tag:blogger.com,1999:blog-2399394462185156652.post3482358013460652540..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: இலைமறை கனி...க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-13581054100284847682010-05-31T13:44:33.953+05:302010-05-31T13:44:33.953+05:30மிகவும் அருமை நண்பா...
வாழ்த்துகள்...மிகவும் அருமை நண்பா...<br /><br />வாழ்த்துகள்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-55114350164442415972010-05-26T18:43:02.358+05:302010-05-26T18:43:02.358+05:30கவிதையின் தலைப்பும், புடவையின் தலைப்பில் மறைத்துக்...கவிதையின் தலைப்பும், புடவையின் தலைப்பில் மறைத்துக்கொண்ட கருகமணியும், மனசுக்குள் மறைத்துக்கொண்ட உணர்வுகளை மின்னல் போல ஊடுருவி படம் பிடித்துக் காட்டுகிறது.... அருமை! வாழ்த்துக்கள் பாலாசி.....சிவாஜிhttps://www.blogger.com/profile/02366153928073236943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-40394480900680521732010-05-26T15:13:19.197+05:302010-05-26T15:13:19.197+05:30//கமலேஷ் said...
கவிதை மிகவும் உருக்கமாக வடிதி...//கமலேஷ் said...<br /> கவிதை மிகவும் உருக்கமாக வடிதிருக்ரீர்கள் தோழரே...//<br /><br />நன்றிங்க கமலேஷ்...<br /><br />//Blogger அம்பிகா said...<br /> மிக அருமை பாலாசி.//<br /><br />நன்றிங்க அம்பிகா.. <br /><br />//Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...<br /> மிகவும் அருமை நண்பரே . இறுதியில் உள்ளம் கானத்து விட்டது//<br /><br />நன்றிங்க நண்பரே....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-44821017953344869062010-05-21T23:49:54.513+05:302010-05-21T23:49:54.513+05:30மிகவும் அருமை நண்பரே . இறுதியில் உள்ளம் கானத்து வ...மிகவும் அருமை நண்பரே . இறுதியில் உள்ளம் கானத்து விட்டதுபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-52176936443305563352010-05-20T12:48:13.211+05:302010-05-20T12:48:13.211+05:30மிக அருமை பாலாசி.மிக அருமை பாலாசி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-6203158308092103122010-05-20T00:19:35.734+05:302010-05-20T00:19:35.734+05:30கவிதை மிகவும் உருக்கமாக வடிதிருக்ரீர்கள் தோழரே...கவிதை மிகவும் உருக்கமாக வடிதிருக்ரீர்கள் தோழரே...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-35475548190613232362010-05-18T18:04:51.250+05:302010-05-18T18:04:51.250+05:30//சந்ரு said...
மிக மிக அருமை//
நன்றி சந்ரு.....//சந்ரு said...<br /> மிக மிக அருமை//<br /><br />நன்றி சந்ரு...<br /><br />//Blogger ரோகிணிசிவா said...<br /> superb dear , minute details well presented//<br /><br />நன்றிங்கா... <br /><br />//Blogger கா.பழனியப்பன் said...<br /> எதார்த்த கவிதை//<br /><br />நன்றிங்க கா.பழனியப்பன்... <br /><br />//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...<br /> அருமை, வெகு எதார்த்தம், :-)<br /> பாம்பின் கால்//<br /><br />ஆம்... நண்பரே...நன்றி... <br /><br />//Blogger அண்ணாமலை..!! said...<br /> ஒத்தை வார்த்தையில சொல்லனும்னா..<br /> "அருமை!!!!!!!!!!"..<br /> வேறென்ன சொல்ல நண்பரே..!!//<br /><br />நன்றிங்க நண்பரே... <br /><br />//Blogger Minmini said...<br /> MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?<br /> அப்புறம் சீட் கிடைக்கலைன்னு<br /> Feel பண்ணக்கூடாது..//<br /><br />ம்ம்ம்... நன்றி....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-53443344092439537982010-05-17T19:54:05.219+05:302010-05-17T19:54:05.219+05:30ஒத்தை வார்த்தையில சொல்லனும்னா..
