tag:blogger.com,1999:blog-2399394462185156652.post7043148025554790328..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: கதம்பம்...க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-20864206957120811852009-09-07T14:32:13.526+05:302009-09-07T14:32:13.526+05:30//" உழவன் " " Uzhavan " said.....//" உழவன் " " Uzhavan " said...<br /> கதம்பம் மணக்கிறது நண்பா.. யூத் விகடனுக்கு வாழ்த்துக்கள்//<br /><br />மிக்க நன்றி அன்பரே...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-90489634923341969212009-09-03T10:53:15.351+05:302009-09-03T10:53:15.351+05:30கதம்பம் மணக்கிறது நண்பா.. யூத் விகடனுக்கு வாழ்த்து...கதம்பம் மணக்கிறது நண்பா.. யூத் விகடனுக்கு வாழ்த்துக்கள்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-41412695267670291732009-09-02T10:16:37.472+05:302009-09-02T10:16:37.472+05:30//சப்ராஸ் அபூ பக்கர் said...
சிந்திக்க வைக்கும...//சப்ராஸ் அபூ பக்கர் said...<br /> சிந்திக்க வைக்கும் உங்கள் சிந்தனை பிரமாதம்.....<br /> வாழ்த்துக்கள்... அருமையாக இருந்தது.....//<br /><br />மிக்க நன்றி நண்பா...<br /><br />//Blogger ஆ.ஞானசேகரன் said...<br /> கதம்பத்தில் எல்லாப்பூக்களுமே அருமை... வாழ்த்துகள் நண்பா//<br /><br />நன்றி அன்பரே...உங்களின் வருகை மற்றும் வாழ்த்துதலுக்கு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-47230239105435945732009-09-02T06:32:49.368+05:302009-09-02T06:32:49.368+05:30கதம்பத்தில் எல்லாப்பூக்களுமே அருமை... வாழ்த்துகள்...கதம்பத்தில் எல்லாப்பூக்களுமே அருமை... வாழ்த்துகள் நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-47006317007951153972009-09-02T01:18:01.886+05:302009-09-02T01:18:01.886+05:30////தலைவரின் பிறந்தநாளில்
அன்னதான திட்டமாம்...அதற்...////தலைவரின் பிறந்தநாளில்<br />அன்னதான திட்டமாம்...அதற்கு<br />அயராது உழைக்கும் தொண்டன்...<br />பட்டினியில் பிள்ளை குட்டிகள்...///<br /><br />சிந்திக்க வைக்கும் உங்கள் சிந்தனை பிரமாதம்.....<br /><br />வாழ்த்துக்கள்... அருமையாக இருந்தது.....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-2563860833103105882009-09-01T16:45:26.741+05:302009-09-01T16:45:26.741+05:30// கார்த்திக் said...
அருமை.. 4000 கூட இல்லை.....// கார்த்திக் said...<br /> அருமை.. 4000 கூட இல்லை.. 2500 தான்..//<br /><br />நன்றி நண்பா...<br /><br />//Blogger shortfilmindia.com said...<br /><br /> short and sweet<br /> cablesankar//<br /><br />நன்றி கேபிளய்யா....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-47239878190365142132009-09-01T15:02:03.205+05:302009-09-01T15:02:03.205+05:30short and sweet
cablesankarshort and sweet<br />cablesankarshortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-69888077783908244042009-09-01T13:21:53.369+05:302009-09-01T13:21:53.369+05:30/* 4 லட்சம் பட்டதாரிகள்
4000 ரூபாய் சம்பளத்திற்கு .../* 4 லட்சம் பட்டதாரிகள்<br />4000 ரூபாய் சம்பளத்திற்கு காத்திருக்கும் வேளை...<br />போராட்டத்தில் பொழுதை போக்குபவர்களுக்கு...<br />15 ஆயிரம் +++ போதவில்லையாம்... */ <br /><br />அருமை.. 4000 கூட இல்லை.. 2500 தான்..கார்த்திக்https://www.blogger.com/profile/13240788138287661799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-28018237694110277712009-09-01T12:45:28.458+05:302009-09-01T12:45:28.458+05:30//Sadagopal Muralidharan said...
