tag:blogger.com,1999:blog-2399394462185156652.post2555954564068182203..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: ஒன்று சேர்ந்த....க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-50245688963624851302010-03-17T19:59:30.896+05:302010-03-17T19:59:30.896+05:30பழமொழிகளும், பேச்சு தமிழும், கருத்தும் கொண்ட கலக்க...பழமொழிகளும், பேச்சு தமிழும், கருத்தும் கொண்ட கலக்கல் பதிவு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-11110419184353121982010-03-16T19:19:37.219+05:302010-03-16T19:19:37.219+05:30கலக்கல் நண்பரே !
மிகவும் ரசிக்கும் வகையில் இருந்...கலக்கல் நண்பரே !<br /><br />மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !<br /><br /><br />மீண்டும் வருவான் பனித்துளி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-5316303974601447092010-03-16T17:46:19.083+05:302010-03-16T17:46:19.083+05:30//அம்பிகா said...
பழமொழியும், பாட்டுமா கலந்த ந...//அம்பிகா said...<br /> பழமொழியும், பாட்டுமா கலந்த நகைசுவை பதிவு. பின்னூட்டங்களும் அப்படியே!//<br /><br />நன்றி அம்பிகா...<br /><br />//Blogger ஜீவன்சிவம் said...<br /> வட்டார வழக்கில் நன்றாக வந்திருக்கிறது மேட்டர்...வாழ்த்துக்கள் சார்...//<br /><br />நன்றி ஜீவன்சிவம்....<br /><br />//Blogger அப்பாதுரை said...<br /> ரசித்துப் படித்தேன். சமூகப் புலம்பல்னா இப்படித்தான் இருக்கணும். 'நட்ட உறவு இட்ட உறவு' புரியலையே?//<br /><br />மரம் நட்ட உறவு, தண்ணீர் இட்ட உறவு.... புரிஞ்சிதுங்களா... <br /><br />நன்றிங்க அப்பாதுரை....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-76422045587882058142010-03-14T07:29:02.107+05:302010-03-14T07:29:02.107+05:30ரசித்துப் படித்தேன். சமூகப் புலம்பல்னா இப்படித்தான...ரசித்துப் படித்தேன். சமூகப் புலம்பல்னா இப்படித்தான் இருக்கணும். 'நட்ட உறவு இட்ட உறவு' புரியலையே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-16590119288873025992010-03-13T16:47:56.566+05:302010-03-13T16:47:56.566+05:30வட்டார வழக்கில் நன்றாக வந்திருக்கிறது மேட்டர்...வா...வட்டார வழக்கில் நன்றாக வந்திருக்கிறது மேட்டர்...வாழ்த்துக்கள் சார்...ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-18531635969241028852010-03-13T10:00:55.728+05:302010-03-13T10:00:55.728+05:30பழமொழியும், பாட்டுமா கலந்த நகைசுவை பதிவு. பின்னூ...பழமொழியும், பாட்டுமா கலந்த நகைசுவை பதிவு. பின்னூட்டங்களும் அப்படியே!அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-16763864639405086282010-03-11T15:02:10.815+05:302010-03-11T15:02:10.815+05:30//"உழவன்" "Uzhavan" said...
