tag:blogger.com,1999:blog-2399394462185156652.post7059806553968753583..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: பம்பரம்க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-10317620223629518882012-01-03T14:38:33.300+05:302012-01-03T14:38:33.300+05:30நன்றி பா.ரா மாம்
நன்றி அமைதிச்சாரல்
நன்றி வெண் புர...நன்றி பா.ரா மாம்<br />நன்றி அமைதிச்சாரல்<br />நன்றி வெண் புரவி<br />நன்றி புபட்டியன்<br />நன்றி கே.ஜே. அசோக்குமார்க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-26123281405845202042012-01-03T12:57:59.058+05:302012-01-03T12:57:59.058+05:30வம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!...வம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!கே.ஜே.அசோக்குமார்https://www.blogger.com/profile/11693105925285417089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-62312266551393947882012-01-02T19:08:19.333+05:302012-01-02T19:08:19.333+05:30கதை மிக மிக அருமை. மனதைத் தைக்கும் விதமான நாஸ்டால்...கதை மிக மிக அருமை. மனதைத் தைக்கும் விதமான நாஸ்டால்ஜியா...<br />வெற்றிக்கு வாழ்த்துகள்PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-76539536579230249032011-12-31T23:01:06.507+05:302011-12-31T23:01:06.507+05:30கதை நெகிழ வைத்துவிட்டது. வம்சியில் வெற்றி பெற்றமை...கதை நெகிழ வைத்துவிட்டது. வம்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11677288239340163634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-47065470696310173532011-07-20T09:28:27.421+05:302011-07-20T09:28:27.421+05:30அட்ட்டகாசம்..ன்னு ஒரு வார்த்தையில பாராட்டமுடியாது....அட்ட்டகாசம்..ன்னு ஒரு வார்த்தையில பாராட்டமுடியாது. அவ்ளோ அருமையாயிருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-40043024602335287142011-07-11T17:51:36.915+05:302011-07-11T17:51:36.915+05:30ஒரு 8 தடவைக்கு மேல படிச்சிட்டேன் மாப்பு. இன்னும் ப...ஒரு 8 தடவைக்கு மேல படிச்சிட்டேன் மாப்பு. இன்னும் பொங்கிப் பொங்கி வருது. :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-10747107640667114312011-07-05T10:34:08.106+05:302011-07-05T10:34:08.106+05:30நன்றி ராமலஷ்மி மேம்
நன்றிங்க ஹேமா...நன்றி ராமலஷ்மி மேம்<br />நன்றிங்க ஹேமா...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-57557735452013525942011-07-04T23:48:34.132+05:302011-07-04T23:48:34.132+05:30பாலாஜி....நீங்க கதையை விவரித்துப் போகும் அழகே பம்ப...பாலாஜி....நீங்க கதையை விவரித்துப் போகும் அழகே பம்பரம் சுழல்வதுபோலத்தான்.கடந்த வாழ்வோடு எங்களைக் கடந்து போய்விட்ட நமது விளையாட்டையும் கலந்து காதல் கதையாக்கிவிட்டீர்கள்.நடுவில் விஜயகாந்தும்,வைகோவும் நகைச்சுவைக்காக வந்துப்போகிறார்கள்.பம்பரமாய்த்தான் வாழ்க்கை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-75337841525093721692011-07-04T20:56:20.107+05:302011-07-04T20:56:20.107+05:30மிகவும் அருமை பாலாசி. ரசித்து வாசித்தேன்.மிகவும் அருமை பாலாசி. ரசித்து வாசித்தேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-45177642341423883882011-07-04T19:44:57.546+05:302011-07-04T19:44:57.546+05:30நன்றி மணிஜி
நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி ப்ரியாக...நன்றி மணிஜி<br />நன்றி வானம்பாடிகள் அய்யா<br />நன்றி ப்ரியாக்கா<br />நன்றி மணிகண்டன்<br />நன்றி சேது சார்<br />நன்றி வடகரை வேலன்<br />நன்றி தமிழரசி அக்கா<br />நன்றி அரசூரான் <br />நன்றி பாலகுமார்<br />நன்றி கதிர் அய்யா<br />நன்றி ஹனிஃப்<br />நன்றி சங்கவி<br />நன்றி பிரேம்குமார் பழனிச்சாமி<br />நன்றி மன்னார் அமுதன்<br />நன்றி அகல்விளக்கு ராசா<br />நன்றி சி.கருணாகரசு<br />நன்றி சத்ரியன்<br />நன்றி ஷர்புதின்<br />நன்றி மஹி அம்மா<br />நன்றி சே.குமார்<br />நன்றி ஏக்நாத் சார்<br />நன்றி தாராபுரத்தார் அய்யா<br />நன்றி சீனா அய்யா<br />(புத்தகம் போடுற அளவுக்கு வளரலைங்க அய்யா..)க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-81112520872797237062011-07-04T11:56:55.186+05:302011-07-04T11:56:55.186+05:30அன்பின் பாலாசி - மனம் அழுகிறது பாலாசி - எவ்வளவு மல...அன்பின் பாலாசி - மனம் அழுகிறது பாலாசி - எவ்வளவு மலரும் நினைவுகள் - நெஞ்சை வீட்டு அகலாது மனதிலேயே சுற்றிச் சுற்றி வருகின்றன. நச்சுன்னு இறுதியில் " நிலா கை நீட்டினாள் " - சூப்பர்யா - எவ்வளவு விவரணைகள் - ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்து மகிழ்ந்து எழுதியது. சைக்கிளூக்கு ஐடி கார்டு - பம்பரததினைப் பற்றியும் கயிற்றினைப் பற்றியும் வர்ணனைகள் - மிக மிக இரசித்தேன் பாலாசி. எத்தனை கதைகள் பாலாசி - புத்தகமாக வெளியிடலாமே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-66416302848374461282011-07-04T05:47:01.365+05:302011-07-04T05:47:01.365+05:30என்னத்தை சொல்ல..பிரைசு உறுதி.என்னத்தை சொல்ல..பிரைசு உறுதி.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-58836984168204362942011-07-03T16:57:21.720+05:302011-07-03T16:57:21.720+05:30ஒரே பம்பரம். ஒரே குத்து.