சமூகத்தின் மீ...//Sadagopal Muralidharan said...<br /> சமூகத்தின் மீது உங்கள் கோபப்பார்வை மிக அழுத்தமாக விழுந்திருக்கிறது.<br /> நல்ல சிந்தனையும் அதைச்சார்ந்த கவிதையும் மனதை காயப்படுத்தியது உண்மை.தொடர்க உங்கள் பணி. இது ஒரு நல்ல பாணி. இவையெல்லாம் சொல்லும் நாம் நமது சமூகத்திற்காக என்ன செய்திருக்கிறோம் என்று யோசிக்கவேண்டும். ஏதாவது செய்ய முயற்சிக்கவேண்டும். அப்போது தான் நாம் எழுதும் எழுத்துக்கும், மனது ஏங்கும் ஏக்கத்திற்கும் ஒரு சரியான தீர்வாக (அது சிறிதாக இருந்தாலும்) அமையும்.நீங்கள் எதுவும் செய்யவில்லை, செய்ய முயற்சிக்கவில்லை, செய்து கொண்டிருக்கவில்லை என்று நான் செல்வதாக தயவு செய்து நினைக்க வேண்டாம். இவை அனைவருக்குமாக பகிர்ந்த வார்த்தைகள்.//<br /><br />கண்டிப்பாக தங்கள் கருத்தினை நான் ஏற்கிறேன்...முயன்றவரையில் ஒரு சிந்தனை நம் மனதினில் அல்லது நாவினில் பதிய பதிய அது போலவே நாம் வாழ ஆரம்பித்துவிடுவோம்...அதுபோலவே நானும் இந்த சமுதாயத்தில் நல்லவனாக வாழ கற்றுக்கொண்டிருக்கிறேன்...<br />வாழ்ந்தும்கொண்டிருக்கிறேன்...(முயன்றவரையில்)க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-39776281858185698772009-09-01T12:35:19.502+05:302009-09-01T12:35:19.502+05:30கதிர் - ஈரோடு said...
வாழ்த்துகள் பாலாஜி
இ...கதிர் - ஈரோடு said...<br /> வாழ்த்துகள் பாலாஜி<br /> இளமை விகடனின் குட் பிலாக் பகுதியில் "கதம்பம்"<br /> வாழ்த்துகள்<br /> மகிழ்ச்சி//<br /><br />நன்றி...இது என்னுடைய முதல் முயற்சி...இதிலேயே வெற்றி என்பது கொஞ்சம் மகிழ்ச்சியாகதான் உள்ளது..இதை தங்களின் மூலம் அறிந்துகொள்ள நேர்ந்தது என் பாக்கியம்..<br /><br />//Blogger ஆரூரன் விசுவநாதன் said...<br /> கலக்கறீங்க பாலாஜி.....<br /> கல்யாணத்துக்கு முன்னயே இப்படி அனுபவிச்சு எழுதறீங்க.....ம்ம்ம் இன்னும் கல்யாணம் ஆனப்பறம் எப்படில்லாம் எழுதுவீங்க....... வாழ்த்துக்கள்//<br /><br />நன்றி அன்பரே...கல்யாணத்துக்கு அப்பறம் வீட்டுக்காரம்மா எழுதவுட்டா பாத்துக்கலாம்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-84348477787988219632009-09-01T12:19:46.544+05:302009-09-01T12:19:46.544+05:30//ஹேமா said...
அத்தனையும் நல்லா இருக்கு.