...//"உழவன்" "Uzhavan" said...<br /> நீங்க சொன்னது கதையல்ல நிஜம் பாலாஜி//<br /><br />ஆமங்க...நன்றி உழவன்... <br /><br />//Blogger கார்த்திக் said...<br /> முனுக் முனுக்னு இருக்கரவங்க முன்னூறூ ஊட்டுக்கு தீ வைப்பாங்ககிறது உங்க விசையத்துல சரியாத்தான் போச்சு தல :-))//<br /> // எனி ஜடியா டூ ஜம்ப் பம்பாய்....//<br /> வாழ்துக்கள் தல :-))//<br /><br />அய்யய்யோ...அப்டில்லாம் இல்லைங்க தலைவரே...<br /><br />//Blogger கண்மணி/kanmani said...<br /> இதையும் தாண்டி வாழ்ந்து காட்டும் வீராப்புகளும் இருக்கத்தான் செய்யிது.இருந்தாலும் பெத்தவுக வயித்தெரிச்சலைக் கொட்டிக்க வேனாம்.//<br /><br />சரிதாங்க.... நன்றி கண்மணி.... <br /><br />//Blogger சத்ரியன் said...<br /> எதுக்கு இத்தன நோ..ஓஓஓஓஓஓ....?<br /> சரி... யாரந்த உள் நாட்டு “சதி”..?//<br /><br />‘உள்’நாடுங்க.... இன்னுமா...சொல்லனும்... <br /><br />//Blogger கோமதி அரசு said...<br /> ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா என்று எழுதுவீர்கள் என்று பார்த்தால் ஒன்று சேர்ந்த அன்பு மாறி ஆத்தாவீட்டோட வாழாவெட்டியா போயிடுவா என்று எழுதி விட்டீர்களே!<br /> இப்படிதான் அவசரப்பட்டு வாழ்க்கையை அமைத்து கொள்பவர்களுக்கு ஏற்படுகிறது.//<br /><br />நன்றிங்க கோமதி..வருகைக்கும் கருத்திற்கும்... <br /><br />//Blogger நாமக்கல் சிபி said...<br /> ஓ! அப்படியா சங்கதி!<br /> வாழ்த்துக்கள் பாலாசி!//<br /><br />அப்டில்லாம் இல்லீங்க... <br /><br />//Blogger இராமசாமி கண்ணண் said...<br /> ஒங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.//<br /><br />நன்றிங்கய்யா.... <br /><br />//Blogger நினைவுகளுடன் -நிகே- said...<br /> நல்லாச் சொல்லியிருக்கீங்க//<br /><br />நன்றிங்க நிகே....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-34023526535771174002010-03-11T14:58:27.968+05:302010-03-11T14:58:27.968+05:30//seemangani said...
ஐயா பெரியவரே..பழைய பாட்டெ...//seemangani said...<br /> ஐயா பெரியவரே..பழைய பாட்டெல்லாம்...கேட்டு நீங்க ரெம்ப கேட்டு போயிடீக...யார கவுக்க காத்து இருகீகளோ தெரியலையே...//<br /><br />நன்றி சீமாங்கனி... <br /><br />//Blogger பிரியமுடன்...வசந்த் said...<br /> நல்லா சொல்லியிருக்கீங்க...//<br /><br />நன்றி வசந்த்<br /><br />//Blogger தாராபுரத்தான் said...<br /> உங்க பதிவுக்கு தருகிற பின்னலுக்காகவே படிக்க தோனுது..ங்க.//<br /><br />நன்றி அய்யா...<br /><br />//Blogger புலவன் புலிகேசி said...<br /> எழுத்து நடை சூப்பர் தல<br /> ஒரே பழமொழியா பின்றீங்களே தல...//<br /><br />நன்றி நண்பா... <br /><br />//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...<br /> இதெல்லாம் எங்க போய் முடியுமோ?//<br /><br />சும்மாதாங்க....தலைவரே.... நன்றி<br /><br />//Blogger திவ்யாஹரி said...<br /> கலக்கல் பதிவு.. அருமை..//<br /><br />நன்றி திவ்யா... <br /><br />//Blogger நாமக்கல் சிபி said...<br /> நைஸ் ஒன்!<br /> எழுத்து நடை சூப்பர்!//<br /><br />நன்றிங்க தலைவரே...<br /><br />//Blogger இளந்தமிழன் said...<br /> :-)//<br /><br />நன்றி இளந்தமிழன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-13337845921520115242010-03-11T14:51:50.817+05:302010-03-11T14:51:50.817+05:30//சி. கருணாகரசு said...
