tag:blogger.com,1999:blog-2399394462185156652.post2909075021713204949..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: ஐயம் இன்றி அறிந்தன போலக.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-54748748596675174012009-08-03T11:26:13.926+05:302009-08-03T11:26:13.926+05:30வீறுகொண்ட எழுத்துக்கு பாராட்டு.
தமிழன் அழுகவும், ...வீறுகொண்ட எழுத்துக்கு பாராட்டு. <br />தமிழன் அழுகவும், அழவும், அலையவுமே பிறந்தவன். <br />நாம் தமிழன் எனும்போது நம்மை, நம்மைபோன்றவரை பொருள்கொள்கிறோம்.<br />அதுதான் காரணம். தமிழ்நாட்டில் பிறந்ததாலேயே தமிழன் என்றாகாது. தமிழ்த்தாய்க்கு பிறந்தாலே தமிழன் என்றாகிவிட முடியாது.<br />கோ. புரம் ஆகட்டும், போ. தோட்டம் ஆகட்டும், தை. புரம் ஆகட்டும். துக்ளக் ஆகட்டும், ஆ. வி, ஜூ. வி, த. எக்ஸ்பிரஸ், தி ஹிந்து ஆகட்டும். <br />தமிழனாக எடுத்துக்கொள்ள முடியுமா?<br />தனநலம், தன்னலம் இன்றி செயல்படும், சிந்திக்கும் தமிழ் எண்ணம் கொண்டோர் மட்டுமே அவர் எங்கு, யார்க்கு பிறந்திருந்தாலும் தமிழர்கள்.<br />இங்கு நான் ஒன்றைச்சொல்ல விரும்புகிறேன். ஒரே சமயத்தில், நீங்கள் - த.ம.பி,(http://chinthani.blogspot.com) சிந்தனியிலும், இதே, ஒரே சிந்தனை. என்னே ஒற்றுமை.Sadagopal Muralidharanhttps://www.blogger.com/profile/08171180531303286977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-45340286607474780672009-07-27T17:09:36.357+05:302009-07-27T17:09:36.357+05:30//இங்கே குற்றாவாளியென்று யாரை நோக்கி விரல் சுட்ட.....//இங்கே குற்றாவாளியென்று யாரை நோக்கி விரல் சுட்ட...//<br /><br />சரிதான். யாரை குற்றம் சொல்வது. நாமே குற்றவாளிகள் எனும்போது. <br /><br />நன்றிகள். தங்களின் வருகைக்கு.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-38837384539747304252009-07-27T13:30:16.961+05:302009-07-27T13:30:16.961+05:30இங்கே குற்றாவாளியென்று யாரை நோக்கி விரல் சுட்ட...
...இங்கே குற்றாவாளியென்று யாரை நோக்கி விரல் சுட்ட...<br /><br />ஒவ்வொரு தப்பித்தலுக்கும் பின்னால் ஒரு காரணத்தை நாம் வலுவாகத்தானே வைத்திருக்கிறோம், காரணம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள் தானே நான் உட்பட<br /><br />//அன்றைய நாள் தமிழகத்திலும் ஒருபிரபாகரன் பிறக்கலாம்,//<br /><br />பிறந்தால் மகிழ்ச்சிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-88949640642703624432009-07-27T11:05:21.039+05:302009-07-27T11:05:21.039+05:30Cable Sankar said...
//பாலாஜி.. இப்படி கூட எழுதிவீ...Cable Sankar said...<br />//பாலாஜி.. இப்படி கூட எழுதிவீங்க்ளோ..?//<br /><br />கண்டிப்பா சார். இப்படியும் எழுதுவேன்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-11925111106004220192009-07-27T11:02:16.860+05:302009-07-27T11:02:16.860+05:30லவ்டேல் மேடி said...
//தமிழன் ரத்தத்தை புத்தனுக்கு...லவ்டேல் மேடி said...<br />//தமிழன் ரத்தத்தை புத்தனுக்கு காவு கொடுக்கும் விந்தைநாடு இலங்கை...!!!!<br />புத்தனும் ரத்தம் குடிக்கும் காவுச் சிலையானது இந்த கலிகாலத்தில் ...!!//<br /><br />உண்மைதான் லவ்டேல்மேடி. அந்த நிலைக்கு புத்தனையும் தள்ளிவிட்டுவிட்டார்கள் சிங்களர்கள். <br /><br /><br />//சாட்டையடி வரிகள்....!!!//<br /><br />மிக்க நன்றி. தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-71385868007984126382009-07-26T09:51:28.323+05:302009-07-26T09:51:28.323+05:30பாலாஜி.. இப்படி கூட எழுதிவீங்க்ளோ..?பாலாஜி.. இப்படி கூட எழுதிவீங்க்ளோ..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-2232772336081058992009-07-25T22:50:00.651+05:302009-07-25T22:50:00.651+05:30// ஆனால் அதுவரை தமிழ்இனம்இருக்குமா என்பது அந்நாட்...// ஆனால் அதுவரை தமிழ்இனம்இருக்குமா என்பது அந்நாட்டு ஆளும் வர்க்கத்தின் கையில் இருக்கிறது. ///<br /><br /><br /> தமிழன் ரத்தத்தை புத்தனுக்கு காவு கொடுக்கும் விந்தைநாடு இலங்கை...!!!! <br />புத்தனும் ரத்தம் குடிக்கும் காவுச் சிலையானது இந்த கலிகாலத்தில் ...!! <br /><br /><br /><br /><br /><br /><br />// தமிழனின் குருதியை குடித்து வாழும்அரசியல் அட்டை பூச்சிகள் அவர்களின் பெயரைச்சொல்லி நாடகமாடும். கோபாலபுரத்திலிருந்து கோமோ நிலைக்கு போனாலும் தன் குலம் காக்கவும், தன்தமக்கையின் வளம் காக்கவும் போராடும். //<br /><br /><br /> சாட்டையடி வரிகள்....!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.com