tag:blogger.com,1999:blog-2399394462185156652.post4327536777680458781..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: பழய நெனப்புதான் பேராண்டீ....க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-61779942273808622802010-02-08T20:13:11.728+05:302010-02-08T20:13:11.728+05:30அன்பின் பாலாசி
கொசுவத்தி அருமை - நல்லா படிச்சு வு...அன்பின் பாலாசி<br /><br />கொசுவத்தி அருமை - நல்லா படிச்சு வுழுந்து வுழுந்து சிரிச்சேன் - கதிர் பாலா கும்மி சூப்பர் - விளக்கமாத்தடி வாங்கும் போது கூட ஃபிகர நோட்டம் வுட்றியே - உனக்கு ரெட்ட சுழியா - இல்ல எத்தன சுழி <br /><br />ம்ம்ம்ம்ம் - குவார்ட்டரோடவந்த அப்பா மட்டையானதுக்கப்பறம் தான் உசுரே வந்திச்சா <br /><br />நல்ல ரசிச்சு கற்பனை ( உண்மைக்கதையா ) பண்ணி எழுதி இருக்கே - பாராட்டுகள்<br /><br />நல்வாழ்த்துகள் பாலாசிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-22135904143134028492010-01-12T12:02:56.211+05:302010-01-12T12:02:56.211+05:30அப்பவே 100, 200னு திருடியிருக்கனும்.. உங்க அப்பா ஒ...அப்பவே 100, 200னு திருடியிருக்கனும்.. உங்க அப்பா ஒன்னும் செஞ்சிருக்கமாட்டாரு. அதவிட்டுட்டு இப்படி சீப்பா... :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-79163888728770779542010-01-11T20:14:26.508+05:302010-01-11T20:14:26.508+05:30//Sadagopal Muralidharan said...
இது ஒரு உருவக...//Sadagopal Muralidharan said...<br /> இது ஒரு உருவகமாகச்சொல்லப்பட்ட கருத்தாக இருந்தால், நல்ல செய்தி.<br /> இல்லையென்றால், இதையே அப்பாவிடம் படிக்குமாறு அல்லது படித்துக்காட்டிஒப்புதல் வாங்கி மறுவெளியீடு செய்யவும். அவர் ஒத்துக்கொள்ளவில்லயென்றால் மறுப்பு வெளியிடவும்.<br /> ஆனாலும் நல்ல நடை.//<br /><br />இது என் சிறுவயதில் நடந்த நிகழ்வு. தன் பையன் திருடக்கூடாது என்ற நினைப்பில் எங்கப்பா செய்த செயல்கள் இவை. அதுக்கப்பறம் நான் திருந்தியதென்னவோ உண்மை. <br /><br />சிறுவயது ஞாபகங்களில் சிலது மட்டும் எப்போதும் ஞாபகமாய் இருக்குமே...அதுபோல என் உள்ளுணர்வுகளில் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் நினைவு இது... அதை கொஞ்சம் நகைக்கலந்து சொல்லியிருக்கிறேன். அவ்வளவுத்தான்...<br /><br />நன்றி வருகைக்கும் கருத்திற்கும்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-45600954540320485472010-01-11T20:11:22.946+05:302010-01-11T20:11:22.946+05:30//மகா said...