"அருமை!!!!!!!...ஒத்தை வார்த்தையில சொல்லனும்னா..<br />"அருமை!!!!!!!!!!".. <br />வேறென்ன சொல்ல நண்பரே..!!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-4856968280268355852010-05-17T19:49:36.716+05:302010-05-17T19:49:36.716+05:30அருமை, வெகு எதார்த்தம், :-)
பாம்பின் கால்அருமை, வெகு எதார்த்தம், :-)<br /><br />பாம்பின் கால்அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-61562908255216013542010-05-17T18:21:37.434+05:302010-05-17T18:21:37.434+05:30//உள்ளே சென்று
சில்லரையுடன் வந்தாள்...
தன் கருகமணி...//உள்ளே சென்று<br />சில்லரையுடன் வந்தாள்...<br />தன் கருகமணியை மறைத்துக்கொண்டு..//<br /><br />எதார்த்த கவிதைகா.பழனியப்பன்https://www.blogger.com/profile/10367772121423727571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-84068620767965909352010-05-17T17:34:50.710+05:302010-05-17T17:34:50.710+05:30superb dear , minute details well presentedsuperb dear , minute details well presentedரோகிணிசிவாhttps://www.blogger.com/profile/02857253852730401044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-85364658753265546562010-05-17T16:21:18.519+05:302010-05-17T16:21:18.519+05:30மிக மிக அருமைமிக மிக அருமைAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-19383275737547416052010-05-17T16:20:19.052+05:302010-05-17T16:20:19.052+05:30மிக மிக அருமைமிக மிக அருமைAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-34052092858548858462010-05-17T16:20:11.926+05:302010-05-17T16:20:11.926+05:30மிக மிக அருமைமிக மிக அருமைAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-29679575354147937592010-05-17T12:47:35.170+05:302010-05-17T12:47:35.170+05:30//கே.ஆர்.பி.செந்தில் said...
கடைசி வரியில் நிற...//கே.ஆர்.பி.செந்தில் said...<br /> கடைசி வரியில் நிற்கும் வலி//<br /><br />வாங்க செந்தில் முதல்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்... <br /><br />//Blogger நாடோடி இலக்கியன் said...<br /> எக்ஸ்லெண்ட் பாலாஜி.<br /> கடைசி வரி நிறைய பேசுகிறது..அருமை அருமை.//<br /><br />மிக்க நன்றிங்கண்ணா.. <br /><br />//Blogger அக்பர் said...<br /> மனதை தொட்ட கவிதை. நன்று பாலாசி//<br /><br />வாங்க அக்பர்...நன்றி.. <br /><br />//Blogger ஹுஸைனம்மா said...<br /> நல்லாருக்குங்க.//<br /><br />நன்றிங்க.... <br /><br />//Blogger ரிஷபன் said...<br /> இந்த கூட்டத்துல நான் “நல்லா இருக்கு” சொல்றது காதுல விழுமான்னு தெரியல.. அசத்திட்டிங்க பாலாசி../<br /><br />அதெப்படிங்க விழாமப்போகும்... நல்லாவே கேட்குதுங்க.. நன்றி ரிஷபன்... <br /><br />//Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...<br /> கோர்க்க இயலாத வார்த்தைகளின் வலியை உங்கள் கவிதையின் இறுதியில் அவள் மறைத்த அந்த கோர்த்த கருகமணியில் உணர்ந்தேன் . மிகவும் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே !//<br /><br />நன்றிங்க நண்பரே... <br /><br />//Blogger thenammailakshmanan said...<br /> எப்படிக் கேட்டால் கிடைக்குமென தெரிந்து வைத்திருக்கிறார்கள்..//<br /><br />ம்ம்ம்...அதுவும் சரிதான்..... நன்றிங்க தேனம்மை....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-29679847801351751162010-05-17T07:32:30.455+05:302010-05-17T07:32:30.455+05:30எப்படிக் கேட்டால் கிடைக்குமென தெரிந்து வைத்திருக்க...எப்படிக் கேட்டால் கிடைக்குமென தெரிந்து வைத்திருக்கிறார்கள்..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-7906566360360245032010-05-16T22:03:58.615+05:302010-05-16T22:03:58.615+05:30கோர்க்க இயலாத வார்த்தைகளின் வலியை உங்கள் கவிதையின...