tag:blogger.com,1999:blog-2399394462185156652.post2659331098778232699..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: கழுதைகளுக்கு தெரியுமா?க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-52545631265234219022010-02-24T20:34:40.631+05:302010-02-24T20:34:40.631+05:30\\ஈரோடு கதிர் said...
அதை கவனமாக வீடியோ எடுத்து இன...\\ஈரோடு கதிர் said...<br />அதை கவனமாக வீடியோ எடுத்து இன்று வியாபாரம் செய்கிறானே ஊடக விபசாரி...//<br />//வானம்பாடிகள் said...<br />எனக்கு ரொம்ப உருத்துற விஷயம் இதெல்லாம் விட, சவப்பெட்டில கிடத்தி அடிச்சானே சல்யூட்டு. அப்பவாவது மனசுல ஒரு மரியாதை, ஒரு குற்ற உணர்ச்சி, உன்ன சாக்குடுத்தது நாங்கதான்னு ஒரு வலி இருந்திருக்குமா?// -இரண்டு கருத்தையும் நானும் வழிமொழிகிறேன்! <br />//க. பாலாசி said ரத்தக்கரைகளுக்கு பயந்தோ அல்லது அசிங்கப்பட்டோ ,தண்ணீரை தூரநின்று ஊற்றும் ஒரு சமூகப்பிரஜை// கேவலமான மனித இனத்துக்கு கழுதையை ஒப்பிட்டு அதை அசிங்க படுத்த வேண்டாமே !ரோகிணிசிவாhttps://www.blogger.com/profile/02857253852730401044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-15182829800708527162010-01-21T18:42:07.157+05:302010-01-21T18:42:07.157+05:30ஒரு மிருகம் கூட சக மிருகம் அடிபட்டு உயிருக்கு போரா...ஒரு மிருகம் கூட சக மிருகம் அடிபட்டு உயிருக்கு போராடினால் உதவ என்னும் ஆனால் அங்கிருந்த மனிதர்கள்...........?!!!!!!!<br /><br />கேவலம்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-13256054798328587032010-01-18T18:54:04.600+05:302010-01-18T18:54:04.600+05:30நன்றி வெ.ராதாகிருஷ்ணன்
நன்றி முரளி
நன்றி சிவாஜி
...நன்றி வெ.ராதாகிருஷ்ணன்<br /><br />நன்றி முரளி<br /><br />நன்றி சிவாஜி<br /><br />நன்றி பட்டாபட்டி..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-68930755346796105852010-01-17T09:40:37.558+05:302010-01-17T09:40:37.558+05:30மனதை சங்கடப்பட வைத்த நிகழ்சிமனதை சங்கடப்பட வைத்த நிகழ்சிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-37423932882435506142010-01-13T22:20:41.861+05:302010-01-13T22:20:41.861+05:30நமக்கு நாமே வெட்கப்பட வேண்டிய நிகழ்வு :( அங்க கூடி...நமக்கு நாமே வெட்கப்பட வேண்டிய நிகழ்வு :( அங்க கூடி இருந்தவங்கள குறை சொல்லிப் பயனில்லை. நம்மில் பெரும்பான்மையினரின் இயல்பு தான் அங்கும் வெளிப்பட்டிருக்கிறது. என்ன ஊடகம் காட்டிக் கொடுத்துவிட்டது. <b>@பிரியமுடன்...வசந்த்</b> அவர்கள் சொன்னதைப் போல கிளைகளை நொந்து பயனில்லை, வேரை கவனிக்க வேண்டும்.சிவாஜிhttps://www.blogger.com/profile/02366153928073236943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-31652385478480800612010-01-12T17:40:08.992+05:302010-01-12T17:40:08.992+05:30நண்பர் சொல்வதுபோல இந்தியாவில் முகவும் மலிவாகக் கிட...நண்பர் சொல்வதுபோல இந்தியாவில் முகவும் மலிவாகக் கிடைப்பது உயிர்கள் மட்டுமே.<br /><br />ஒருவேளை நான் அங்கிருந்தால் உதவிசெய்திருப்பேனோ என்பதுதெரியாது ஆனால் நிச்சயம் யாரையாவது எதாவது செய்ய வைத்திருப்பேன். <br /><br />ம்ம்ம் விடுங்க இன்னும் எத்தனையோ இருக்கு நம்ம கன்ணுக்கு தெரியாம, இங்க ஒருத்தன் கேடுகெட்டு எடுத்த வீடியோவால எல்லாருக்கும் தெரியுது, இல்லைன்னா இன்னேரம் இந்த விஷயத்தை நாம் நாளிதழ்களில் வெகு சுலபமாக கடந்திருக்கக்கூடும்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-49228416624659087482010-01-12T16:27:45.803+05:302010-01-12T16:27:45.803+05:30மிகவும் வருத்தத்துக்குரிய நிகழ்வு.