tag:blogger.com,1999:blog-2399394462185156652.post1567165290812501719..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: நன் கடவுள்...க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-22740607149841111442009-12-11T20:11:50.325+05:302009-12-11T20:11:50.325+05:30//Mohan Kumar said...
ரொம்ப நல்லா எழுதியிருக்க...//Mohan Kumar said...<br /> ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நியாயமான எழுத்து//<br /><br />நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-49846756615473668332009-12-11T17:51:56.181+05:302009-12-11T17:51:56.181+05:30ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நியாயமான எழுத்துரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நியாயமான எழுத்துCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-54385144942107123812009-12-11T17:04:54.173+05:302009-12-11T17:04:54.173+05:30//அப்பன் said...
கடவுளை பார்க்கப்போனதால்கடவுளை...//அப்பன் said...<br /> கடவுளை பார்க்கப்போனதால்கடவுளை பார்க்கப்போனதால்//<br /><br />நன்றி அய்யா வருகைக்கு...<br /><br />//Blogger தியாவின் பேனா said...<br /> வாழ்த்துகள்//<br /><br />நன்றி...<br /><br />//Blogger ஸ்ரீ said...<br /> நல்ல பதிவு ,இது போன்றவர்களை எல்லாக் கோவில்களிலும் பார்க்க முடியும்.//<br /><br />சரிதான்...நன்றி அண்ணா...<br /><br />//Blogger Romeoboy said...<br /> இது எல்லாம் சாதாரணம் பாஸ் . குஷ்டம் வந்தவன் போல நடிக்கிற எத்தனயோ பேர நான் பார்த்து இருக்குறேன் .//<br /><br />அப்படியா...நன்றி நண்பரே...<br /><br />//Blogger பூங்குன்றன்.வே said...<br /> நல்ல கட்டுரையும், அலசலும்... வாழ்த்துக்கள் பாலாசி !!!//<br /><br />நன்றி நண்பரே...<br /><br />//Blogger பிரபு . எம் said...<br /> இதே உணர்வைத்தான் " நான் கடவுள்" பார்த்தபின் நானும் உணர்ந்தேன்.. அதாவது அந்தப் படம் பார்த்தபின் தான் பிச்சைக்காரர்களின் மறுபக்கம் புரிந்தது... வலித்தது...<br /> சிலகாலம் முன்பு அப்படத்தின் தாக்கங்களை எழுதியிருந்தேன் என் பதிவில்... அநேகமாக நம் கருத்துக்கள் ஒத்துப் போகலாம்... நேரமிருந்தால் ஒரு பார்வை பார்க்கவும்... :)<br /> http://vasagarthevai.blogspot.com/2009/04/blog-post_29.html //<br /><br />நன்றி முதல் வருகைக்கும் கருத்திற்கும்...பார்க்கிறேன்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-53803983212536666732009-12-11T16:59:51.178+05:302009-12-11T16:59:51.178+05:30//கார்த்திகைப் பாண்டியன் said...
self analysis...//கார்த்திகைப் பாண்டியன் said...<br /> self analysis.. good..:-)))//<br /><br />நன்றிங்க தலைவா..<br /><br />//Blogger seemangani said...<br /> உண்மைதான் நம்மில் பல பேர் இப்படி பல நிகழ்வுகளை சாதரணமாய் கடப்பது சகஜமாகி போச்சு... நல்ல பகிர்வு...பாலாசி......//<br /><br />நன்றி நண்பா...<br /><br />//Blogger கலகலப்ரியா said...<br /> மெய்ப்பொருள் காண்பதறிவு...! உங்க கூட நீங்களே பேசித் தீர்க்க வேண்டியது..! நல்ல பதிவு..!//<br /><br />நன்றி கலா....<br /><br />//Blogger வானம்பாடிகள் said...<br /> நல்ல சுய ஆய்வு.கதிரோட முதல் பின்னூட்டத்துக்கு பதிலைக் காணோம்?//<br /><br />நாம பேசி தீர்த்துக்கலாம்...நன்றி..<br /><br />//Blogger ஹேமா said...<br /> கடவுளுக்கு முன்னுக்கே இப்பிடியும் நடக்குதா !//<br /><br />அந்த கொடுமை உங்களுக்கு தெரியாதா....நன்றி ஹேமா..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-61893278936917023082009-12-11T16:57:48.706+05:302009-12-11T16:57:48.706+05:30//முரளிகுமார் பத்மநாபன் said...