பாலாஜி,இந...//ஹேமா said...<br />அத்தனையும் நல்லா இருக்கு.<br />பாலாஜி,இந்த வரிகள் நிறையப் பிடிச்சிருக்கு.தொடருங்கள்.//<br /><br />நன்றி சகோதரியே...உங்களின் வருகை மற்றம் கருத்திற்கு...<br /><br />------------<br /><br />//Blogger சின்ன அம்மிணி said...<br />தன்னிடம் வாங்கினதைத்தான் மகளுக்கு தந்தார் என்ற நினைப்பும் காரணமாய் இருக்கலாம்.//<br /><br />இருக்கலாம்....<br /><br />//அத்தனை கவிதைகளும் அசத்தல்//<br /><br />நன்றி ஆஸ்திரேலியா அக்கா...தங்களின் முதல்வருகை மற்றும் கருத்திற்கு...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-57287247527301459692009-09-01T12:09:37.716+05:302009-09-01T12:09:37.716+05:30This comment has been removed by the author.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-7326886730119199082009-09-01T11:57:26.298+05:302009-09-01T11:57:26.298+05:30//அது சரி said...
மறுபடியும் பள்ளிகொண்டார் பகவ...//அது சரி said...<br /> மறுபடியும் பள்ளிகொண்டார் பகவான்...<br /> :0))<br /> நல்லா இருக்குங்க பாலாஜி!//<br /><br />நன்றி அதுசரி....<br /><br />ஆமா, அது என்ன அதுசரி...<br /><br />//Blogger பிரியமுடன்...வசந்த் said...<br /> நறுக்<br /> எல்லாகவிதைகளும் உணர்ச்சிகரமா இருக்கு பாலாஜி தொடர்ந்து இதுமாதிரி எழுத வாழ்த்துக்கள்//<br /><br />மிக்க நன்றி தோழரே....முயற்சிக்கிறேன்...<br /><br />//Blogger சந்ரு said...<br /> அசத்தல்....<br /> அத்தனையும் அருமை//<br /><br />நன்றி நண்பா....<br /><br />//Blogger பழமைபேசி said...<br /> இனி இதை மாத்திடுங்க என்ன? அதான்,//<br /><br />அப்டிங்கறீங்களா...வேண்டாம் விடுங்க...<br /><br />//’நச்’ கவி பாலாஜின்னு அறியப்படுகிறவர் ஆயிட்டீங்களே??//<br /><br />இப்டி உசுப்பேத்தியே நம்மள பெரிய ஆளாக்கிடறாங்கப்பா...<br /><br />மிக்க நன்றி அன்பரே...தங்களின் மறு வருகைக்கு...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-45548219354197465352009-09-01T11:47:02.084+05:302009-09-01T11:47:02.084+05:30//நாடோடி இலக்கியன் said...
எலக்ஷன் நச் வரிகள்...//நாடோடி இலக்கியன் said...<br /> எலக்ஷன் நச் வரிகள்.//<br /><br />நன்றி இலக்கிய அன்பரே...<br /><br />//பவானி ஆறாப் பாயுதே... //<br /> காவிரி ஆறாப் பாயுதே.. :)<br /> வாழ்த்துகள்!//<br /><br />மிக்க நன்றி..உங்களின் வாழ்த்துதலுக்கு..<br /><br />-----------<br /><br />//Blogger தேவன் மாயம் said...<br /> வரட்டும் ... வரட்டும். படிதாயிற்று...!!//<br /><br />நன்றி அன்பரே..<br /><br />-----------<br /><br />//Blogger seemangani said...<br /> கதம்பம் அருமையா இருக்கு நண்பா....<br /> சமுதயாதின்மேல் இருக்கும் கோபத்தின்..வாசனை வருகிறது<br /> பாராட்டுகள்//<br /><br />கோபம் குறைவுதான்...ஆதங்கம் நிறைய....நன்றி...நண்பா...<br /><br />-----------<br /><br />//Blogger க. தங்கமணி பிரபு said...<br /> தூள் கிளப்பல் பாலாஜி!//<br /><br />வாங்க தங்கமணிசார் நன்றி உங்களின் வருகைக்கு..<br /><br />-----------<br /><br />//Blogger வால்பையன் said...<br /> எவ்ளோ பெரிய மேட்டர் இது!//<br /><br />மிக்க நன்றி அண்ணா...<br /><br />-----------க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-39002513116761781362009-09-01T11:40:22.920+05:302009-09-01T11:40:22.920+05:30//கதிர் - ஈரோடு said...
