tag:blogger.com,1999:blog-2399394462185156652.post6533790996598228398..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: மறந்தால்தானே...நினைக்கனும் மாமா...க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-52162878452572725482009-09-04T14:27:18.651+05:302009-09-04T14:27:18.651+05:30//" உழவன் " " Uzhavan " said.....//" உழவன் " " Uzhavan " said...<br /> நல்லாருக்கு நண்பா//<br /><br />நன்றி அன்பரே...<br /><br />//நாடோடி இலக்கியன் said...<br /> ரசனையான பதிவு.//<br /><br />மிக்க நன்றி அண்ணா...<br /><br />//மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துகள்.//<br /><br />உங்களின் உந்தலில் முயற்சிக்கிறேன்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-41340373723756891262009-09-04T13:28:37.809+05:302009-09-04T13:28:37.809+05:30ரசனையான பதிவு.
மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துகள்.ரசனையான பதிவு.<br /><br />மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துகள்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-68498279837979289262009-09-04T13:27:21.171+05:302009-09-04T13:27:21.171+05:30நல்லாருக்கு நண்பாநல்லாருக்கு நண்பா"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-50249236826920074152009-09-03T19:33:40.804+05:302009-09-03T19:33:40.804+05:30//RAMYA said...
அழகு ஒவ்வொரு வரிகளும் மிகவும் ...//RAMYA said...<br /> அழகு ஒவ்வொரு வரிகளும் மிகவும் ரசிக்க முடிந்தது :)//<br /><br />மிக்க நன்றி...தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-57052940439418500402009-09-03T19:19:46.940+05:302009-09-03T19:19:46.940+05:30அழகு ஒவ்வொரு வரிகளும் மிகவும் ரசிக்க முடிந்தது :)அழகு ஒவ்வொரு வரிகளும் மிகவும் ரசிக்க முடிந்தது :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-75801754128913253572009-09-03T14:56:06.558+05:302009-09-03T14:56:06.558+05:30//சுரேஷ்குமார் said...
ரசித்தேன்.//
நன்றி நண்ப...//சுரேஷ்குமார் said...<br /> ரசித்தேன்.//<br /><br />நன்றி நண்பரே....<br /><br />//Blogger வால்பையன் said...<br /> //இனித்துப்போனது கடல்...//<br /> இந்த ஒருவரியில் காதலின் ஆழம் புரியுது தல!//<br /><br />ஓ.கே...தல..நன்றி வருகைக்கு...<br /><br />//Blogger பிரியமுடன்...வசந்த் said...<br /> இட்டுக்காட்டியது அழகு....//<br /><br />மிக்க நன்றி வசந்த்....<br /><br />//Blogger ஹேமா said...<br /> பாலாஜி,எழுப்புமணி நேரம்-அறிந்துகொண்டேன்.இதேபோல Miss call அறிந்தால் சொல்லுங்கள்.//<br /><br />சொல்லலாமே...எந்த மிஸ்ஸ கேட்கிறீங்க...<br /><br />//கனவிலதானா ஆட்டம் ஓட்டம் பாட்டு எல்லாம் !ஏன் கவலையா முடிச்சிட்டீங்க ?//<br /><br />என்ன பண்றது டச்சிங் வேணும்ல...<br /><br />மிக்க நன்றிங்க்கா...உங்கள் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-39970968092146211782009-09-03T14:51:59.906+05:302009-09-03T14:51:59.906+05:30//கதிர் - ஈரோடு said...