இதிலென்ன குற்ற...//முரளிகுமார் பத்மநாபன் said...<br /> இதிலென்ன குற்றம் இருந்துவிடப் போகிறது? உங்களால் ஒரு பெண், ஒரு குழந்தை நேரடியாகவோ, இல்லை மறைமுகமாகவோ, இந்த சூழ் நிலைக்கு தள்ளப்படாதவரை, இதில் என்ன குற்றம் இருந்துவிடப் போகிறது?<br /> இப்படி மறுவாய்வு செய்யும்வரையாவது மழை பெய்யட்டும். வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றி நண்பரே....<br /><br />//Blogger சத்ரியன் said...<br /> பாலாசி,<br /> நிஜம்..!//<br /><br />வாங்க சத்ரியன்...நன்றி...<br /><br />//Blogger ஆரூரன் விசுவநாதன் said...<br /> மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் பாலாசி...... வாழ்த்துக்கள்//<br /><br />நன்றி...அய்யா...<br /><br />//Blogger புலவன் புலிகேசி said...<br /> இதில் குற்றமேதுமில்லை தல. எனக்கு பிச்சையிடுவது பிடிக்காது. அப்படி நீங்களும் 1ரூ போட்டிருந்தால் அதுதான் குற்றம்...என்ன செய்வது நம் அரசு பிச்சையை ஒழிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை..//<br /><br />ம்ம்ம்..சரிதான்...நன்றி நண்பா...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-80596428314713770112009-12-11T16:55:42.873+05:302009-12-11T16:55:42.873+05:30// ராமலக்ஷ்மி said...
மறு ஆய்வு பலநேரங்களில் ந...// ராமலக்ஷ்மி said...<br /> மறு ஆய்வு பலநேரங்களில் நம் மனமாற்றங்களுக்கும் வழி வகுக்கிறது. நல்ல பதிவு.///<br /><br />நன்றி அக்கா..<br /><br />//Blogger மகா said...<br /> திருப்தி போன்ற இடங்களில் வெகு சாதரணமாக நடக்கிறது பாலாசி//<br /><br />ம்ம்ம்....நன்றி கருத்திற்கும் வருகைக்கும்..<br /><br />//Blogger ரோஸ்விக் said...<br /> நண்பா இது மாதிரி, பல சுரண்டல்கள் நமக்கு முன் நடந்துகொண்டிருக்கிறது... இப்பொழுதெல்லாம் நம் மேல் திணிக்கப்படும் சில சுரண்டல்களை கூட நாம் மற(ந்)த்துவிட்டு வாழ்கிறோம் என நினைக்கிறேன்.//<br /><br />சரிதான்....நன்றி அன்பரே வருகைக்கும் கருத்திற்கும்...<br /><br />//Blogger சி. கருணாகரசு said...<br /> உங்க கண்ணோட்டம் அருமை....உங்க நேர்மையை பாராட்டுகிறேன் பாலாசி)//<br /><br />நன்றி அய்யா...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-42654384478395441052009-12-11T16:53:50.629+05:302009-12-11T16:53:50.629+05:30//ஈரோடு கதிர் said...
சைட் அடிச்சதை என்ன்ன்ன்னா...//ஈரோடு கதிர் said...<br /> சைட் அடிச்சதை என்ன்ன்ன்னா... டெக்னிக் சொல்றாங்க பாருங்கப்பா//<br /><br />ஸ்ஸ்....இவ்வளவு சத்தமாவா சொல்றது....<br /><br />//Blogger ஈரோடு கதிர் said...<br /> மறைத்துக்கொள்வதில்லை...<br /> மறந்து போகிறோம் அவ்வளவே//<br /><br />சரிதான் நன்றி அய்யா...<br /><br />//Blogger D.R.Ashok said...<br /> :)))))//<br /><br />நன்றி அசோக் சார்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-27031328426518286122009-12-11T13:35:50.112+05:302009-12-11T13:35:50.112+05:30//இன்னும் சொல்லப்போனால் இன்னொரு மனிதனின் வலிகளைத்த...//இன்னும் சொல்லப்போனால் இன்னொரு மனிதனின் வலிகளைத்தான் எவ்வளவு சுலபமாக, நம் மனதிற்குள் மருந்து தடவி மறைத்துக்கொள்கிறோம்//<br /><br />இதே உணர்வைத்தான் " நான் கடவுள்" பார்த்தபின் நானும் உணர்ந்தேன்.. அதாவது அந்தப் படம் பார்த்தபின் தான் பிச்சைக்காரர்களின் மறுபக்கம் புரிந்தது... வலித்தது... <br /><br />சிலகாலம் முன்பு அப்படத்தின் தாக்கங்களை எழுதியிருந்தேன் என் பதிவில்... அநேகமாக நம் கருத்துக்கள் ஒத்துப் போகலாம்... நேரமிருந்தால் ஒரு பார்வை பார்க்கவும்... :)<br /><br /><a href="http://vasagarthevai.blogspot.com/2009/04/blog-post_29.html" rel="nofollow"> http://vasagarthevai.blogspot.com/2009/04/blog-post_29.html </a>Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-59454298227949426272009-12-11T12:31:19.527+05:302009-12-11T12:31:19.527+05:30நல்ல கட்டுரையும், அலசலும்... வாழ்த்துக்கள் பாலாசி ...