மிகவும் வருத்தத்துக்குரிய நிகழ்வு. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-58871649789517925742010-01-12T16:02:26.778+05:302010-01-12T16:02:26.778+05:30உணர்வுகளை பகிர்ந்துகொண்டவர்கள் அனைவருக்கும் எனது ந...உணர்வுகளை பகிர்ந்துகொண்டவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-8108186593981319372010-01-12T14:16:14.238+05:302010-01-12T14:16:14.238+05:30:'(:'(விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-47947344197355929652010-01-12T11:59:44.114+05:302010-01-12T11:59:44.114+05:30Blaming not give the lost life of the cop.....Blaming not give the lost life of the cop.....மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-25838355455023853762010-01-12T11:33:08.481+05:302010-01-12T11:33:08.481+05:30nice articlenice articleஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-62698417499127764182010-01-12T10:58:32.204+05:302010-01-12T10:58:32.204+05:30///வானம்பாடிகள் said...
எனக்கு ரொம்ப உருத்துற...///வானம்பாடிகள் said...<br /><br /> எனக்கு ரொம்ப உருத்துற விஷயம் இதெல்லாம் விட, சவப்பெட்டில கிடத்தி அடிச்சானே சல்யூட்டு. அப்பவாவது மனசுல ஒரு மரியாதை, ஒரு குற்ற உணர்ச்சி, உன்ன சாக்குடுத்தது நாங்கதான்னு ஒரு வலி இருந்திருக்குமா?<br />///<br /><br />இதுதான் நானும் யோசித்தேன்...<br /><br />இது போன்ற காட்டு மிராண்டிகளை என்ன செய்வது ??அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-81432952158464143052010-01-12T10:26:44.496+05:302010-01-12T10:26:44.496+05:30நண்பா எனக்கு ஒரு வருத்தம் மனிதர்களை மிருகங்களோடு ஒ...நண்பா எனக்கு ஒரு வருத்தம் மனிதர்களை மிருகங்களோடு ஒப்பிட வேண்டாம் .....மனிதன் மிக கேவலமாய் போய்க்கொண்டிருக்கிறான் மனிதம் என்பதே சுயநலம் ....மனித நேயம் அவனுக்கு அவனே கவலை படுவது ......வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-4272336431734987182010-01-12T10:25:59.032+05:302010-01-12T10:25:59.032+05:30மிக வேதனையான நிகழ்வு நண்பரே, நினைத்துப் பார்க்கவே ...மிக வேதனையான நிகழ்வு நண்பரே, நினைத்துப் பார்க்கவே மனம் பதறுகிறது. சக மனிதன் மீதான நேசம் முற்றிலுமாக மறைந்துபோனதோ?செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-69587183955113876742010-01-12T09:59:42.434+05:302010-01-12T09:59:42.434+05:30எனக்கென்னவோ, இந்தப்படத்தைப்பிடித்து ஒளிபரப்ப உதவிய...எனக்கென்னவோ, இந்தப்படத்தைப்பிடித்து ஒளிபரப்ப உதவிய அந்த மாமரம் வெட்டப்படவேண்டிய ஒன்று. கண்டிப்பாக வளர்க்கப்படக்கூடாது.<br />மனிதமும் மனிதனேயமும் அவ்வப்போது குற்றுயிராக்கப்படுகிறது. கண்டிப்பாக அதைக்காப்பாற்றும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது.Sadagopal Muralidharanhttps://www.blogger.com/profile/08171180531303286977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-7028307013841647232010-01-12T09:09:01.670+05:302010-01-12T09:09:01.670+05:30தல மனித வடிவ மிருகங்கள் இவை..