tag:blogger.com,1999:blog-2399394462185156652.post1621688612958917337..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: கடன்...க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-88110645931132020832009-10-10T14:52:06.453+05:302009-10-10T14:52:06.453+05:30//சி. கருணாகரசு said...
ஒருவேளை நன்றி சொல்லியி...//சி. கருணாகரசு said...<br /> ஒருவேளை நன்றி சொல்லியிந்தால் இந்த கவிதை பிறந்திருக்காதில்லையா???<br /> பலமடங்கு நன்றிக்கு சமன் உங்களின் இதக் கவிதை.--<br /><br />மிக்க நன்றி தோழரே....<br /><br />//அன்புடன் மலிக்கா said...<br /> நன்றி என்பது சாலச்சிறந்த ஒன்று,<br /> கற்றுக்கொள்ளவேண்டிய பலக்கம்<br /> மிக்க நன்றி பாலாஜி//<br /><br />நன்றி மலிக்கா....உங்களின் வருகைக்கு...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-23210587125464470312009-10-10T14:16:53.495+05:302009-10-10T14:16:53.495+05:30நன்றி என்பது சாலச்சிறந்த ஒன்று,
கற்றுக்கொள்ளவேண்ட...நன்றி என்பது சாலச்சிறந்த ஒன்று,<br /><br />கற்றுக்கொள்ளவேண்டிய பலக்கம்<br />மிக்க நன்றி பாலாஜிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-10044930768815672882009-10-09T22:13:54.381+05:302009-10-09T22:13:54.381+05:30ஒருவேளை நன்றி சொல்லியிந்தால் இந்த கவிதை பிறந்திருக...ஒருவேளை நன்றி சொல்லியிந்தால் இந்த கவிதை பிறந்திருக்காதில்லையா???<br />பலமடங்கு நன்றிக்கு சமன் உங்களின் இதக் கவிதை.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-89617541842127497282009-10-08T19:15:52.985+05:302009-10-08T19:15:52.985+05:30//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல ...//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...<br /> நல்ல சிந்தனை நண்பா//<br /><br />நன்றி அன்பரே...<br /><br />//Blogger அனுபவம் said...<br /> அருமையான கவிதை நண்பரே!//<br /><br />நன்றி நண்பரே...<br /><br />//Blogger துபாய் ராஜா said...<br /> நல்லதொரு சிந்தனை.<br /> வாழ்த்துக்கள் பாலாஜி.//<br /><br />நன்றி ராஜா<br /><br />//Blogger அரசூரான் said...<br /> பதிவு நல்லா இருக்கு... மனதை பாதித்த கருத்தை பதிவாக... தலைப்பை நன்றி-ன்னு வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.//<br /><br />உண்மைதான்...<br /><br />// இன்றுதான் முதல் முறையா உங்க வலைப்பக்கம் வந்தேன். அட நம்ம ஊரு பையன்னு ஒரு மகிழ்ச்சியும் கூட... :)//<br /><br />மிக்க நன்றி அன்பரே உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...<br /><br />//Blogger தமிழ் நாடன் said...<br /> இன்னும் ஒரு அருமையான கவிதை நண்பா! நெஞ்சை தொட்டது!//<br /><br />நன்றி அன்பரே...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-15779102778382755822009-10-08T10:07:25.598+05:302009-10-08T10:07:25.598+05:30இன்னும் ஒரு அருமையான கவிதை நண்பா! நெஞ்சை தொட்டது!இன்னும் ஒரு அருமையான கவிதை நண்பா! நெஞ்சை தொட்டது!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-55326379548642907052009-10-08T02:37:41.973+05:302009-10-08T02:37:41.973+05:30பதிவு நல்லா இருக்கு... மனதை பாதித்த கருத்தை பதிவாக...பதிவு நல்லா இருக்கு... மனதை பாதித்த கருத்தை பதிவாக... தலைப்பை நன்றி-ன்னு வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.<br /><br />இன்றுதான் முதல் முறையா உங்க வலைப்பக்கம் வந்தேன். அட நம்ம ஊரு பையன்னு ஒரு மகிழ்ச்சியும் கூட... :)அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-7700736855327991142009-10-07T21:54:54.845+05:302009-10-07T21:54:54.845+05:30நல்லதொரு சிந்தனை.
வாழ்த்துக்கள் பாலாஜி.நல்லதொரு சிந்தனை.<br /><br />வாழ்த்துக்கள் பாலாஜி.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-10391442872564023882009-10-07T16:32:03.883+05:302009-10-07T16:32:03.883+05:30அருமையான கவிதை நண்பரே!அருமையான கவிதை நண்பரே!அனுபவம்https://www.blogger.com/profile/12191766185697838878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-18369772153802451612009-10-07T15:51:20.566+05:302009-10-07T15:51:20.566+05:30நல்ல சிந்தனை நண்பாநல்ல சிந்தனை நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-83560100113361057692009-10-07T14:33:03.867+05:302009-10-07T14:33:03.867+05:30//வானம்பாடிகள் said...