கோர்க்க இயலாத வார்த்தைகளின் வலியை உங்கள் கவிதையின் இறுதியில் அவள் மறைத்த அந்த கோர்த்த கருகமணியில் உணர்ந்தேன் . மிகவும் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-35701025314937699042010-05-16T18:32:49.558+05:302010-05-16T18:32:49.558+05:30இந்த கூட்டத்துல நான் “நல்லா இருக்கு” சொல்றது காதுல...இந்த கூட்டத்துல நான் “நல்லா இருக்கு” சொல்றது காதுல விழுமான்னு தெரியல.. அசத்திட்டிங்க பாலாசி..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-59742923341859923192010-05-16T13:40:16.270+05:302010-05-16T13:40:16.270+05:30நல்லாருக்குங்க.நல்லாருக்குங்க.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-67218119036799347632010-05-16T05:06:17.657+05:302010-05-16T05:06:17.657+05:30வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச்...வணக்கம்<br />நண்பர்களே<br /><br />உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.<br /><br />உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.<br />நன்றி<br />தலைவன் குழுமம்<br /> <br />www.thalaivan.com<br /><br /><br />You can add the vote button on you blog:<br /><br />http://thalaivan.com/button.html<br /><br />THANKS<br /><br />Regards,<br />Thalaivan Team FRANCE<br />thalaivaninfo@gmail.comwww.thalaivan.comhttps://www.blogger.com/profile/16711914016793668827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-89519912214289088982010-05-16T01:08:30.337+05:302010-05-16T01:08:30.337+05:30மனதை தொட்ட கவிதை. நன்று பாலாசிமனதை தொட்ட கவிதை. நன்று பாலாசிசிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-26454364695709875902010-05-15T22:11:47.844+05:302010-05-15T22:11:47.844+05:30எக்ஸ்லெண்ட் பாலாஜி.
கடைசி வரி நிறைய பேசுகிறது..அர...எக்ஸ்லெண்ட் பாலாஜி.<br /><br />கடைசி வரி நிறைய பேசுகிறது..அருமை அருமை.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-72088982052461529102010-05-15T21:46:54.462+05:302010-05-15T21:46:54.462+05:30கடைசி வரியில் நிற்கும் வலிகடைசி வரியில் நிற்கும் வலிAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-29791063087189424502010-05-15T15:42:49.138+05:302010-05-15T15:42:49.138+05:30//Blogger dheva said...
ஏங்க....பாலாசி... ! எப...//Blogger dheva said...<br /> ஏங்க....பாலாசி... ! எப்படிங்க....இப்படி எல்லாம்...! சும்மா சொல்லக் கூடாதுங்க.....சூப்பருங்க!//<br /><br />நன்றிங்க தேவா... (ஏதோ நம்மாள....)<br /><br />//Blogger பிரேமா மகள் said...<br /> ஹே.. பின்னறீங்க அண்ணாச்சி. எல்லாப் பெண்ணுக்கும் தன் கல்யாணம் குறித்து ஆயிரம் கனவுகள் இருந்திருக்கும்.. அட்லீஸ்ட் நமக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லைன்னு மத்தவங்களுக்காவது உதவி செய்வாங்க இல்ல, அந்த நிகழ்வு மிக அற்புதமானது.. அதை அழகான வரிகளாக்கி வலிகளை தருகிறீர்கள்...//<br /><br />அதேதாம்மா... நன்றி.... <br /><br />//Blogger அன்புடன் அருணா said...<br /> பூங்கொத்து!//<br /><br />மகிழ்ச்சி..நன்றி... <br /><br />//Blogger எம் அப்துல் காதர் said...<br /> :))))) அருமை பாலாசி//<br /><br />நன்றிங்க காதர்... <br /><br />//Blogger vasan said...<br /> ஏழைப்பெண்னொன்றால் இன்னும்,<br /> திருமணம் என்பது சாமியைவிட பெரிசுதான் போல!<br /> அப்படியா பாலாஜி?//<br /><br />ம்ம்ம்... உண்மைதான்... நன்றிங்க வாசன்... <br /><br />//Blogger செ.சரவணக்குமார் said...<br /> மிகப் பிடித்திருக்கிறது பாலாசி. காமராஜ் அண்ணா சொன்னதுபோல சின்ன சின்ன வார்த்தைகள் விருட்சங்களாக வளர்ந்து நிற்கின்றன.<br /> @ பா.ரா<br /> கரெக்டா சொல்லிட்டீங்களே மக்கா.. அதான் காலி பண்ணிட்டோம்ல.//<br /><br />நன்றிங்க செ.சரவணக்குமார்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-46402688819341390172010-05-15T15:39:08.512+05:302010-05-15T15:39:08.512+05:30//’மனவிழி’சத்ரியன் said...