அருமையான பதிவு ..வாழ்த்துக்கள் ....//மகா said...<br /> அருமையான பதிவு ..வாழ்த்துக்கள் .....பாலாசி..//<br /><br />நன்றி மகா...<br /><br />//Blogger சினிமா புலவன் said...<br /> நல்ல பதிவுங்க//<br /><br />நன்றி நண்பா..<br /><br />//Blogger goma said...<br /> க.பாலாசி<br /> கடைசியிலே அரசியல்வாதிங்களுக்கு வச்சுட்டீங்களே ஆப்பு!!!!!!சூப்பராப்பு...<br /> நீங்க அரசியல்வாதியா மட்டும் வந்திரிருந்தீங்கன்னா ஓட்டு போடுவதில்<br /> மீ....தி...ஃபர்ஸ்ட்//<br /><br />அட பார்றா... ம்ம்...நன்றிங்க..<br /><br />//Blogger சத்ரியன் said...<br /> பாலாசி,<br /> இதுதான் ‘அந்த’ பழைய நெனப்பா...? அப்ப சரிதான்....ஆத்துல இடுகைய படிக்கிற பழக்கமுண்டா?//<br /><br />அது இல்லங்கற தைரியத்துலத்தான இப்டி..<br /><br />// மவனே “பஞ்ச்’ -சு. ஆசைப் படலாம். பேராசை..? கூடவே கூடாது.//<br /><br />ஹா..ஹா...இது பேராசையா???<br /><br />நன்றி சத்ரியன்...<br /><br />//Blogger அரசூரான் said...<br /> பாலாசி, ரெட்டை சுழின்னு சொன்னீங்க ஆனா ஒத்தையால்ல இருக்கு... ஹி... ஹி... உங்க வளையோட தலைப்ப சொன்னேன். இனி சி @@ பாலாசி-ன்னு போடுங்க... ரொம்ப பொருத்தமா இருக்கும்//<br /><br />ஹி..ஹி....நன்றிங்க அரசூரான்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-39113849813092510332010-01-11T14:13:15.561+05:302010-01-11T14:13:15.561+05:30இது ஒரு உருவகமாகச்சொல்லப்பட்ட கருத்தாக இருந்தால், ...இது ஒரு உருவகமாகச்சொல்லப்பட்ட கருத்தாக இருந்தால், நல்ல செய்தி.<br /><br />இல்லையென்றால், இதையே அப்பாவிடம் படிக்குமாறு அல்லது படித்துக்காட்டிஒப்புதல் வாங்கி மறுவெளியீடு செய்யவும். அவர் ஒத்துக்கொள்ளவில்லயென்றால் மறுப்பு வெளியிடவும்.<br /><br />ஆனாலும் நல்ல நடை.Sadagopal Muralidharanhttps://www.blogger.com/profile/08171180531303286977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-70657050471354052592010-01-09T20:46:24.311+05:302010-01-09T20:46:24.311+05:30பாலாசி, ரெட்டை சுழின்னு சொன்னீங்க ஆனா ஒத்தையால்ல இ...பாலாசி, ரெட்டை சுழின்னு சொன்னீங்க ஆனா ஒத்தையால்ல இருக்கு... ஹி... ஹி... உங்க வளையோட தலைப்ப சொன்னேன். இனி சி @@ பாலாசி-ன்னு போடுங்க... ரொம்ப பொருத்தமா இருக்கும்அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-55010790567664553892010-01-09T14:37:41.832+05:302010-01-09T14:37:41.832+05:30//அப்டியும் பாருங்க மூணாவது வீட்டு பனங்கொட்ட (அந்த...//அப்டியும் பாருங்க மூணாவது வீட்டு பனங்கொட்ட (அந்த ஃபிகரோட தலமுடி அப்டி இருக்கும்) பாத்துடுச்சு. ஃபியூச்சர்ல அதுதான் நமக்கு ஹீரோயினா ஆயி, பெறவு உயிராவும் மயிராவும் நெனச்சிகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு. //<br /><br />பாலாசி,<br /><br />இதுதான் ‘அந்த’ பழைய நெனப்பா...? அப்ப சரிதான்....ஆத்துல இடுகைய படிக்கிற பழக்கமுண்டா?<br /><br />//. நான் திருனுடத மட்டும் எப்பாரு கண்டுக்காம வுட்டுருந்தாருன்னா.... இன்னேரம் நானும் ஒரு ‘நல்ல’ அரசியல்வாதியா ஆகியிருப்பேன்.//<br /><br />மவனே “பஞ்ச்’ -சு. ஆசைப் படலாம். பேராசை..? கூடவே கூடாது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-19294924330902276302010-01-08T23:29:07.282+05:302010-01-08T23:29:07.282+05:30க.பாலாசி
