரவ விளையாட்டு பெண்களின் வாழ்க்கையில் அல்லவா விளையாடப்படுகிறது. என்ன செய்வது, குறைந்தபட்சம் என் விளையாட்டாவது இந்த மைதானத்தில் நடைபெறக்கூடாது என்ற ஆதங்கத்தினால் இந்த பதிவு. <br /><br />நன்றி அன்பரே...<br /><br />//Blogger Sadagopal Muralidharan said... நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம். ஆனால் சொந்தக்காலில் நிற்பதற்கும், ஒரு மானமுள்ள மனிதனாய் இருப்பதற்கும் என்றுமே நினைப்பதில்லை. நினைக்கபோவதும் இல்லை.<br />இந்த பதிவைப்படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வருவதெல்லாம் இவை தான்.கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், கீரை, ஆட்டுக்கறி, கோழிக்கறி, மிதிவண்டி, மண், செங்கல், மணல், கரி. இப்படி நினைப்பவனும், நினைக்க வைப்பவனும் உயிரற்றவன்.//<br /><br />உண்மைதான் அன்பரே. உங்களின் ஒப்பீடலும் ஒருவித ஆதங்கத்துடனே உள்ளது. <br /><br />//நல்ல உள்வாங்கும் திறமையும், அப்படியே அவற்றை ஆராயும் திறமையும் உங்களது வரம். தொடரட்டும் உங்கள் இப்படியான மனதைக்கிளரும் பதிவுகள்//<br /><br />நன்றி சார். முயற்சிக்கிறேன். தங்களின் வருகை மற்றும் கருத்து பகிர்தலுக்கு என்னுடைய நன்றிகள்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-33773558215076314802009-08-21T14:37:39.248+05:302009-08-21T14:37:39.248+05:30//டக்ளஸ்... said...
நல்லா எழுதி இருக்கீங்க பாஸ...//டக்ளஸ்... said...<br /> நல்லா எழுதி இருக்கீங்க பாஸ்.<br /> அந்த பாட்டை அல்லது கவிதையை பிதாமகன் விக்ரம் மாதிரி படிச்சு பார்த்தேன்.சூப்பர் எஃபெக்ட்.//<br /><br />நன்றி அன்பரே. தங்களின் முதல் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு..<br /><br />//Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...<br /> அட எந்த விசயத்திலிருந்து எதை கவனிச்சிருக்கீங்க.. பரவாயில்ல . ..பெண்களைப்பத்தி கவலைப்பட்டு எழுதியிருக்கறத படிக்க மகிழ்ச்சியா இருக்கு.. அப்ப ஒன்னோ ரெண்டோ பெண்ணுக்குகவலை இல்லை.. ( ஒன்னு மனைவி ரெண்டு பெண்குழந்தையா இருந்தா)//<br /><br />நன்றி முத்துலட்சுமி அக்கா.. உங்களின் முதல் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு.<br /><br />//Blogger குடந்தை அன்புமணி said...<br />// பாலாஜிக்கு இப்படி ‘செக்’ வைக்கிறீங்களே... இது நியாயமா?<br /> இந்த உலகத்திலே ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும் பிரச்சினை இருக்கத்தான் செய்யுதுங்கிறதுக்கு இந்த இடுகையே உதாரணமாக இருக்குது பாருங்க...(எழுதியதை சொல்ல வில்லை. எழுதப்பட்ட விசயத்தைத்தான் சொல்கிறேன்.)//<br /><br />அய்யா, என்ன இப்படி சொல்றீங்க. பிரச்சனை என்பது இருவருக்கும்தான் நான் மறுக்கவில்லை. ஆனால் அப்பிரச்சனையினால் உள்ளார்ந்து பாதிக்கப்படுவது யார்? என்பதே என்னுடைய பதிவிடலின் கரு. <br /><br />நன்றி அன்பரே தங்களின் வருகை மற்றும் கருத்திடலுக்கு.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-34377061854835570432009-08-21T08:34:15.376+05:302009-08-21T08:34:15.376+05:30நல்லாருக்கு......நல்லாருக்கு......Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-58698977446481798382009-08-21T04:45:25.278+05:302009-08-21T04:45:25.278+05:30பாலாஜி,அருமை..அருமை.
உணர்வோடு உணரப்பட்ட எழுத்துக்க...பாலாஜி,அருமை..அருமை.<br />உணர்வோடு உணரப்பட்ட எழுத்துக்கள்.உங்களைப் போல சிலர் உணர்ந்தாலே பலபேரின் வாழ்வைச் சரிப்படுத்த முடியும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-28213691157125678312009-08-21T01:05:51.179+05:302009-08-21T01:05:51.179+05:30nice 1!nice 1!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-24561654458265017442009-08-20T23:42:49.283+05:302009-08-20T23:42:49.283+05:30நல்ல இடுகை
பட்டுக்கோட்டையின் வரிகள் பிரமாதம்நல்ல இடுகை<br /><br />பட்டுக்கோட்டையின் வரிகள் பிரமாதம்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-79676940824564748212009-08-20T21:24:16.808+05:302009-08-20T21:24:16.808+05:30அர்த்தம் சொறிந்த பதிவு!