நல்ல கட்டுரையும், அலசலும்... வாழ்த்துக்கள் பாலாசி !!!பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-53014126751145863532009-12-11T11:14:41.328+05:302009-12-11T11:14:41.328+05:30\\ஒரு பத்து நிமிடங்கள் கழித்து அதுவரை தவழ்ந்து வந்...\\ஒரு பத்து நிமிடங்கள் கழித்து அதுவரை தவழ்ந்து வந்துகொண்டிருந்த பெண் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்//<br /><br />இது எல்லாம் சாதாரணம் பாஸ் . குஷ்டம் வந்தவன் போல நடிக்கிற எத்தனயோ பேர நான் பார்த்து இருக்குறேன் .Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-64798363753854902802009-12-11T11:07:24.372+05:302009-12-11T11:07:24.372+05:30நல்ல பதிவு ,இது போன்றவர்களை எல்லாக் கோவில்களிலும் ...நல்ல பதிவு ,இது போன்றவர்களை எல்லாக் கோவில்களிலும் பார்க்க முடியும்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-33076678894501867482009-12-11T06:10:44.913+05:302009-12-11T06:10:44.913+05:30கடவுளை பார்க்கப்போனதால்கடவுளை பார்க்கப்போனதால்கடவுளை பார்க்கப்போனதால்கடவுளை பார்க்கப்போனதால்தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-15678407622657796952009-12-11T06:05:00.383+05:302009-12-11T06:05:00.383+05:30கடவுளுக்கு முன்னுக்கே இப்பிடியும் நடக்குதா !கடவுளுக்கு முன்னுக்கே இப்பிடியும் நடக்குதா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-90643071676459110062009-12-11T03:03:22.088+05:302009-12-11T03:03:22.088+05:30நல்ல சுய ஆய்வு.கதிரோட முதல் பின்னூட்டத்துக்கு பதில...நல்ல சுய ஆய்வு.கதிரோட முதல் பின்னூட்டத்துக்கு பதிலைக் காணோம்?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-28313418930400401862009-12-11T01:18:52.947+05:302009-12-11T01:18:52.947+05:30//குற்றவுணர்ச்சி இந்த இடுகையை எழுதும்வரை எனக்குமில...//குற்றவுணர்ச்சி இந்த இடுகையை எழுதும்வரை எனக்குமில்லை. குற்றமா?//<br /><br />மெய்ப்பொருள் காண்பதறிவு...! உங்க கூட நீங்களே பேசித் தீர்க்க வேண்டியது..! நல்ல பதிவு..!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-7905729372448916962009-12-10T22:22:31.377+05:302009-12-10T22:22:31.377+05:30//தம்மால் முடிந்த ஒரு ரூபாய் நாணயத்தையோ அல்லது அதற...//தம்மால் முடிந்த ஒரு ரூபாய் நாணயத்தையோ அல்லது அதற்கும் குறைவான எடையுள்ளதையோ மட்டுமே புண்ணியம்பெறும் நோக்கில் கொடுத்துவிட்டு கடமையே கருத்தாக சென்றனர்.//<br /><br />உண்மைதான் நம்மில் பல பேர் இப்படி பல நிகழ்வுகளை சாதரணமாய் கடப்பது சகஜமாகி போச்சு...<br />நல்ல பகிர்வு...பாலாசி......சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-52383965703768634032009-12-10T20:32:11.792+05:302009-12-10T20:32:11.792+05:30self analysis.. good..:-)))self analysis.. good..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-58594544814247165422009-12-10T20:11:57.267+05:302009-12-10T20:11:57.267+05:30//ஒரு ரூபாய் நாணயத்தையோ அல்லது அதற்கும் குறைவான எட...//ஒரு ரூபாய் நாணயத்தையோ அல்லது அதற்கும் குறைவான எடையுள்ளதையோ மட்டுமே புண்ணியம்பெறும் நோக்கில் கொடுத்துவிட்டு கடமையே கருத்தாக சென்றனர். (நான் அதுகூட செய்யவில்லை) நானும் அதே பாதையை கடந்து வந்துவிட்டேன். (குற்றவுணர்ச்சி இந்த இடுகையை எழுதும்வரை எனக்குமில்லை. குற்றமா?)//<br /><br />இதில் குற்றமேதுமில்லை தல. எனக்கு பிச்சையிடுவது பிடிக்காது. அப்படி நீங்களும் 1ரூ போட்டிருந்தால் அதுதான் குற்றம்...என்ன செய்வது நம் அரசு பிச்சையை ஒழிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-35065965952959349422009-12-10T19:23:20.015+05:302009-12-10T19:23:20.015+05:30மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் பாலாசி......