பாராட்டுக்கள் பாலாஜி, த...//வானம்பாடிகள் said...<br /> பாராட்டுக்கள் பாலாஜி, தமிழ்மணம் மகுடம் இந்த இடுகைக்கு. பிரபாகர் சொல்லிதான் தெரியும். நான் முந்திக்கிட்டேன்.//<br /><br />நன்றி அய்யா உங்களின் தகவல் பகிர்விற்கு...பிரபாகர் அய்யா அவர்களுக்கும்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-3550209147384743512009-10-07T13:59:24.904+05:302009-10-07T13:59:24.904+05:30பாராட்டுக்கள் பாலாஜி, தமிழ்மணம் மகுடம் இந்த இடுகைக...பாராட்டுக்கள் பாலாஜி, தமிழ்மணம் மகுடம் இந்த இடுகைக்கு. பிரபாகர் சொல்லிதான் தெரியும். நான் முந்திக்கிட்டேன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-57153524242802310202009-10-07T11:34:32.924+05:302009-10-07T11:34:32.924+05:30//புலவன் புலிகேசி said...
ரொம்ப நல்ல விஷயம் சொ...//புலவன் புலிகேசி said...<br /> ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க பாலாஜி. நான் எப்போது உணவருந்த சென்றாலும் தண்ணீர் வைப்பவன் முதல் இல்லை எடுப்பவன் வரை அனைவருக்கும் நன்றி சொல்வதை வழக்கமாகக் கொண்டவன்.....//<br /><br />நல்லது நண்பா தொடருங்கள்...நன்றி வருகைக்கும்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-58002933410812347492009-10-07T11:32:53.453+05:302009-10-07T11:32:53.453+05:30//பிரியமுடன்...வசந்த் said...
அந்த இடத்தில் அவ...//பிரியமுடன்...வசந்த் said...<br /> அந்த இடத்தில் அவன் நன்றியை எதிர் பார்ப்பது இல்லை<br /> வெறும் பரிவும் தேவையில்லை<br /> அவனிடம் நாம் பாடம் கற்றாலே அது போதுமானது அவன் அந்த இடத்தில் உழைப்பை போதிக்கும் போதிமரமாய்த்தான் தெரிகிறான்//<br /><br />நன்றியை எதிர்பார்ப்பவர்களிடத்தில் மட்டும்தான் அது செலுத்தப்படுகிறதா? நண்பா....<br /><br />நன்றி உங்களின் வருகை மற்றம் கருத்திற்கு...<br /><br />//Blogger பழமைபேசி said...<br /> வசந்த தம்பி சொன்னதுதான்!//<br /><br />நன்றி பழமைபேசி அய்யா....<br /><br />//Blogger ஆரூரன் விசுவநாதன் said...<br /> அருமை...//<br /><br />நன்றி அன்பரே...<br /><br />//Blogger Cable Sankar said...<br /> பாலாஜி.. ஏதோ ஒரு பரிதாபம் வருவதற்காக எழுதிய கவிதை போல் இருக்கிறது..//<br /><br />தங்களின் பார்வையில்தானே?...<br /><br />வாங்க கேபிளய்யா...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...<br /><br />//Blogger தண்டோரா ...... said...<br /> டிப்ஸ் கொடுக்காமல் நன்றி சொன்னால் துப்பி விடுவான்..உங்கள் கவிதை அமைப்பு எனக்கு பிடித்திருக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்.. அன்புடன்<br /> தண்டோரா//<br /><br />மிக்க நன்றி தண்டோரா அண்ணே...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-91925643942947551682009-10-07T11:28:56.304+05:302009-10-07T11:28:56.304+05:30//T.V.Radhakrishnan said...
நல்லதொரு சிந்தனை./...//T.V.Radhakrishnan said...<br /> நல்லதொரு சிந்தனை.//<br /><br />நன்றி அன்பரே<br /><br />//பிரபாகர் said...<br /> பாலாஜி,<br /> நான் க்ளீன் செய்பவருக்கும் சேர்த்துத்தான் டிப்ஸ் கொடுப்பது வழாக்கம்...<br /> அவரவர் பார்வை அப்படி. நன்கு உங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.. அருமை. பிரபாகர்.//<br /><br />நன்றி உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...<br /><br />//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...<br /> நன்று பாலாஜி, நல்லா இருக்கு நண்பா. குடுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டா அவனுக்கும் கொடுக்கலாம். ஒரு தேங்க்ஸ் கண்டிப்பா சொல்லலாம்தான்.//<br /><br />நன்றி நண்பரே...<br /><br />//Blogger பட்டிக்காட்டான்.. said...<br /> பொதுவா எனக்கு டிப்ஸ் கொடுக்குறது பிடிக்காது. ஒருமுறை டிப்ஸ் கொடுக்க சில்லறை இல்லை, அடுத்த முறை கிடைத்த கவனிப்பில் இருந்து அந்த பழக்கத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டேன்.//<br /><br />நல்லது. நன்றி உங்களின் வருகைக்கு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-60745426823917355562009-10-07T11:14:49.605+05:302009-10-07T11:14:49.605+05:30//வால்பையன் said...