கடைசியிலே அரசியல்வாதிங்களுக்கு வச்சுட்டீங...க.பாலாசி<br />கடைசியிலே அரசியல்வாதிங்களுக்கு வச்சுட்டீங்களே ஆப்பு!!!!!!சூப்பராப்பு...<br />நீங்க அரசியல்வாதியா மட்டும் வந்திரிருந்தீங்கன்னா ஓட்டு போடுவதில்<br />மீ....தி...ஃபர்ஸ்ட்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-212271996029388822010-01-08T18:34:28.506+05:302010-01-08T18:34:28.506+05:30நல்ல பதிவுங்கநல்ல பதிவுங்கசினிமா புலவன்https://www.blogger.com/profile/18439840958950104056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-24834289767309322862010-01-08T17:36:51.890+05:302010-01-08T17:36:51.890+05:30அருமையான பதிவு ..வாழ்த்துக்கள் .....பாலாசி..அருமையான பதிவு ..வாழ்த்துக்கள் .....பாலாசி..மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-47972770846683549672010-01-08T16:32:04.483+05:302010-01-08T16:32:04.483+05:30// வானம்பாடிகள் said...
ஈரோடு கதிர் said...
...// வானம்பாடிகள் said...<br /> ஈரோடு கதிர் said...<br /> / அதுசரி.... நா யூத்து.. வானம்பாடிய அமைதியான புள்ளைனு சொல்றது கொஞ்சம் ஓவரா இல்லையா பாட்டிமா!!//<br /> அதென்ன நா யூத்து! அப்ப நாங்க யாரு. பாலாசி போட்ட படத்துல இருக்குறத விட ஒரு 2 வயசு கூட இருக்கலாம். அம்புட்டுதான். யூத்தாம்ல.//<br /><br />தலைவரே... இதெல்லாம் நாங்க சொல்லணும்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-22760849111613019772010-01-08T16:30:26.988+05:302010-01-08T16:30:26.988+05:30//முரளிகுமார் பத்மநாபன் said...
நண்பா, இடுகை அ...//முரளிகுமார் பத்மநாபன் said...<br /> நண்பா, இடுகை அருமையக இருக்கிறது. அதுவும் உங்கள் வட்டார மொழியினை அசலாக எழுத்தாக்கியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.<br /> என்னோடு ஒப்பிடும்போது இதெல்லாம் சும்மா... ஜுஜூபி.<br /> நானெல்லாம் வீட்டுக்கு வெளியிலே ஒரு உண்டியலை புதைச்சு வச்சி ஆட்டைய போட்ட காச வச்சே கிரிகெட் பேட் வாங்கினவன்.. ஹே ஹே.....<br /> உங்கப்பாவும் எங்கப்பாவோடு ஒப்பிடும்போது ஜுஜூபிதான்.. யப்பா என்னா அடி....//<br /><br />அப்படின்னா இன்னொரு அரசியல்வாதியும் அவுட்டுன்னு சொல்லுங்க... சரிதான். நம்மளோட முன்னேற்றத்த தடுக்கறதே இந்த அப்பாக்களுக்கு பொழப்பா போச்சு... <br /><br />நன்றி நண்பா...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-73272440612502531842010-01-08T16:28:06.080+05:302010-01-08T16:28:06.080+05:30//kannaki said...