மிருகங்கள் கோபித்து க...தல மனித வடிவ மிருகங்கள் இவை..மிருகங்கள் கோபித்து கொள்ள வேண்டாம்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-78078394541221401382010-01-12T08:44:55.497+05:302010-01-12T08:44:55.497+05:30:-(((:-(((சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-41943622353358633282010-01-12T08:19:08.627+05:302010-01-12T08:19:08.627+05:30அவர்களை சொல்லும் முன் ஒரு வேளை நாம் அங்கிருந்திருந...அவர்களை சொல்லும் முன் ஒரு வேளை நாம் அங்கிருந்திருந்தால் கூட அவர்களில் ஒருவராகத் தான் இருந்திருப்போம் அதிகாரிகளே நெருங்க பயப்படறாங்களேன்னு இது தாங்க மனித இயல்பு..மனிதம் என்பது பிறப்பில் வருவது இது எல்லாரிடமும் எதிர்ப்பார்க்கமுடியாது...சகலரையும் போல நானும் வருந்துகிறேன்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-22302374031056591872010-01-12T08:04:50.335+05:302010-01-12T08:04:50.335+05:30இவங்கல்லாம் மனித்ப்பிறவியே இல்லீங்கஇவங்கல்லாம் மனித்ப்பிறவியே இல்லீங்கசினிமா புலவன்https://www.blogger.com/profile/18439840958950104056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-55264630157063758352010-01-12T07:46:30.149+05:302010-01-12T07:46:30.149+05:30வேடிக்கை பார்ப்பதை நாமும் வேடிக்கை பார்க்க வேண்டிய...வேடிக்கை பார்ப்பதை நாமும் வேடிக்கை பார்க்க வேண்டியாகி விடுகிறதே,,தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-73187645952752216222010-01-12T01:53:51.760+05:302010-01-12T01:53:51.760+05:30இதில் கவனிக்கவேண்டிய விசயம் இதை ‘தத்ரூபமாக’ ஒளிப்ப...இதில் கவனிக்கவேண்டிய விசயம் இதை ‘தத்ரூபமாக’ ஒளிப்பதிவு செய்தவருக்கும் மனிதாபிமானமோ வேறெந்த மண்ணாங்கட்டியோ இல்லாமல் இருந்திருக்கிறது. ............மனித நேயமும் கொல்ல பட்டு விட்டதா?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-9067333043379547072010-01-12T00:30:31.036+05:302010-01-12T00:30:31.036+05:30video.. parkkala.. puriyuthu.. :(video.. parkkala.. puriyuthu.. :(கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-6135428528431149202010-01-11T22:06:01.584+05:302010-01-11T22:06:01.584+05:30அதை படமெடுத்தவரை விடவும், பதவியில் இருக்கும் பரதேச...அதை படமெடுத்தவரை விடவும், பதவியில் இருக்கும் பரதேசிகள் பக்கத்தில் கூட செல்லாமால்! நினைக்கும்போதே நெஞ்சு கொதிக்கிறது!<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-36677600463227510892010-01-11T21:46:43.200+05:302010-01-11T21:46:43.200+05:30இதை ‘தத்ரூபமாக’ ஒளிப்பதிவு செய்தவருக்கும் மனிதாபிம...இதை ‘தத்ரூபமாக’ ஒளிப்பதிவு செய்தவருக்கும் மனிதாபிமானமோ வேறெந்த மண்ணாங்கட்டியோ இல்லாமல் இருந்திருக்கிறது.<br /><br /><br />இந்த விசயத்தைத்தான் ஒவ்வொரு முறையும் யோசித்து பார்த்து மனம் தளர்ந்து போனதுண்டுஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-35311312002578712902010-01-11T21:37:17.716+05:302010-01-11T21:37:17.716+05:30நடந்துகொண்டிருக்கும் அபத்தங்களின் ஒரு சிறு சாம்பிள...நடந்துகொண்டிருக்கும் அபத்தங்களின் ஒரு சிறு சாம்பிள் இது.<br />கறைபடிந்திருக்கும் எண்ணங்கள் கை மனசு வீடு, வேட்டி மட்டும் வெளேர்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com