நான் பாலாசி பக்கம்.......//சி. கருணாகரசு said...<br /> நான் பாலாசி பக்கம்..... பழமொழி சொன்னா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது.....ஆமா.//<br /><br />நன்றிங்க சி.கருணாகரசு...<br /><br />//Blogger பழமைபேசி said...<br /> பழம்!//<br /><br />நன்றிங்கய்யா...<br /><br />//Blogger Chitra said...<br /> ........கலக்கல் பதிவு.//<br /><br />நன்றிங்க சித்ரா...<br /><br />//Blogger தியாவின் பேனா said...<br /> அருமையாக இருக்கு//<br /><br />நன்றி தியா...<br /><br />//Blogger முகிலன் said...<br /> இந்த வயசுலயே இப்பிடி பழுத்த பழம் மாதிரி பேசுறீங்களே பாலாசி, பேசாம நீங்க ஆஸ்ரமம் ஒன்னு ஆரம்பிச்சா என்ன?//<br /><br />நல்ல ஐடியா... அடுத்ததா.............<br /><br />//Blogger பட்டாபட்டி.. said...<br /> என்னவோ எழுதுங்க..<br /> அந்த ஆசிரம மேட்டரை மட்டும் நான் பார்த்துக்கிறேன்..<br /> டீலா..?<br /> (எனக்கென்ன சார் பெரிய ஆசை?<br /> அப்படியே.. பொழுதப்போக்கிட்டு, புரியாத தேவ பாஷையில நாலு வரி சொல்லிட்டு..<br /> மக்களுக்கு, வெள்ளிக்கிழமை உண்டகட்டி கொடுத்துட்டு..<br /> சிம்பிளா வாழ்ந்துடுவேன் சார்..)//<br /><br />ஆகா... நெறயப்பேரு இருப்பாங்க போலிருக்கே.... <br /><br />//Blogger நசரேயன் said...<br /> அண்ணே நீங்க என்னைய மட்டும் நக்கல் பண்ணுறேன்னு சொல்லக்௬டாது, இந்த இடுகைக்கு முன்னாடி நான் எல்லாம் ... வாயிலே வருது சொல்லமுடியலை//<br /><br />ஏங்க நீங்கவேற.... நன்றிங்க நசரேயன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-32481218269872809842010-03-11T14:48:29.719+05:302010-03-11T14:48:29.719+05:30//வானம்பாடிகள் said...
இவன் ரவுசுக்கு பயந்தே ஒ...//வானம்பாடிகள் said...<br /> இவன் ரவுசுக்கு பயந்தே ஒரு பொண்ணும் சிக்கலையோ? எத்தன பழமொழி! என்னா நக்கலு:))//<br /><br />நன்றிங்கய்யா.... சிக்கலையா... யாரப்பாத்து என்னா சொன்னீங்க... பாருங்க.... <br /><br />//Blogger பட்டாபட்டி.. said...<br /> சூப்பராயிருக்கு சார்..<br /> பருவத்தில பன்னிக்குட்டி கூட அழகாயிருக்கும்..<br /> அந்தப் பருவத்தை, அழகா, கடந்துட்டா..'சூப்பர் எதிர்காலம்தான்..'<br /> ஆனா, திசை மாறினாங்க.. சனீஸ் சல்யூட் வெக்க , வீட்டு காலிங்பெல்ல<br />அடிப்பான்..<br /> புரிஞ்சவன் பொழச்சுக்குவான்.. புரியாதவன்.... ????//<br /><br />நன்றிங்க தலைவரே... என்னவிட சூப்பரா சொல்லியிருக்கீங்க... <br /><br />//Blogger அகல்விளக்கு said...<br /> செம அட்வைசு...<br /> புரிஞ்சு நடந்துக்குங்க அண்ணா...//<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்.......<br /><br />//Blogger ஈரோடு கதிர் said...<br /> ஆமாங்க எனக்கும் அதே டவுட்டுதான்//<br /><br />ம்கூம்... டவுட்டாவே இருங்க... <br /><br />//Blogger தேவன் மாயம் said...<br /> கதை மிக அருமை!//<br /><br />நன்றிங்க டாக்டர்...<br /><br />//Blogger ஜெரி ஈசானந்தா. said...<br /> பழ மொழியெல்லாம் தூள் பறக்குது.//<br /><br />நன்றிங்க சார்... <br /><br />//Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...<br /> கலக்கல் பாலாசி//<br /><br />நன்றிங்கய்யா...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-86131409595363188732010-03-11T14:45:24.678+05:302010-03-11T14:45:24.678+05:30//பிரேமா மகள் said...
