tag:blogger.com,1999:blog-2399394462185156652.post1350087262444223533..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: அவரும் வந்தார் இவரும் வந்தார் ஆடினார்...க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-77836022258024545932009-11-12T11:40:28.085+05:302009-11-12T11:40:28.085+05:30//இன்றைய கவிதை said...
என்னத்தச் சொல்ல?!
-க...//இன்றைய கவிதை said...<br /> என்னத்தச் சொல்ல?!<br /> -கேயார்//<br /><br />நன்றி கேயார்....<br /><br />//நாகா said...<br /> இன்னமும் எங்கள் ஊர் சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் மேடை நாடகங்கள் நடைபெறுகிறது பாலாஜி. ஆனால் என்ன பார்வையாளர்கள் எல்லாம் வயதானவர்கள். இளைஞர்கள், குழந்தைகள் என ஒருவரும் இல்லை.//<br /><br />உண்மைதான் நாகாண்ணே....நன்றி வருகைக்கு...<br /><br />//ஊடகன் said...<br /> கூத்து அருமை.............//<br /><br />நன்றி நண்பா....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-56128733545108552162009-11-12T10:50:12.933+05:302009-11-12T10:50:12.933+05:30கூத்து அருமை.............கூத்து அருமை.............ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-71093648613474148972009-11-10T09:23:57.900+05:302009-11-10T09:23:57.900+05:30இன்னமும் எங்கள் ஊர் சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவி...இன்னமும் எங்கள் ஊர் சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் மேடை நாடகங்கள் நடைபெறுகிறது பாலாஜி. ஆனால் என்ன பார்வையாளர்கள் எல்லாம் வயதானவர்கள். இளைஞர்கள், குழந்தைகள் என ஒருவரும் இல்லை.நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-6931967143671474672009-11-09T23:14:16.809+05:302009-11-09T23:14:16.809+05:30//கூத்தடிக்கும் இளைய, சில வயதான கூட்டங்களும், திரை...//கூத்தடிக்கும் இளைய, சில வயதான கூட்டங்களும், திரைப்பட இசையில் அடித்தொடைகாட்டும் ஆடலை ஆடம்பரமாய் அரங்கேற்றும் கூத்தாடிகளின் ஜாக்கெட்டுக்குள் ஒன்றிரண்டு ரூபாய் நோட்டுக்களை சொருகி சுகம்காணும் குறைகுணம் கொண்ட கூட்டமுமே கூடிநிற்கின்றன. மதுவின் மயக்கம், புகைக்குழலின் புகைமூட்டம் என சிற்றின்பத்தில் சிறைபடும் இளைதலைமுறையின் தலையை முறையாக வாரிவிடத்தான் அங்கு ஆளில்லை//<br /><br />என்னத்தச் சொல்ல?!<br /><br />-கேயார்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-49866639185378530212009-11-09T13:32:06.168+05:302009-11-09T13:32:06.168+05:30மிக்க நன்றி RAMYA
நன்றி Blogger கார்த்திகைப் பாண்...மிக்க நன்றி RAMYA<br /><br />நன்றி Blogger கார்த்திகைப் பாண்டியன்க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-79213399890765479152009-11-09T13:31:20.723+05:302009-11-09T13:31:20.723+05:30நன்றி Blogger பிரியமுடன்...வசந்த் நண்பா
நன்றி log...நன்றி Blogger பிரியமுடன்...வசந்த் நண்பா<br /><br />நன்றி logger seemangani நண்பா<br /><br />நன்றி Blogger வெண்ணிற இரவுகள்....! <br /><br />நன்றி Blogger அன்புடன் மலிக்காக.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-2728658423028142212009-11-09T13:26:14.057+05:302009-11-09T13:26:14.057+05:30நன்றி பா.ராஜாராம்
நன்றி Blogger ஆரூரன் விசுவநாதன...நன்றி பா.ராஜாராம் <br /><br />நன்றி Blogger ஆரூரன் விசுவநாதன்<br /><br />நன்றி Blogger ஹேமா <br /><br />//அதோடு இன்றைய தலமுறையினருக்கு பிடிக்கவும் இல்லையே !//<br /><br />உண்மைதான். <br /><br />நன்றி Blogger கலகலப்ரியா<br /><br />நன்றி Blogger பழமைபேசிக.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-13677895731800937742009-11-09T13:24:05.821+05:302009-11-09T13:24:05.821+05:30// சி. கருணாகரசு said...