பாலாஜி..... முடியலே. கொஞசம் ...//kannaki said...<br /> பாலாஜி..... முடியலே. கொஞசம் கேப் விட்டு விட்டு சொன்னீங்கன்னா சிரிப்ப நிற்த்தி மூச்சுவிடமுடியும்...???? }//<br /><br />நான் அடிவாங்குனது அந்தளவுக்கு காமடியாயிடுச்சா???? இருக்கட்டும்...<br /><br />நன்றி கண்ணகி...<br /><br />//Blogger தமிழரசி said...<br /> யப்பா சிரிக்க முடியலை....திருடினது தான் திருடினீங்க ஒரு 25000, அல்லது ஒரு 250000, இப்படி திருடியிருக்கலாமே?//<br /><br />ம்கும்...25 பைசாவுக்கே இப்டி.. <br /><br />// ஐய்யோ நான் அமைதியான ுள்ளங்கன்னு நினைச்ச கதிரும் வானம்பாடியும் அடிச்ச கும்மி பதிவை மிஞ்சிவிட்டது.....//<br /><br />யாரு இவங்க அமைதியானவங்களா???? <br /><br />//Blogger குடந்தை அன்புமணி said...<br /> ரொம்பத்தான் ஓட்டுட்டீங்க கதிரண்ணா... பாவம் பாலாசி...//<br /><br />ம்ம்ம்.. பாருங்கண்ணா... <br /><br />வருக வணக்கம்...நன்றி...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-74310727152814520572010-01-08T16:24:50.688+05:302010-01-08T16:24:50.688+05:30நண்பா, இடுகை அருமையக இருக்கிறது. அதுவும் உங்கள் வட...நண்பா, இடுகை அருமையக இருக்கிறது. அதுவும் உங்கள் வட்டார மொழியினை அசலாக எழுத்தாக்கியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.<br /><br />என்னோடு ஒப்பிடும்போது இதெல்லாம் சும்மா... ஜுஜூபி. <br /><br />நானெல்லாம் வீட்டுக்கு வெளியிலே ஒரு உண்டியலை புதைச்சு வச்சி ஆட்டைய போட்ட காச வச்சே கிரிகெட் பேட் வாங்கினவன்.. ஹே ஹே.....<br /><br />உங்கப்பாவும் எங்கப்பாவோடு ஒப்பிடும்போது ஜுஜூபிதான்.. யப்பா என்னா அடி....அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-82859942927034626602010-01-08T16:24:47.620+05:302010-01-08T16:24:47.620+05:30//பா.ராஜாராம் said...
பாலா சார்,கதிர்..
:-...//பா.ராஜாராம் said...<br /> பாலா சார்,கதிர்..<br /> :-))))<br /> இடுகையும்..<br /> :-))))))))//<br /><br />நன்றி பா.ரா. தலைவரே..<br /><br />//Blogger பிரபாகர் said...<br /> பாலாசி,<br /> உங்களுக்கும் ரெட்ட சுழியா?<br /> லவட்டின மேட்டர் ரொம்ப சுவராஸ்யமா இருந்துச்சி...<br /> பிரபாகர்.//<br /><br />நன்றி பிரபாகர்...<br /><br />//Blogger பொன். பழனிசாமி said...<br /> அரசியல்வாதி ஆகியிருந்தா நானெல்லா பதிவு போடமுடியாதல்ல.//<br /><br />ஹா..ஹா..இது நல்லாருக்கே... வாங்க அப்பரே...<br /><br />//Blogger Romeoboy said...<br /> சூப்பர் கொங்கு பாஷை தலைவரே ..//<br /><br />இது கொங்கு இல்லீங்கோ. <br /><br />// என்ன பண்றது உங்கள அடிச்சி அடிச்சி அவரு கை வீங்கி இருக்கும் .//<br /><br />ம்ம்ம்.<br /><br />// இப்ப மட்டும் என்ன விளங்கிடா மாதிரி ..//<br /><br />அட கரைட்டா சொல்றீங்களே... நன்றி நண்பரே...<br /><br />//Blogger புலவன் புலிகேசி said...<br /> உங்க அப்பா பயங்கரமா யொசிச்சு உங்களையே அடிச்சிக்க சொல்லி அசத்தி புட்டாரே...//<br /><br />இது அசத்தலா???<br /><br />// உங்கப்பா நல்ல காரியம் தான் பன்னிருக்காரு..//<br /><br />அப்டிங்கிறீங்களா?? நன்றி நண்பா..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-35000210163391093212010-01-08T16:20:28.601+05:302010-01-08T16:20:28.601+05:30//முத்துலெட்சுமி/muthuletchumi said...