உடன்பாடில்லை!
பரிமாறுவ...//வால்பையன் said...<br /> உடன்பாடில்லை!<br /> பரிமாறுவது ஒரு வேலை!<br /> அதற்காக சம்பளம் வாங்குகிறார்!<br /> அப்படி கொடுத்து தான் ஆக வேண்டுமென்றால் நாம் செல்லும் எல்லா இடங்களிலும் சம்பளத்துக்கு வேலை செய்பவர் நிறைய பேர் இருப்பார்கள்!<br /> எல்லாருக்கும் டிப்ஸ் கொடுப்பிங்களா?<br /> நான் டிப்ஸை சொல்லவில்லை, ஒரு நன்றி தான் சொல்ல சொன்னேன் என்றால் ஒகே! அது நிச்சயம் செய்ய வேண்டியது!<br /> (நான் ஒரு முன்னாள் சர்வர்)//<br /><br />நன்றி அண்ணா வருகைக்கும் கருத்திற்கும்...<br /><br />//ஆக டிப்ஸை தான் சொல்றிங்க!<br />சம்மதத்தோடு தான் வேலைக்கு வர்றாங்க!<br />யாரையும் கட்டாயபடுத்துறதில்ல,<br />மேலும் எச்சில் இலைன்னு சொல்றது கொஞ்சம் அதிகப்படியா இருக்கு! பெரும்பாலும் சபபிடுபவர்களையே தான் இலை எடுக்க சொல்றாங்க!<br /><br />சர்வர் மேல இருக்கபட்டு கவிதை எழுதனும்னு எழுதுனிங்களா!?<br />இல்லை எழுதிட்டோம்னு என்கூட சண்டை போடுறிங்களா!?<br /><br />எதுவா இருந்தாலும் டிப்ஸ் கட்டாயம் கிடையாது!<br /><br />வேலை செய்பவனின் திருப்தியும், சாப்பிடவனின் மனநிறைவும் தான் முக்கியம். இந்த திருப்தி, மனநிறைவு ரெண்டையும் மாத்தி போட்டு கூட படிச்சிகலாம்!//<br /><br />மீண்டும் நன்றிகள்...<br /><br />//கதிர் - ஈரோடு said...<br /> //வால்பையன் said...<br /> சர்வர் மேல இருக்கபட்டு கவிதை எழுதனும்னு எழுதுனிங்களா!?//<br /> சர்வர் மேல் இரக்கப்பட்டு எழுதிய கவிதையாகத் தெரியவில்லை. சுத்தம் செய்யும் பையன் மேல் இரக்கப்பட்டு எழுதிய கவிதை இது.<br /> நாமே இலை எடுப்பதெல்லாம் சின்ன சின்ன மெஸ்களில்தான்.<br /><br /> பெரிய பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டவுடன் பரிமாறும் சர்வர்களுக்கு பில்லில் வரும் மீதியை டிப்ஸாக பலர் கொடுக்கின்றனர்.<br /> அதே சமயம் பரிதாபமான விழிகள் கொண்ட, சுத்தம் செய்யும் ஆட்களை யாரும் கவனிப்பதில்லை என்பதுதான் இந்த கவிதையின் கருவாகத் தெரிகிறது.<br /><br /> இது என் புரிதல்...//<br /><br />நன்றி அயயா உங்களின் மறுவருகைக்கு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-36115374672513147302009-10-07T11:10:02.335+05:302009-10-07T11:10:02.335+05:30//ஹேமா said...
எங்கள் நாட்டுக்கும் எங்கள் மக்க...//ஹேமா said...<br /> எங்கள் நாட்டுக்கும் எங்கள் மக்களுக்கும் மட்டுமே பொருந்தும் பாலாஜி.இங்கு அப்படியில்லை.<br /> இவர்களிடம் நல்ல விஷயங்கள் நாங்கள் படிக்க நிறையவே இருக்கு.நல்ல சிந்தனைக் கவிதை.//<br /><br />நன்றி ஹேமா....<br /><br />//Blogger கதிர் - ஈரோடு said...<br /> உண்மைதான்//<br /><br />நன்றி அன்பரே...<br /><br />//Blogger வானம்பாடிகள் said...<br /> ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க பாலாஜி. படிக்கறப்பதான் ஆமாம்லன்னு தோணுது. இனிமே முதல்ல அவங்களுக்கு குடுத்துட்டு தான் சர்வருக்கு.//<br /><br />நன்றி அய்யா....<br /><br />//Blogger S.A. நவாஸுதீன் said...<br /> நல்லா குத்திக்காமிச்சிட்டீங்க. இனி நினைவில் இருக்கும்//<br /><br />நன்றி நவாஸ்....<br /><br />//Blogger நாடோடி இலக்கியன் said...<br /> நல்லதொரு சிந்தனை.//<br /><br />நன்றி அண்ணா....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-58618674367394311722009-10-07T11:08:00.717+05:302009-10-07T11:08:00.717+05:30//எச்சில் இலையை
எடுத்துவிட்டு...