என்ன செய்ய...வெகுதூரம...// சி. கருணாகரசு said...<br /> என்ன செய்ய...வெகுதூரம் வந்து விட்டோமே!//<br /><br />ஆமாம்..<br />// உங்க கட்டுரையில் நேர்மையான ஆதங்கம் இருக்கு.//<br /><br />நன்றி....அன்பரே...<br /><br />நன்றி Blogger தியாவின் பேனா<br /> <br />நன்றி Blogger பிரபாகர்<br /><br />நன்றி Blogger மகேஷ்<br /><br />//Blogger மலரகம்(நாகங்குயில்) <br /> திரு பாலாஜி சார்<br /> உங்களின் இந்த பதிவை படித்து என் சிறுவயசு நினைவுகள் மனதில் வட்டமிடுகிறது.<br /> உங்கள் ஊரில் நாடகம் என்றால் எங்களூரில்<br /> கிராமிய கலைநிகழ்ச்சிகள்., அருகே உள்ள கிராமங்களில் உள்ளவர்கள் பாய், போர்வையுடன்<br /> வந்து விடிய விடிய பார்த்து ரசித்து போவார்கள்.,<br /> எல்லாம் மாறிப்போயாச்சு..<br /> நான் பதிவுலகத்துக்கு புதியவன்., உங்களின் சில பதிவுகளை படித்தேன் இன்று.<br /> ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்//<br /><br />மிக்க நன்றி...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-48625232863503897632009-11-09T13:21:29.885+05:302009-11-09T13:21:29.885+05:30நன்றி முரளிகுமார் பத்மநாபன்
நன்றி Blogger ♠ ராஜு ...நன்றி முரளிகுமார் பத்மநாபன்<br /><br />நன்றி Blogger ♠ ராஜு ♠ <br /><br />நன்றி Blogger புலவன் புலிகேசி <br /><br />நன்றி Blogger வானம்பாடிகள் அய்யா...<br /><br />நன்றி Blogger கதிர் - ஈரோடு said...<br />// எங்க பகுதில இத கூத்துனு சொல்லுவோம்//<br /><br />அப்படியா....நானும் ஈரோட்டில் இந்த கூத்தை இன்னும் பார்க்கவில்லை. <br /><br />// ஏம்பா... இப்போ இவனுங்க நடத்துற கூத்துக்கு பக்கத்தில குடும்பம் இருக்க முடியுமா என்ன?//<br /><br />சரிதான். <br /><br />நன்றி அய்யா...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-20640481688733676312009-11-08T11:33:11.997+05:302009-11-08T11:33:11.997+05:30கவலைப்பட வேண்டிய விஷயம்..:-(((கவலைப்பட வேண்டிய விஷயம்..:-(((கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-42746132544900247732009-11-08T11:21:13.149+05:302009-11-08T11:21:13.149+05:30மிக அழகான அருமையான பதிவு
பழைய நினைவுகளை மறுபடியும்...மிக அழகான அருமையான பதிவு<br />பழைய நினைவுகளை மறுபடியும்<br />கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள்.<br /><br />ஆனால் நான் இதெல்லாம் பார்த்ததில்லை கேள்விப் பட்டு இருக்கிறேன்<br /><br />பகிர்வுக்கு நன்றி பாலாஜி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-63831430381962633242009-11-08T09:56:12.314+05:302009-11-08T09:56:12.314+05:30தொலைத்து தேடுகிறோமா இல்லை தொலைந்ததை தேடுகிறோமா, தெ...தொலைத்து தேடுகிறோமா இல்லை தொலைந்ததை தேடுகிறோமா, தெரிந்தும் தெரியாமலே நாம்<br /><br />நல்லாயிருக்கு பாலாஜிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-77552115133279531352009-11-08T08:10:23.608+05:302009-11-08T08:10:23.608+05:30நாடகம் இல்லை ,கலாச்சாரம் இல்லை,நண்பா மனிதர்களே தொல...நாடகம் இல்லை ,கலாச்சாரம் இல்லை,நண்பா மனிதர்களே தொலைந்து போகும் அபாயம் உள்ளது நண்பா ................வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-83898344253570267032009-11-08T04:54:33.777+05:302009-11-08T04:54:33.777+05:30நான் இதுலாம் பத்தது இல்லை...
ஆனால் பார்த்த அனுபவ...நான் இதுலாம் பத்தது இல்லை...<br />ஆனால் பார்த்த அனுபவம் குடுதுடிங்க....அருமை...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-81318970008049042382009-11-07T22:33:25.595+05:302009-11-07T22:33:25.595+05:30well balaji
நல்ல நினைவு திரும்பல்..well balaji<br /><br />நல்ல நினைவு திரும்பல்..ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-63729407027817942152009-11-07T22:29:57.634+05:302009-11-07T22:29:57.634+05:30பழமைபேசி said...