கவிதை அருமை.//
நன்...//’மனவிழி’சத்ரியன் said...<br /> கவிதை அருமை.//<br /><br />நன்றி... <br /><br />//கரு:- பிச்சைக்கேட்பவர்கள் கையாளும் யுக்திகளை நன்றாய் சுட்டியிருக்கின்றீகள்.<br /> ”பொருள்” இல்லாதவர்களிடமே இரக்ககுணம் மிகுந்திருப்பதையும்... பகிர்வதையும் அழகாகச் சுட்டியிருக்கின்றீர்கள்.//<br /><br />மீண்டும்...நன்றி... <br /><br />/// ஒரு சம்பவம்:-<br /> நான் படித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், “ என் கல்யாணத்திற்கு” - என்ற இரக்கம் கலந்த தொனியில்... ஒரு பெண்ணை ஒரு பேருந்து நிலையத்தில் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது.<br /><br /> நானும் பலமுறை இல்லை என்ற பதிலையே அவளின் பாத்திரத்தில் போட்டேன். ஒருமுறை அவளிடம் ”உதவி செய்ய என்னிடம் பணம் இல்லை. நான் வேண்டுமானால் உன்னைத் திருமணம் செய்துக் கொள்கிறேன்”, என்றேன்.<br /> எதுவும் பேசாமல் சென்று விட்டாள்.<br /> (பின்ன, உம்மூஞ்சியப் பாத்தா...ன்னு எகத்தாளம் பண்ணக்கூடாது.)///<br /><br />ஹா..ஹா...இதுக்காகவே செய்வோம்ல... <br /><br /><br /><br />//சில வருடங்கள் கழித்து, குறிப்பிட்ட அந்த பேருந்து நிலையத்தில் அவளைப் பார்க்க நேர்ந்தது. அப்போதும் அவள் ”அதே வாசகத்துடன்” ...!<br /><br /> அப்போது ... பணம் கொடுத்தேன். அந்த சொற்ப ரூபாயின் “எண்’ணைக் கண்டு, அவள் கண்களில் ஒரு மலைப்பைக் காண முடிந்தது.<br /><br /> வாழ்வதற்கான வழிமுறைகள் ஆயிரமிருந்தும், நம்மின் “சொற்ப” இரக்க குணத்தால்..., தொடர்ந்து அவர்களை பிச்சைத்தொழிலுக்கே பழக்கிவிடுகிறோமோ என்றொரு உருத்தல் எழாமல் இல்லை.//<br /><br />உருத்தல் எனக்குமிருக்கிறது.... <br /><br />//Blogger ’மனவிழி’சத்ரியன் said...<br /> இந்தமுறை ‘என் கல்யாணத்திற்கு’ என்றவளுக்கு...<br /> அதேபதிலை சொல்லமுடியவில்லை...<br /> இங்கதான்யா வெச்சிருக்கே அந்த “இலைமறைக் கனி”யை.<br /> பிச்சைக் கேட்பதை விடவும் மகா மட்டமான தொழில் “வரதட்சணை” கேட்பது.<br /> பின்குறிப்பு:- இன்னும் மணமாகாத இளைஞ்சர்கள் அந்த கடைசி வரி “கருகமணியை” கவனிக்க. பின் வரதட்சணைப் பற்றி யோசிக்க.//<br /><br />ம்ம்ம்........ சரிதாங்க.... <br /><br />//Blogger அகல்விளக்கு said...<br /> கவிதையும் தலைப்பும் அருமை அண்ணா...//<br /><br />நன்றி ராசா... <br /><br />//Blogger Vidhoosh(விதூஷ்) said...<br /> அருமைங்க பாலாசி. ரொம்ப அருமை. :)//<br /><br />நன்றிங்க விதூஷ்... <br /><br />//Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...<br /> அருமை பாலாசி.//<br /><br />நன்றிங்க டி.வி.ஆர்... <br /><br />//Blogger ஆடுமாடு said...<br /> நல்லாருக்கு பாலாசி//<br /><br />நன்றி அய்யா... <br /><br />//Blogger அமைதிச்சாரல் said...<br /> அருமை பாலாசி. கடைசி வரியில் மலைச்சுப்போய் நின்னுக்கிட்டிருக்கேன்.//<br /><br />நன்றிங்க அமைதிச்சாரல்... <br /><br />//Blogger அஹமது இர்ஷாத் said...<br /> நல்வாழ்த்துகள் பாலாசி...//<br /><br />நன்றி இர்ஷாத்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com