சிந்திய பருக்கை
ஒ...//எச்சில் இலையை<br />எடுத்துவிட்டு...<br />சிந்திய பருக்கை<br />ஒழுகிய சாம்பார்<br />சொட்டிய ரசம்<br />தெரித்த மோர்<br />எல்லாவற்றையும்<br />சுத்தமாய்<br />துடைப்பவனுக்கு<br />ஒரு நன்றி கூட<br />கிடைப்பதில்லை கடனாக...//<br /><br />ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க பாலாஜி. நான் எப்போது உணவருந்த சென்றாலும் தண்ணீர் வைப்பவன் முதல் இல்லை எடுப்பவன் வரை அனைவருக்கும் நன்றி சொல்வதை வழக்கமாகக் கொண்டவன்.....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-1448027620216506122009-10-07T09:47:20.062+05:302009-10-07T09:47:20.062+05:30டிப்ஸ் கொடுக்காமல் நன்றி சொன்னால் துப்பி விடுவான்....டிப்ஸ் கொடுக்காமல் நன்றி சொன்னால் துப்பி விடுவான்..உங்கள் கவிதை அமைப்பு எனக்கு பிடித்திருக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்..<br /><br />அன்புடன்<br />தண்டோராமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-37728057374463200762009-10-07T08:59:38.517+05:302009-10-07T08:59:38.517+05:30பாலாஜி.. ஏதோ ஒரு பரிதாபம் வருவதற்காக எழுதிய கவிதை ...பாலாஜி.. ஏதோ ஒரு பரிதாபம் வருவதற்காக எழுதிய கவிதை போல் இருக்கிறது..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-86861068081820057622009-10-07T06:26:39.998+05:302009-10-07T06:26:39.998+05:30அருமை...அருமை...ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-43757603348912502212009-10-07T05:57:40.449+05:302009-10-07T05:57:40.449+05:30வசந்த தம்பி சொன்னதுதான்!வசந்த தம்பி சொன்னதுதான்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-10218309259003956312009-10-07T03:12:12.766+05:302009-10-07T03:12:12.766+05:30அந்த இடத்தில் அவன் நன்றியை எதிர் பார்ப்பது இல்லை
...அந்த இடத்தில் அவன் நன்றியை எதிர் பார்ப்பது இல்லை<br /><br />வெறும் பரிவும் தேவையில்லை<br /><br />அவனிடம் நாம் பாடம் கற்றாலே அது போதுமானது அவன் அந்த இடத்தில் உழைப்பை போதிக்கும் போதிமரமாய்த்தான் தெரிகிறான்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-89959188210321043572009-10-07T00:48:10.348+05:302009-10-07T00:48:10.348+05:30பொதுவா எனக்கு டிப்ஸ் கொடுக்குறது பிடிக்காது. ஒருமு...பொதுவா எனக்கு டிப்ஸ் கொடுக்குறது பிடிக்காது. ஒருமுறை டிப்ஸ் கொடுக்க சில்லறை இல்லை, அடுத்த முறை கிடைத்த கவனிப்பில் இருந்து அந்த பழக்கத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-8653547308889574752009-10-06T20:53:56.334+05:302009-10-06T20:53:56.334+05:30நன்று பாலாஜி, நல்லா இருக்கு நண்பா. குடுக்குறதுன்னு...நன்று பாலாஜி, நல்லா இருக்கு நண்பா. குடுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டா அவனுக்கும் கொடுக்கலாம். ஒரு தேங்க்ஸ் கண்டிப்பா சொல்லலாம்தான்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-35100409851546048272009-10-06T19:48:35.207+05:302009-10-06T19:48:35.207+05:30பாலாஜி,
நான் க்ளீன் செய்பவருக்கும் சேர்த்துத்தான்...பாலாஜி,<br /><br />நான் க்ளீன் செய்பவருக்கும் சேர்த்துத்தான் டிப்ஸ் கொடுப்பது வழாக்கம்...<br /><br />அவரவர் பார்வை அப்படி. நன்கு உங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..<br /><br />அருமை.<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com