/கிளறியா? கெளறியா?/
கி கி கி கி...பழமைபேசி said...<br /><br />/கிளறியா? கெளறியா?/<br /><br />கி கி கி கி கி கி. நேத்து தான் கதிருக்கு சொன்னேன். இன்னைக்கு எனக்கு ஆப்பு.=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-19246801552223759192009-11-07T20:17:10.802+05:302009-11-07T20:17:10.802+05:30நல்லா சொல்லி இருக்கீங்க...
//வானம்பாடிகள் said......நல்லா சொல்லி இருக்கீங்க...<br /><br />//வானம்பாடிகள் said... <br />ரொம்பத் தொலைச்சிட்டோம் பாலாஜி. கிண்டிக் கெளறி உட்டுட்டீங்க ஏக்கத்தை.<br />//<br /><br />கிளறியா? கெளறியா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-20188204811341904462009-11-07T17:46:34.459+05:302009-11-07T17:46:34.459+05:30ஹ்ம்ம்.. !ஹ்ம்ம்.. !கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-12855620292155117372009-11-07T17:46:15.025+05:302009-11-07T17:46:15.025+05:30பாலாஜி,இனிக் கனவில்கூட இப்படியான சந்தர்ப்பங்கள் வர...பாலாஜி,இனிக் கனவில்கூட இப்படியான சந்தர்ப்பங்கள் வரச் சாத்தியமே இல்லை.அதோடு இன்றைய தலமுறையினருக்கு பிடிக்கவும் இல்லையே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-24111720896255594052009-11-07T17:20:34.167+05:302009-11-07T17:20:34.167+05:30எத்தனையோ இழப்புகளில் இவையும் ஒன்று.......
மிக அழக...எத்தனையோ இழப்புகளில் இவையும் ஒன்று.......<br /><br />மிக அழகான, அவசியமான பதிவு<br /><br />வாழ்த்துக்கள் பாலாசிஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-82561690364837183192009-11-07T17:14:26.538+05:302009-11-07T17:14:26.538+05:30வாஸ்த்தவம் பாலாஜி..எங்கே போச்சு அந்த காலங்கள் எல்ல...வாஸ்த்தவம் பாலாஜி..எங்கே போச்சு அந்த காலங்கள் எல்லாம்..ஏக்கம் நிறைந்த பதிவு.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-59712668076042233022009-11-07T17:07:06.372+05:302009-11-07T17:07:06.372+05:30திரு பாலாஜி சார்
உங்களின் இந்த பதிவை படித்து என் ...திரு பாலாஜி சார் <br />உங்களின் இந்த பதிவை படித்து என் சிறுவயசு நினைவுகள் மனதில் வட்டமிடுகிறது.<br />உங்கள் ஊரில் நாடகம் என்றால் எங்களூரில் <br />கிராமிய கலைநிகழ்ச்சிகள்., அருகே உள்ள கிராமங்களில் உள்ளவர்கள் பாய், போர்வையுடன் <br />வந்து விடிய விடிய பார்த்து ரசித்து போவார்கள்.,<br />எல்லாம் மாறிப்போயாச்சு.. <br />நான் பதிவுலகத்துக்கு புதியவன்., உங்களின் சில பதிவுகளை படித்தேன் இன்று.<br />ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்மலரகம்(நாகங்குயில்)https://www.blogger.com/profile/10681189727679843907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-32353035421301004752009-11-07T16:23:01.301+05:302009-11-07T16:23:01.301+05:30Good Old Times...
Rombave miss pandrom.Good Old Times... <br /><br />Rombave miss pandrom.மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-42414412095014610872009-11-07T15:15:24.186+05:302009-11-07T15:15:24.186+05:30ஆம் பாலாசி, எல்லாம் இழந்து நாகரிகத்தின் பிடியில் ச...ஆம் பாலாசி, எல்லாம் இழந்து நாகரிகத்தின் பிடியில் சிக்கி நவீனம் எனும் நாற்றம் பிடித்த சாக்கடையில் இருக்கிறோம்....<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-35033002056884121562009-11-07T15:04:52.953+05:302009-11-07T15:04:52.953+05:30பழைய ஞாபகங்கள் வந்து முட்டி மோதுதுபழைய ஞாபகங்கள் வந்து முட்டி மோதுதுthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.com