:) இது ...//முத்துலெட்சுமி/muthuletchumi said...<br /> :) இது மாதிரி எங்க பக்கத்துவீட்டுல ஒருத்தங்க அவங்க ம்களை அடிச்சி வாசலில் நிறுத்துவாங்க.. விளக்கமாத்து அடிய அப்பத்தான் பாத்துருக்கேன்.. அவங்க ரெண்டு பேருக்கும் எங்க வீட்டு கேலண்டரில் என்னைக்கெல்லாம் தனலாபம்ன்னு இருக்கோ அன்னிக்கெல்லாம் அடி விழுதுன்னு ஒரு நம்பிக்கை.. வேற//<br /><br />அப்ப லாபமடின்னு சொல்லுங்க... நன்றிக்கா...<br /><br />//Blogger கமலேஷ் said...<br /> சிரிக்க முடியாம வயறு வலிக்கிது...என்ன உட்ருங்க....//<br /><br />ஓடாதீங்க... நன்றி கமலேஷ்..<br /><br />//Blogger பிரியமுடன்...வசந்த் aid...<br /> ஹா ஹா ஹா<br /> :-)))//<br /><br />நன்றி வசந்த்...<br /><br />//Blogger seemangani said... ஹையோ....ஹையோ....என்னத்த சொல்ல அதான் நம்ம அண்ணாச்சிங்க...இந்த வாறு வாறிடான்களே...<br /> ஹ..ஹ....ஹ.... முடியலபா...<br /> வாழ்க வளமுடன்......//<br /><br />ம்ம்ம்... நன்றி நண்பரே.... <br /><br />//Blogger Chitra said...<br />...........சிரிப்போ சிரிப்பு.//<br /><br />நன்றி சித்ரா...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-32036400916688205782010-01-08T16:17:35.241+05:302010-01-08T16:17:35.241+05:30//இயற்கை said...
ரோட்ல சாட்டைல அடிச்சிக்கிறவங...//இயற்கை said...<br /> ரோட்ல சாட்டைல அடிச்சிக்கிறவங்களைப் பார்த்தா இவ்ளோ நாளா பாவமா இருக்கும்.ஆனா இந்தப் போஸ்டப் படிச்சப்புறம் அவிங்களப் பாத்தாக் கூட சிரிப்புத்தான் வருமாட்ட இருக்கு.<br /> உங்கப்பா எப்டிங்க அப்ப்டி ஒரு ஆயுதத்தக் கண்டுபுடிச்சார்.ச்சே..சிம்ப்லி கிரேட்:-)))//<br /><br />நன்றி இயற்கை.. முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..<br /><br />//ஹேமா said...<br /> பாலாஜி,சிரிச்சு அடங்கல.<br /> முடிலப்பா.அதோட பின்னூட்டப் புயல்கள் ....சொல்லி வேலையில்ல.<br /> பாவம் நீங்க பாலாஜி !//<br /><br />அவ்வ்வ்... நன்றி ஹேமா...<br /><br />//Blogger ஸ்ரீ said...<br /> அடடா ஒரு `நல்ல' அரசியல்வாதி மிஸ் ஆயிட்டாரே.:-))))))//<br /><br />ஆமங்க... பாருங்களேன். நன்றி ஸ்ரீண்ணா..<br /><br />//Blogger ஹேமா said...<br /> சொல்ல மறந்திட்டேன்.படம் அழகு.<br /> மேல யாரோ சொன்னமாதிரி விரல் சூப்பிக்கிட்டே கண்ணு சைட் அடிக்குது.ஆனாலும் நல்லாவே இருக்கு.//<br /><br />அப்டியா.??? நன்றி.. <br /><br />//Blogger முனைவர்.இரா.குணசீலன் said...<br /> இதை நான் எதிர்பார்க்கவே இல்லை நண்பரே..<br /> எள்ளல் கலந்த நடையில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..<br /> எல்லோர் வாழ்விலும் இப்படியொரு நிகழ்ச்சி நடந்திருக்கும்..!