ம்ம்ம்ம்... காறி உமிழும் வ...//கதிர் - ஈரோடு said...<br />ம்ம்ம்ம்... காறி உமிழும் வரி//<br /><br />ஆமாம்...<br /><br />//தேர்தல் இனி பணம் காய்க்கும் மரம் தான்// முதல் கவிதை தவிர்த்து எல்லா கவிதையில் ஏதோ ஒரு கோபம் தெரிகிறது//<br /><br />கோபம் என்பதைவிட என் மனப்புழுக்கம் என்று சொல்வது சரியாக இருக்கும்...<br /><br />//Blogger D.R.Ashok said...<br /> கதம்பச் சுவை இனிது.//<br /><br />மிக்க நன்றி அன்பரே..<br /><br />//Blogger குடந்தை அன்புமணி said...<br /> நாட்டு நடப்புகள் கதம்பமாய்...//<br /><br />நன்றி அன்பரே...<br /><br />//Blogger பழமைபேசி said...<br /> அப்படிப்போடுங்க.... பவானி ஆறாப் பாயுதே... வாழ்த்துகள்!//<br /><br />கொஞ்சம் கற்பனை வறட்சியும் கலந்து...<br /><br />நன்றி தங்களின் முதல் வருகை மற்றும் கருத்திற்கு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-30630882375178399152009-09-01T11:23:55.269+05:302009-09-01T11:23:55.269+05:30சமூகத்தின் மீது உங்கள் கோபப்பார்வை மிக அழுத்தமாக வ...சமூகத்தின் மீது உங்கள் கோபப்பார்வை மிக அழுத்தமாக விழுந்திருக்கிறது.<br />நல்ல சிந்தனையும் அதைச்சார்ந்த கவிதையும் மனதை காயப்படுத்தியது உண்மை.<br />தொடர்க உங்கள் பணி. இது ஒரு நல்ல பாணி. <br />இவையெல்லாம் சொல்லும் நாம் நமது சமூகத்திற்காக என்ன செய்திருக்கிறோம் என்று யோசிக்கவேண்டும். ஏதாவது செய்ய முயற்சிக்கவேண்டும். அப்போது தான் நாம் எழுதும் எழுத்துக்கும், மனது ஏங்கும் ஏக்கத்திற்கும் ஒரு சரியான தீர்வாக (அது சிறிதாக இருந்தாலும்) அமையும்.<br />நீங்கள் எதுவும் செய்யவில்லை, செய்ய முயற்சிக்கவில்லை, செய்து கொண்டிருக்கவில்லை என்று நான் செல்வதாக தயவு செய்து நினைக்க வேண்டாம். இவை அனைவருக்குமாக பகிர்ந்த வார்த்தைகள்.Sadagopal Muralidharanhttps://www.blogger.com/profile/08171180531303286977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-20336034264297188142009-09-01T11:12:11.054+05:302009-09-01T11:12:11.054+05:30கலக்கறீங்க பாலாஜி.....
கல்யாணத்துக்கு முன்னயே இப்ப...கலக்கறீங்க பாலாஜி.....<br />கல்யாணத்துக்கு முன்னயே இப்படி அனுபவிச்சு எழுதறீங்க.....ம்ம்ம் இன்னும் கல்யாணம் ஆனப்பறம் எப்படில்லாம் எழுதுவீங்க.......<br /><br />வாழ்த்துக்கள்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-22326914664617740932009-09-01T09:28:15.279+05:302009-09-01T09:28:15.279+05:30வாழ்த்துகள் பாலாஜி
இளமை விகடனின் குட் பிலாக் பகுத...வாழ்த்துகள் பாலாஜி<br /><br />இளமை விகடனின் குட் பிலாக் பகுதியில் "கதம்பம்"<br /><br />வாழ்த்துகள்<br />மகிழ்ச்சிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-67353932353383797152009-09-01T02:59:01.819+05:302009-09-01T02:59:01.819+05:30//அலைந்து திரிந்து கடன்வாங்கி,
வரதட்சணை கொடுத்த
கண...//அலைந்து திரிந்து கடன்வாங்கி,<br />வரதட்சணை கொடுத்த<br />கணவனைப் பற்றி கவலையில்லை...<br />பெண்ணின் பிரசவம் எண்ணி துயருரும் மனைவிக்கு...//<br /><br />தன்னிடம் வாங்கினதைத்தான் மகளுக்கு தந்தார் என்ற நினைப்பும் காரணமாய் இருக்கலாம்.<br /><br />அத்தனை கவிதைகளும் அசத்தல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-74521515579186153112009-09-01T02:13:22.040+05:302009-09-01T02:13:22.040+05:30அத்தனையும் நல்லா இருக்கு.