வாழ்...மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் பாலாசி......<br /><br />வாழ்த்துக்கள்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-67453634239619742572009-12-10T19:22:21.850+05:302009-12-10T19:22:21.850+05:30//சொல்லப்போனால் இன்னொரு மனிதனின் வலிகளைத்தான் எவ்வ...//சொல்லப்போனால் இன்னொரு மனிதனின் வலிகளைத்தான் எவ்வளவு சுலபமாக, நம் மனதிற்குள் மருந்து தடவி மறைத்துக்கொள்கிறோம்.//<br /><br />பாலாசி,<br /><br /> நிஜம்..!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-71317601875996914712009-12-10T18:52:51.673+05:302009-12-10T18:52:51.673+05:30இதிலென்ன குற்றம் இருந்துவிடப் போகிறது? உங்களால் ஒர...இதிலென்ன குற்றம் இருந்துவிடப் போகிறது? உங்களால் ஒரு பெண், ஒரு குழந்தை நேரடியாகவோ, இல்லை மறைமுகமாகவோ, இந்த சூழ் நிலைக்கு தள்ளப்படாதவரை, இதில் என்ன குற்றம் இருந்துவிடப் போகிறது?<br /><br />இப்படி மறுவாய்வு செய்யும்வரையாவது மழை பெய்யட்டும்.<br /><br />வாழ்த்துக்கள்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-49429679928589256892009-12-10T18:52:50.466+05:302009-12-10T18:52:50.466+05:30இதிலென்ன குற்றம் இருந்துவிடப் போகிறது? உங்களால் ஒர...இதிலென்ன குற்றம் இருந்துவிடப் போகிறது? உங்களால் ஒரு பெண், ஒரு குழந்தை நேரடியாகவோ, இல்லை மறைமுகமாகவோ, இந்த சூழ் நிலைக்கு தள்ளப்படாதவரை, இதில் என்ன குற்றம் இருந்துவிடப் போகிறது?<br /><br />இப்படி மறுவாய்வு செய்யும்வரையாவது மழை பெய்யட்டும்.<br /><br />வாழ்த்துக்கள்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-15495647673311535352009-12-10T18:51:29.086+05:302009-12-10T18:51:29.086+05:30உங்க கண்ணோட்டம் அருமை....
//தரிசனம் பெறச்செல்லும...உங்க கண்ணோட்டம் அருமை.... <br /><br />//தரிசனம் பெறச்செல்லும் சில நிறங்களை தரிசித்துக் கொண்டிருந்தோம்.//<br /><br /><br /> (உங்க நேர்மையை பாராட்டுகிறேன் பாலாசி)அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-84054115471707080112009-12-10T16:16:01.384+05:302009-12-10T16:16:01.384+05:30நண்பா இது மாதிரி, பல சுரண்டல்கள் நமக்கு முன் நடந்த...நண்பா இது மாதிரி, பல சுரண்டல்கள் நமக்கு முன் நடந்துகொண்டிருக்கிறது... இப்பொழுதெல்லாம் நம் மேல் திணிக்கப்படும் சில சுரண்டல்களை கூட நாம் மற(ந்)த்துவிட்டு வாழ்கிறோம் என நினைக்கிறேன்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-90680550202427580532009-12-10T16:10:39.623+05:302009-12-10T16:10:39.623+05:30//அதுவரை தவழ்ந்து வந்துகொண்டிருந்த பெண் எழுந்து நட...//அதுவரை தவழ்ந்து வந்துகொண்டிருந்த பெண் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்//<br /><br />திருப்தி போன்ற இடங்களில் வெகு சாதரணமாக நடக்கிறது பாலாசிமகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.com