<br /> இன்பம் மட்டுமே கொண்டதல்லவே வாழ்க்கை..//<br /><br />மிக்க நன்றி முனைவரே... வருகைக்கும் கருத்திற்கும்... <br /><br />//Blogger கலகலப்ரியா said...<br /> =)))... choo... sry balasi..//<br /><br />நன்றி லகலகப்பிரியா...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-76912763108901616412010-01-08T16:13:19.077+05:302010-01-08T16:13:19.077+05:30ஒரு மனுசன் கம்முன்னு இருந்தா இப்டியா கும்மியடிக்கற...ஒரு மனுசன் கம்முன்னு இருந்தா இப்டியா கும்மியடிக்கறது.<br /><br />நன்றி வானம்பாடிகள் அய்யா..<br /><br />நன்றி கதிரய்யா...<br /><br />//கலையரசன் said...<br /> நான் கூட கும்மி களத்துல தொபுக்கடீர்ன்னு குதிக்க ஓடி வந்தேன்.. நல்லவேளை குதிக்கலை!<br /> இரட்டை சுழியை கண்டா எனக்கு அலர்ஜி.. :-) //<br /><br />பயப்படாதிங்க.. நாங்க நல்லவங்க.. நன்றி கலை..<br /><br />//Sangamesh said...<br /> முளச்சு மூணு எல விடல அதுக்குள்ள எதிர்த்த வீட்டு பிகரு........<br /> அந்த ஹீரோயின் மேட்டர் உங்க அப்பாவுத் தெரிஞ்சா எப்படி மொத்திருப்பாரு.........//<br /><br />அவரு எங்க மொத்தியிருப்பாரு... என்னையே என்னை மொத்திக்க வச்சிருப்பாரு... <br /><br />நன்றி சங்கவி..<br /><br />//ஆரூரன் விசுவநாதன் said...<br /> எங்கய்யா போனீர்......கலக்கிவிட்டீர்,<br /> டெல்டா தமிழ் கேட்டு நாளாச்சு...//<br /><br />நன்றி ஆரூரன் அய்யா...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-59565660019293567782010-01-08T14:35:56.203+05:302010-01-08T14:35:56.203+05:30ஈரோடு கதிர் said...
/ அதுசரி.... நா யூத்து.....ஈரோடு கதிர் said...<br /><br /> / அதுசரி.... நா யூத்து.. வானம்பாடிய அமைதியான புள்ளைனு சொல்றது கொஞ்சம் ஓவரா இல்லையா பாட்டிமா!!//<br /><br />அதென்ன நா யூத்து! அப்ப நாங்க யாரு. பாலாசி போட்ட படத்துல இருக்குறத விட ஒரு 2 வயசு கூட இருக்கலாம். அம்புட்டுதான். யூத்தாம்ல.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-65207985748925126922010-01-08T14:35:38.621+05:302010-01-08T14:35:38.621+05:30ஈரோடு கதிர் said...
/ அதுசரி.... நா யூத்து.....ஈரோடு கதிர் said...<br /><br /> / அதுசரி.... நா யூத்து.. வானம்பாடிய அமைதியான புள்ளைனு சொல்றது கொஞ்சம் ஓவரா இல்லையா பாட்டிமா!!//<br /><br />அதென்ன நா யூத்து! அப்ப நாங்க யாரு. பாலாசி போட்ட படத்துல இருக்குறத விட ஒரு 2 வயசு கூட இருக்கலாம். அம்புட்டுதான். யூத்தாம்ல.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-35829711156445670432010-01-08T14:15:28.518+05:302010-01-08T14:15:28.518+05:30//குடந்தை அன்புமணி said...
