tag:blogger.com,1999:blog-2399394462185156652.post7465899538398204609..comments2023-10-20T15:18:41.768+05:30Comments on க.பாலாசி: கூட்டுறவு கடன்கள்க.பாலாசிhttp://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2399394462185156652.post-33400766875877879262009-07-14T10:30:06.078+05:302009-07-14T10:30:06.078+05:30//ஒரே ஒரு சோகம். இந்த தொகையில் பாதி எங்கு செல்கிறத...//ஒரே ஒரு சோகம். இந்த தொகையில் பாதி எங்கு செல்கிறதோ?//<br /><br />உண்மை. இதுதான் எனது வருத்தமும். ‘ஏழைகளுக்காக‘ என்று சொல்லி கொடுக்கப்படுகிற எந்தவொரு சலுகையும் ஏழைகளிடம் முழுமையாக போய் சேர்வதில்லை. <br /><br />நன்றி. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும். (என்னில் இணைந்தமைக்கும்)க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-38114505666928625632009-07-13T16:44:13.926+05:302009-07-13T16:44:13.926+05:30நாமார்க்கும் குடியல்லோம்.
நமனை அஞ்சோம்.
கொடுததவை ய...நாமார்க்கும் குடியல்லோம்.<br />நமனை அஞ்சோம்.<br />கொடுததவை யாவும் என்னுடையது<br />என்னுடையதை எனக்கு கொடுத்தாய்<br />எதற்க்கு திரும்பக்கேட்கவேண்டும். கொடுக்க முடிந்திருந்தால் கொடுக்காமல் இருப்பேனா?<br />எனவே இவையாவும் தவறல்ல. முறையே.<br />விவசாயிகள் நலன் கருதி செய்யப்படும் எந்த செயலும் நன்மைக்கே.<br />ஒரு தனி மனிதன் உணவுக்காக உதவி செய்பவனைக்கொண்டாடும் நாம் ஒரு நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் உழவனுக்காக 253 கோடி தள்ளுபடி செய்வது சரியே.<br />ஒரே ஒரு சோகம். இந்த தொகையில் பாதி எங்கு செல்கிறதோ?<br /><br />நல்ல பதிவு.Sadagopal Muralidharanhttps://www.blogger.com/profile/08171180531303286977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-37290209532779428682009-07-13T15:02:04.594+05:302009-07-13T15:02:04.594+05:30//சிறப்பா சொன்னீங்க ...//
மிக்க நன்றி ஜமால், தங்க...//சிறப்பா சொன்னீங்க ...//<br /><br />மிக்க நன்றி ஜமால், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-33360152427523936502009-07-13T06:05:44.171+05:302009-07-13T06:05:44.171+05:30வாழைப்பழத்தை கையில் கொடுத்து சாப்பிடசொல்வதற்கு பதி...வாழைப்பழத்தை கையில் கொடுத்து சாப்பிடசொல்வதற்கு பதிலாக அதற்கான மரக்கன்றை கொடுக்கலாமே. \\<br /><br />சிறப்பா சொன்னீங்க ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-75938122650446675642009-07-10T10:00:33.798+05:302009-07-10T10:00:33.798+05:30Blogger ராஜ நடராஜன் said...
//இன்னைக்கு நீங்க வீட...Blogger ராஜ நடராஜன் said...<br />//இன்னைக்கு நீங்க வீடு தேடி வந்ததும் சரி ஒரு ஹலோ சொல்லிட்டு வரலாமேன்னு வந்துட்டேன்.//<br /><br />நன்றி. திரு. ராஜ நடராஜன் அவர்களே. உங்கள் வருகையால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் நட்பை விரும்புகிறேன்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-23722954903776311722009-07-09T19:55:58.435+05:302009-07-09T19:55:58.435+05:30பாலாஜி என்ன பிரபு கடையில விடாம பின்னூட்ட சிக்ஸரா அ...பாலாஜி என்ன பிரபு கடையில விடாம பின்னூட்ட சிக்ஸரா அடிச்சிகிட்டுருக்காரேன்னு நேத்தைக்கு உங்க கடைக்கு வந்து ஒரு நோட்டம் விட்டுட்டுப் போனேன்.அவசரத்துல ஒண்ணும் சொல்லாம போயிட்டேனா.இன்னைக்கு நீங்க வீடு தேடி வந்ததும் சரி ஒரு ஹலோ சொல்லிட்டு வரலாமேன்னு வந்துட்டேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-61427740211506458172009-07-09T15:46:34.336+05:302009-07-09T15:46:34.336+05:30நன்றி மாதேஷ், தங்கள் வருகைக்கு.
...........
//விவ...நன்றி மாதேஷ், தங்கள் வருகைக்கு.<br />...........<br /><br />//விவசாயிகளுக்கு மாற்றுத் திட்டங்கள் வரும் வரை இந்த தள்ளுபடியும் தொடர வேண்டும். அதற்கு தண்டமாக அரசு செய்யட்டுமே...//<br /><br />சார் தள்ளுபடிகள் விவசாயிகளுக்கு நன்மைபயக்க கூடியதுதான். ஆனால் விவசாயிகள் மட்டுமே இவ்வாறு கடன்பெறுபவர்கள் அல்ல. அரசாங்கமும் அவர்களை மட்டுமே கருத்திற்கொண்டு இத்தள்ளுபடிகளை செய்வதில்லை. அரசாங்கம் உருவகப்படுத்துவது என்னமோ விவசாயிகள்தான். ஆனால் பயன்பெறுபவர்கள் பட்டியல் என்னமோ அப்படியில்லையென்றே தோன்றுகிறது. <br /><br />தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-22616514110914292812009-07-09T12:21:53.820+05:302009-07-09T12:21:53.820+05:30விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை வீடு வந்து ...விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை வீடு வந்து சேர்ப்பது என்பதே அரிதாகிவிட்டது. இயற்கை மா(சீ)ற்றங்கள், தண்ணீர் கிடைப்பதில் இருக்கும் அரசியல், உரம் போன்ற பொருட்களின் விலை இப்படி...விளை பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைப்பதில்லை. வறுமையில் விவசாயிகள் சாகாமல் காக்கவே இந்த தள்ளுபடி சமாச்சாரங்கள். விவசாயிகளுக்கு மாற்றுத் திட்டங்கள் வரும் வரை இந்த தள்ளுபடியும் தொடர வேண்டும். அதற்கு தண்டமாக அரசு செய்யட்டுமே...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2399394462185156652.post-88948774668652753952009-07-09T05:42:16.609+05:302009-07-09T05:42:16.609+05:30ஹரே பாபி ... இதர் தேக்கோ .....!!!!! மச்சி ...ஹரே பாபி ... இதர் தேக்கோ .....!!!!! மச்சி நம்மல்கி ஏதோ சொல்து...!! கூற்றுவு பேங்க்லே வட்டி தள்றான்...!!!! வட்டி தள்றான்...!!!<br /><br /> ஹரே... பாபாஜி ...!! இப்டி சும்மா... சும்மா.. தல்ல்னா.. நம்மல் மூட்டே .. முட்சே .. கட்க்கிட்டு பம்பாய் போகுது ....!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.com