எப்படி பாலாஜி இப்படி... அழ...//கதிர் - ஈரோடு said...<br />எப்படி பாலாஜி இப்படி... அழகு நண்பா!!!<br />ஆகா... அற்புதம்//<br /><br />மிக்க நன்றி...<br /><br />//ஏன் இந்தக் கொலவெறி... ஒரு கனவு கண்டா... அதில காதலிய உயிரோட விடுங்கப்பா//<br /><br />அதெப்படி விட்டுட்டா நானில்ல மாட்டிப்பேன்...<br /><br />// திரும்பவும் தூக்கமா?//<br /><br />ஆவ்வ்வ்வ்வ்.....<br /><br /> ஆனா... எழுத்து நடை ரசிக்க தீனி போடுகிறது. தொடருங்கள்<br /><br />மிக்க நன்றி....<br />-------------------<br /><br />//Blogger seemangani said...<br /> ரசித்து ருசித்து படித்தேன்....அருமையோ அருமை....<br /> ப்ச் .....-- அழகு நண்பா..///<br /><br />மிக்க நன்றி நண்பா....<br />----------------------<br /><br />//Blogger ஆரூரன் விசுவநாதன் said...<br /> அப்படியாவது காவிரி கடைமடை வரை பாயுமா?.....//<br /><br />எல்லாம் ஒரு புனைவுதான்...<br /><br />//வலி மிகுந்த வரிகள். நெஞ்சம் கணக்கிறது.//<br /><br />அய்யா...இது ஜஸ்ட் கதை மட்டுமே....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-41285443091109509462009-09-03T13:25:14.573+05:302009-09-03T13:25:14.573+05:30பாலாஜி,எழுப்புமணி நேரம்-அறிந்துகொண்டேன்.இதேபோல Mis...பாலாஜி,எழுப்புமணி நேரம்-அறிந்துகொண்டேன்.இதேபோல Miss call அறிந்தால் சொல்லுங்கள்.<br /><br />கனவிலதானா ஆட்டம் ஓட்டம் பாட்டு எல்லாம் !ஏன் கவலையா முடிச்சிட்டீங்க ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-15757725554260747882009-09-03T00:17:41.016+05:302009-09-03T00:17:41.016+05:30//பின்னே அலைக்கு பயந்தவளாய்
அவள் ஓட..அவள் பின்னே ...//பின்னே அலைக்கு பயந்தவளாய் <br />அவள் ஓட..அவள் பின்னே நானுமோட... <br />துரத்தி வந்த அலைகள் <br />சுனாமி என்ற பெயரினைப் பெற்றது...//<br /><br />இட்டுக்காட்டியது அழகு....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-79623923255934807562009-09-02T23:07:17.708+05:302009-09-02T23:07:17.708+05:30//இனித்துப்போனது கடல்...//
இந்த ஒருவரியில் காதலின...//இனித்துப்போனது கடல்...//<br /><br />இந்த ஒருவரியில் காதலின் ஆழம் புரியுது தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-30884689500264814042009-09-02T19:17:34.879+05:302009-09-02T19:17:34.879+05:30//நான் அழுத கண்ணீரின் மிகையால்
காவிரி கடைமடை வரை ப...//நான் அழுத கண்ணீரின் மிகையால்<br />காவிரி கடைமடை வரை பாய... <br />ஓருடல் கலந்த நீரினால் மீண்டும்<br />இயல்புநிலையுடன் கரிக்கத் தொடங்கியது கடல்...//<br /><br />ரசித்தேன்.சுரேஷ்குமார்https://www.blogger.com/profile/18071165728718471027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-85408349635324157322009-09-02T18:57:29.455+05:302009-09-02T18:57:29.455+05:30நான் அழுத கண்ணீரின் மிகையால்
காவிரி கடைமடை வரை பாய...நான் அழுத கண்ணீரின் மிகையால்<br />காவிரி கடைமடை வரை பாய...<br /><br />அப்படியாவது காவிரி கடைமடை வரை பாயுமா?.....<br /><br />வலி மிகுந்த வரிகள். நெஞ்சம் கணக்கிறது.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-11426100539318582542009-09-02T18:55:40.513+05:302009-09-02T18:55:40.513+05:30ரசித்து ருசித்து படித்தேன்....அருமையோ அருமை....
ப்...ரசித்து ருசித்து படித்தேன்....அருமையோ அருமை....<br />ப்ச் .....-- அழகு நண்பா..சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-77567000102279714332009-09-02T18:22:10.598+05:302009-09-02T18:22:10.598+05:30//மாட்டிக்கொண்ட எறும்புக்கு எந்த திசை தெரியும்?//
...//மாட்டிக்கொண்ட எறும்புக்கு எந்த திசை தெரியும்?//<br /><br />எப்படி பாலாஜி இப்படி... அழகு நண்பா!!!<br /><br />//கரம்சேர...<br />உடல் அணைய...//<br /><br />ஆகா... அற்புதம்<br /><br />//அவள் மட்டும் அடங்கிவிட்டாள்//<br />ஏன் இந்தக் கொலவெறி... ஒரு கனவு கண்டா... அதில காதலிய உயிரோட விடுங்கப்பா<br /><br />//7am அணைத்துவிட்டு படுத்துவிட்டேன்//<br /><br />திரும்பவும் தூக்கமா?<br /><br />ஆனா... எழுத்து நடை ரசிக்க தீனி போடுகிறது. தொடருங்கள்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com