வரதட்சணை வாங்கும் ஆண்களுக்...அர்த்தம் சொறிந்த பதிவு!<br />வரதட்சணை வாங்கும் ஆண்களுக்கு மணமேடையில் என் விலை இவ்வளவு என்று போர்டு எழுதி கழுத்தில் தொங்கவிட வேண்டும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-10182321868003422482009-08-20T21:10:39.421+05:302009-08-20T21:10:39.421+05:30So sad is this. But reality is what you have narra...So sad is this. But reality is what you have narrated.<br />The sex ratio of 1.06:1 (male:female), the ratio of male to female births, has declined over the past decades.<br />The days are not far away, that there won't be any female for the next generation males to get married to.<br /><br />--vidhyaVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-41659880388530008712009-08-20T19:39:33.625+05:302009-08-20T19:39:33.625+05:30சொல்ல வந்தது ரொம்ப சரி ...சொல்ல வந்தது ரொம்ப சரி ...மந்திரன்https://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-89255471829446223922009-08-20T17:57:03.785+05:302009-08-20T17:57:03.785+05:30பாலாஜி.. எல்லார் பர்ஷப்ஷனிலும் பார்த்து எழுதியிருக...பாலாஜி.. எல்லார் பர்ஷப்ஷனிலும் பார்த்து எழுதியிருக்கிறீர்கள்.. நல்லாருக்குCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-5691425391153537252009-08-20T17:50:55.893+05:302009-08-20T17:50:55.893+05:30நல்ல பதிவு....நல்ல பதிவு....அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-88298156370311332892009-08-20T17:11:51.688+05:302009-08-20T17:11:51.688+05:30வணக்கம்
நிச்சயம் யோசிக்கவேண்டிய, யோசித்ததை செயல்...வணக்கம் <br /><br />நிச்சயம் யோசிக்கவேண்டிய, யோசித்ததை செயல்படுத்த வேண்டிய விடயம்.<br /><br />இதிலாவது அடுத்தவர்களை இழுக்காமல் தன் வாழ்கை, தன்னால் இது முடியும் என ஒவ்வொரு ஆணும், பெண்னும் முயன்றால் முடியும்<br /><br />இராஜராஜன்வனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-63368938274427677582009-08-20T16:37:18.273+05:302009-08-20T16:37:18.273+05:30நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்.
ஆனால் சொந்...நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்.<br />ஆனால் சொந்தக்காலில் நிற்பதற்கும், ஒரு மானமுள்ள மனிதனாய் இருப்பதற்கும் என்றுமே நினைப்பதில்லை. நினைக்கபோவதும் இல்லை.<br />இந்த பதிவைப்படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வருவதெல்லாம் இவை தான்.<br />கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், கீரை, ஆட்டுக்கறி, கோழிக்கறி, மிதிவண்டி, மண், செங்கல், மணல், கரி. இப்படி நினைப்பவனும், நினைக்க வைப்பவனும் உயிரற்றவன். <br />நல்ல உள்வாங்கும் திறமையும், அப்படியே அவற்றை ஆராயும் திறமையும் உங்களது வரம். <br />தொடரட்டும் உங்கள் இப்படியான மனதைக்கிளரும் பதிவுகள்Sadagopal Muralidharanhttps://www.blogger.com/profile/08171180531303286977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-50782885586521188552009-08-20T16:37:05.875+05:302009-08-20T16:37:05.875+05:30பாலாஜி
அழுத்தமான ஒரு செய்தியை மிக அழகாக, அதே சமயம...பாலாஜி<br /><br />அழுத்தமான ஒரு செய்தியை மிக அழகாக, அதே சமயம் மனதின் ஆழத்தில் பதிவு செய்திருக்கிறது உங்கள் இடுகை...<br /><br /><br />ஆனால் இது ஒரு விளையாட்டு பாலாஜி<br />கொடுப்பவனும், கேட்பவனும் நிறுத்தாத வறட்டு கௌரவ விளையாட்டு..ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-37672053792799411992009-08-20T15:40:50.001+05:302009-08-20T15:40:50.001+05:30பாலாஜி,
மூன்று நிகழ்வுகள். அதில் உங்களின் பார்வை...பாலாஜி, <br /><br />மூன்று நிகழ்வுகள். அதில் உங்களின் பார்வை. ஏற்றார்போல் பட்டுக்கோட்டையாரின் பாடல். இறுதியாய் ஆகஸ்ட் பதினைந்துடன் தொடர்பு படுத்துதல்... அழகாக சுவைபட ஆதங்கத்தோடு பதித்திருக்கிறீர்கள்...<br /><br />நன்றி நண்பரே, வாழ்த்துக்கள்.<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com