ரொம்பத்தான் ஓட்டுட்டீங...//குடந்தை அன்புமணி said... <br />ரொம்பத்தான் ஓட்டுட்டீங்க கதிரண்ணா... பாவம் பாலாசி...//<br /><br />பாலாசி... பாவமா!!!!!<br /><br />அவரு எம்புட்டு நல்லவருனுன்னு நீங்க வேணா பனங்கொட்ட பாப்பாவ கேட்டுப் பாருங்கண்ணேஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-11645967582919301712010-01-08T14:13:05.218+05:302010-01-08T14:13:05.218+05:30//தமிழரசி said...
ஐய்யோ நான் அமைதியான புள்ளங்கன்ன...//தமிழரசி said... <br />ஐய்யோ நான் அமைதியான புள்ளங்கன்னு நினைச்ச கதிரும் வானம்பாடியும் அடிச்ச கும்மி பதிவை மிஞ்சிவிட்டது.....//<br /><br />யெம்ம்மா.... தமிழு.... உங்கள யாரு சாமி எங்கள அமைதினு நினைக்கச் சொன்னா!!???<br /><br />அதுசரி.... நா யூத்து.. வானம்பாடிய அமைதியான புள்ளைனு சொல்றது கொஞ்சம் ஓவரா இல்லையா பாட்டிமா!!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-88583387707364060832010-01-08T10:36:22.192+05:302010-01-08T10:36:22.192+05:30ரொம்பத்தான் ஓட்டுட்டீங்க கதிரண்ணா... பாவம் பாலாசி....ரொம்பத்தான் ஓட்டுட்டீங்க கதிரண்ணா... பாவம் பாலாசி...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-32816237804611305852010-01-08T10:05:45.695+05:302010-01-08T10:05:45.695+05:30யப்பா சிரிக்க முடியலை....திருடினது தான் திருடினீங்...யப்பா சிரிக்க முடியலை....திருடினது தான் திருடினீங்க ஒரு 25000, அல்லது ஒரு 250000, இப்படி திருடியிருக்கலாமே?<br /><br />ஐய்யோ நான் அமைதியான புள்ளங்கன்னு நினைச்ச கதிரும் வானம்பாடியும் அடிச்ச கும்மி பதிவை மிஞ்சிவிட்டது.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-24545489330374425392010-01-08T09:56:19.193+05:302010-01-08T09:56:19.193+05:30{ஆரம்பிச்சாரே மனுசன். சும்மா தொரத்தி தொரத்தி நொச்ச...{ஆரம்பிச்சாரே மனுசன். சும்மா தொரத்தி தொரத்தி நொச்சி சிம்பு நோவுவர வரைலியும். வேற வழியில்லாம வாங்குன அடிக்கெல்லாம் வஞ்சன இல்லாம ஒத்துக்கவேண்டியாயிடுத்து (இல்லன்னா பந்தியில வச்ச சோறு சந்திக்குல்ல வந்திடும்). சரி இதோட முடிச்சிபோச்சுன்னு நம்ம்ம்பி உட்காந்திருந்தேன். ஆனா, விதி விடலையே.}<br /><br />(மொத்தமா ஒரு இருவது இருவத்தஞ்சு அடி சொத்தமாவே (அவ்வ்வ்வ்...) அடிச்சிகிட்டு இருந்தேன். யாராவாது அக்கம்பக்கத்துல பாக்குறாங்களான்னு அப்பப்ப பாத்துக்கிட்டேன். நல்லவேள ஒரு நாதாரியும் பாக்கல.}<br /><br />{ ஊரே கூடிநின்னு வேடிக்க பாத்தாலும், நம்ம கண்ணு ஏதாவது பொம்பளைங்க பாத்துடப்போறாங்கன்னுதானே பாக்கும். இந்த பனங்கொட்ட பாத்தப்ப மட்டும் மனசுக்குள்ள ஹீரோ கணக்கா ஆயிடுச்சு.}<br /><br />பாலாஜி..... முடியலே. கொஞசம் கேப் விட்டு விட்டு சொன்னீங்கன்னா சிரிப்ப நிற்த்தி மூச்சுவிடமுடியும்...????<br />}கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.com