இப்ப என்னத்துக்கு ஓடிப் ...//பிரேமா மகள் said...<br /> இப்ப என்னத்துக்கு ஓடிப் போய் கல்யாணம் பண்றதைப் பத்தி கட்டுரை.. மனசுல எதாவது ஐடியா இருந்தா, கதிர் அங்கிள்கிட்டேயோ இல்லை, வால் பையன் அங்கிள்கிட்டேயோ சொல்லுங்க.. அட தங்கச்சி என்கிட்டவாவது 'இப்படி இப்படி விசயம்"ன்னு சொல்லுங்க.. வீட்டு சொந்த பந்தத்தை கூப்பிட்டு பேசி,, சட்டு புட்டுன்னு கல்யாணத்தை முடிப்போம்,.. அதை விட்டிட்டு? விடுண்ணே... உன் மனசு படி கல்யாணம் நடக்கும்...//<br /><br />நல்லது தங்கச்சி... அப்டியேதாவதிருந்தா சொல்லியனுப்புறேன்... <br /><br />//Blogger ஈரோடுவாசி said...<br /> நீங்க எப்போ ஓடிப்போக போறீங்க அண்ணா....//<br /><br />ஆகா... ரெடியாயிட்டாங்களே....<br />நன்றி<br /><br />//Blogger அகல்விளக்கு said...<br /> ஆஹா....<br /> இப்போ எதற்கு இப்படி ஒரு ஆராய்ச்சி....<br /> எனி ஜடியா டூ ஜம்ப் பம்பாய்....<br /> அப்புறம் பதிவுல அங்கங்க சேத்துருக்குற பாட்டெல்லாம் கலக்கல்ஸ்...செம சிச்சுவேசன் சாங்ஸ்...//<br /><br />நன்றி ராசா... கண்டிப்பா உங்களுக்கிட்ட சொல்லாமலா.... <br /><br />//Blogger ஈரோடு கதிர் said...<br /> பாலாசி கல்யாணம் ஆயிடுச்சா!<br /> ஊட்டுக்காரம்மா எங்கே இருக்காங்க?//<br /><br />ம்ம்ம்... அவங்க ஆத்தாவீட்ல... கண்ணாலம் முடிச்சபெறவு சொல்றேன்.... <br /><br />//Blogger சத்ரியன் said...<br /> பாலாசி,<br /> பழமொழியெல்லாம் கலந்து<br /> நல்லா கதை வுடறீங்களே...!<br /> அட்ரா..அட்ரா..அட்ரா..!<br /> ( ஈரோடு கதிர்-ணா இந்த பாலாசி பயபுள்ளைக்கு கண்ணாலம் ஆயிடிச்சிங்களா...?)//<br /><br />நன்றி சத்ரியன்... நீங்கவேற அவருத்தான் ஏதோ சொல்றாருன்னா... என்னையப்போயி....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-59908105556772891552010-03-11T14:41:45.245+05:302010-03-11T14:41:45.245+05:30//ராமலக்ஷ்மி said...
நல்லாச் சொல்லியிருக்கீங்க...//ராமலக்ஷ்மி said...<br /> நல்லாச் சொல்லியிருக்கீங்க:)!//<br /><br />நன்றிங்கக்கா...<br /><br />//Blogger ஜீவன்(தமிழ் அமுதன் ) said...<br /> கருத்தும்.. நடையும்.. கலக்கல்..!//<br /><br />நன்றி ஜீவன்...<br /><br />//Blogger ராஜன் said... <br /> த்சு த்சு த்சு ! அடா அடா ... என்னமா பீல் பண்றாரு !<br /> இல்லையே இந்த பழமொழி வேற மாதிரி கில்மாவா இருக்குமே//<br /><br />கில்ல்ல்ல்மாவா.... அப்டின்னா என்னங்க தலைவரே... நன்றிங்க...<br /><br />//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...<br /> இது மட்டும் உங்க கண்ணுல பட்டுடுமே.. :-)//<br /><br />நீங்களே பாருங்களேன்..<br />நன்றி சம்பத்...<br /><br />//Blogger காமராஜ் said...<br /> ஊர்லருந்து வந்தவங்க சொல்ற கதைமாதிரி பேச்சுச்சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு. எனக்கு தெரிந்த குரலக்லையெல்லாம் ஒட்டி வைத்து கேட்கிறேன்.//<br /><br />நன்றி அய்யா...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-42675803155215904522010-03-10T23:15:49.664+05:302010-03-10T23:15:49.664+05:30நல்லாச் சொல்லியிருக்கீங்கநல்லாச் சொல்லியிருக்கீங்கநினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-90651883662387514482010-03-10T20:41:14.772+05:302010-03-10T20:41:14.772+05:30ஒங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.ஒங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-81664311018718810342010-03-10T19:21:48.377+05:302010-03-10T19:21:48.377+05:30ஓ! அப்படியா சங்கதி!