//பள்ளியில் படித்த வரலா...அத்தனையும் நல்லா இருக்கு.<br /><br />//பள்ளியில் படித்த வரலாற்று பாடங்கள்...<br />பாதி பாதி ஞாபகம்...<br />சென்று பார்க்கையில் சிதிலமடைந்த செங்கற்கள்,<br />பாதுகாப்பு பணியில் சில வௌவால்கள் மட்டும்...//<br /><br />பாலாஜி,இந்த வரிகள் நிறையப் பிடிச்சிருக்கு.தொடருங்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-77820515304807453772009-09-01T01:13:27.530+05:302009-09-01T01:13:27.530+05:30//சொல்லும் அளவிற்கு அறியப்படவில்லை. //
இனி இதை மா...//சொல்லும் அளவிற்கு அறியப்படவில்லை. //<br /><br />இனி இதை மாத்திடுங்க என்ன? அதான், ’நச்’ கவி பாலாஜின்னு அறியப்படுகிறவர் ஆயிட்டீங்களே??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-64660778338718560182009-09-01T01:02:13.906+05:302009-09-01T01:02:13.906+05:30//தலைவரின் பிறந்தநாளில்
அன்னதான திட்டமாம்...அதற்கு...//தலைவரின் பிறந்தநாளில்<br />அன்னதான திட்டமாம்...அதற்கு<br />அயராது உழைக்கும் தொண்டன்...<br />பட்டினியில் பிள்ளை குட்டிகள்...//<br /><br /><br />அசத்தல்....<br /><br /><br /><br />அத்தனையும் அருமைAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-33960832758544164912009-08-31T23:26:33.620+05:302009-08-31T23:26:33.620+05:30//நகைகள், இரு சக்கர வாகனம், சீர்வரிசைகள்...
எதுவும...//நகைகள், இரு சக்கர வாகனம், சீர்வரிசைகள்...<br />எதுவும் உணர்த்தவில்லை...<br />முதலிரவில் மனைவியின்<br />தாலி மட்டும் குத்துகிறது...//<br /><br />நறுக்<br /><br />எல்லாகவிதைகளும் உணர்ச்சிகரமா இருக்கு பாலாஜி தொடர்ந்து இதுமாதிரி எழுத வாழ்த்துக்கள்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-46036923453521685942009-08-31T23:19:27.980+05:302009-08-31T23:19:27.980+05:30//
மழைவேண்டி ஊரே வேண்டுகிறது...
வருண பகவான் கண் தி...//<br />மழைவேண்டி ஊரே வேண்டுகிறது...<br />வருண பகவான் கண் திறந்தார்...மழை, வெள்ளம்...<br />காக்காய், குருவி கூட உயிருடன் இல்லை...<br />மறுபடியும் பள்ளிகொண்டார் பகவான்...<br />//<br /><br />மறுபடியும் பள்ளிகொண்டார் பகவான்...<br /><br />:0))<br /><br />நல்லா இருக்குங்க பாலாஜி!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-79504395924158319842009-08-31T22:43:21.894+05:302009-08-31T22:43:21.894+05:30//நகைகள், இரு சக்கர வாகனம், சீர்வரிசைகள்...
எதுவும...//நகைகள், இரு சக்கர வாகனம், சீர்வரிசைகள்...<br />எதுவும் உணர்த்தவில்லை...<br />முதலிரவில் மனைவியின்<br />தாலி மட்டும் குத்துகிறது.//<br /><br /><br />எவ்ளோ பெரிய மேட்டர் இது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com