சிதறித் தெறிக்கிறது முகங...ஒரே பம்பரம். ஒரே குத்து. <br />சிதறித் தெறிக்கிறது முகங்கள் பம்பரமாகவும் நீலாவாகவும்.<br /><br />வாழ்த்துகள் பாலாசி.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-33312448378590777282011-07-03T12:52:36.476+05:302011-07-03T12:52:36.476+05:30பிரமிக்க வைக்கும் எழுத்து... அருமையான கதை.பிரமிக்க வைக்கும் எழுத்து... அருமையான கதை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-46132891835084711042011-07-02T18:13:01.669+05:302011-07-02T18:13:01.669+05:30என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே........என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-81804105157379884292011-07-02T16:10:04.810+05:302011-07-02T16:10:04.810+05:30என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-90912074508517104412011-07-02T02:17:13.823+05:302011-07-02T02:17:13.823+05:30மாதம் ஓன்று என்றாலும் இதற்காக காத்திருக்கலாம் ....மாதம் ஓன்று என்றாலும் இதற்காக காத்திருக்கலாம் . வாழ்த்துக்கள் பாலாசிMahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-52864677036802053582011-07-01T19:41:52.931+05:302011-07-01T19:41:52.931+05:30எல்லோருமே பாராட்டிடாங்க., அப்ப ஒரு சேஞ்சிக்கு திட்...எல்லோருமே பாராட்டிடாங்க., அப்ப ஒரு சேஞ்சிக்கு திட்டவா?<br /><br />:-)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-86034272561528001992011-07-01T17:46:35.418+05:302011-07-01T17:46:35.418+05:30பாலாசி,
இத்தன அருமியான கதய படிச்சிட்டு “சூப்பர்”ன...பாலாசி,<br /><br />இத்தன அருமியான கதய படிச்சிட்டு “சூப்பர்”னு சொல்லிட்டு வெலகிப் போயிட முடியலப்பா.<br /><br />இறுதி வரியில் நீலா பம்பரம் விடச்சொல்லி கை நீட்டும் போது கதை “முழு நிலா”வாகி ஒளிர்கிறது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-65569523643479043082011-07-01T17:01:09.834+05:302011-07-01T17:01:09.834+05:30வெறுமனே நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு போகமுடியல.......வெறுமனே நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு போகமுடியல....<br />தன் மண்மீது தீரக்காதல் உள்ள ஒருவனால்தான் இப்படி எழுத முடியும்....<br />அத்தோடு அன்றைய சொற்களை அல்லது கிராமத்தின் வழக்க சொற்களை கோர்த்த விதம்.... பாராட்டத்தக்கது.<br />படிக்கும் போது எனக்கும் ஏக்கத்தை ஏற்படுத்தியது.<br /><br />சிறப்பான படைப்பு.<br />என் பாராட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-60461247696878339052011-07-01T14:32:23.672+05:302011-07-01T14:32:23.672+05:30Amazing Narration...
Class Anna... :)Amazing Narration...<br /><br />Class Anna... :)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-56572503800730561342011-07-01T14:12:18.651+05:302011-07-01T14:12:18.651+05:30அருமை தோழரேஅருமை தோழரேalex paranthamanhttps://www.blogger.com/profile/13139195903830075993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-22090992761359609502011-07-01T13:57:58.490+05:302011-07-01T13:57:58.490+05:30அருமை தோழரேஅருமை தோழரேalex paranthamanhttps://www.blogger.com/profile/13139195903830075993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-66642167647046205552011-07-01T13:18:50.994+05:302011-07-01T13:18:50.994+05:30அருமை!!!அருமை!!!premkumar palanisamyhttps://www.blogger.com/profile/02852711471257776658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-9172479309740567692011-07-01T13:15:51.588+05:302011-07-01T13:15:51.588+05:30நச்சுன்னு இருக்கு நண்பா....நச்சுன்னு இருக்கு நண்பா....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com