வாழ்த்துக்கள் பாலாசி!ஓ! அப்படியா சங்கதி!<br /><br />வாழ்த்துக்கள் பாலாசி!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-78891953128751688252010-03-10T19:02:09.091+05:302010-03-10T19:02:09.091+05:30ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா என்று எழுதுவீர்கள் என்...ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா என்று எழுதுவீர்கள் என்று பார்த்தால் ஒன்று சேர்ந்த அன்பு மாறி ஆத்தாவீட்டோட வாழாவெட்டியா போயிடுவா என்று எழுதி விட்டீர்களே!<br /><br />இப்படிதான் அவசரப்பட்டு வாழ்க்கையை அமைத்து கொள்பவர்களுக்கு ஏற்படுகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-46078045041958788582010-03-10T18:47:38.033+05:302010-03-10T18:47:38.033+05:30//நோ..நோ... இது தீவிரவாதிகளால் செய்யப்படும் ‘உள்’ந...//நோ..நோ... இது தீவிரவாதிகளால் செய்யப்படும் ‘உள்’நாட்டு சதி.... வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்..//<br /><br />எதுக்கு இத்தன நோ..ஓஓஓஓஓஓ....?<br /><br />சரி... யாரந்த உள் நாட்டு “சதி”..?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-11310722480371027472010-03-10T17:41:10.251+05:302010-03-10T17:41:10.251+05:30இதையும் தாண்டி வாழ்ந்து காட்டும் வீராப்புகளும் இரு...இதையும் தாண்டி வாழ்ந்து காட்டும் வீராப்புகளும் இருக்கத்தான் செய்யிது.இருந்தாலும் பெத்தவுக வயித்தெரிச்சலைக் கொட்டிக்க வேனாம்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-30834053049722943852010-03-10T17:28:51.232+05:302010-03-10T17:28:51.232+05:30முனுக் முனுக்னு இருக்கரவங்க முன்னூறூ ஊட்டுக்கு தீ ...முனுக் முனுக்னு இருக்கரவங்க முன்னூறூ ஊட்டுக்கு தீ வைப்பாங்ககிறது உங்க விசையத்துல சரியாத்தான் போச்சு தல :-))<br /><br />// எனி ஜடியா டூ ஜம்ப் பம்பாய்....//<br /><br />வாழ்துக்கள் தல :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-8929886633650736602010-03-10T17:18:32.365+05:302010-03-10T17:18:32.365+05:30நீங்க சொன்னது கதையல்ல நிஜம் பாலாஜிநீங்க சொன்னது கதையல்ல நிஜம் பாலாஜி"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-73641969250239349962010-03-10T16:29:54.187+05:302010-03-10T16:29:54.187+05:30:-):-)இளந்தமிழன்https://www.blogger.com/profile/00718436586761858722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-78876203067115333522010-03-10T16:19:08.199+05:302010-03-10T16:19:08.199+05:30நைஸ் ஒன்!
எழுத்து நடை சூப்பர்!நைஸ் ஒன்!<br /><br />எழுத்து நடை சூப்பர்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-46035841884004074042010-03-10T13:54:11.235+05:302010-03-10T13:54:11.235+05:30கலக்கல் பதிவு.. அருமை..கலக்கல் பதிவு.. அருமை..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-59845919261610045592010-03-10T12:28:09.799+05:302010-03-10T12:28:09.799+05:30இதெல்லாம் எங்க போய் முடியுமோ?இதெல்லாம் எங்க போய் முடியுமோ?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-11955160384534573082010-03-10T08:16:49.544+05:302010-03-10T08:16:49.544+05:30எழுத்து நடை சூப்பர் தல
//கூத்தாடி கெழக்கப்பாத்தான...எழுத்து நடை சூப்பர் தல<br /><br />//கூத்தாடி கெழக்கப்பாத்தான், கூலிக்காரன் மேற்க பாத்தாங்கற கதையா வீட்டுக்காரனும் ஒண்ணுங் கண்டுக்கமாட்டான்.<br />//<br /><br />//சும்மாவாச் சொன்னாங்க, இட்ட ஒறவு எட்டுநாளைக்கு, நட்ட ஒறவு நாலு நாளைக்குன்னு.//<br /><br />//போக்கத்தவனுக்கு பொண்டாட்டியா இருக்கறதவிட பொறம்போக்கு மரத்துல நாண்டுகிட்டு சாவலாம்னுட்டு//<br /><br />ஒரே பழமொழியா பின்றீங்களே தல...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.com