தினம்தினம்காலையில்முகத்தில்பூசிக்கொள்ளும்முகப்பூச்சியினூடேஅவ்வப்போது நமது நாகரிகமெனும் அரிதாரத்தையும்சேர்த்திட்டுக்கொள்கிறோம், எவரும்காணாதவாறு. இன்றென்நிலைமையைஎன்வீட்டுப்பிள்ளைகளுக்கும்கொடுத்துவிட்டுப்போவதில்என்மனமும்சங்கடங்கொள்ளத்தான்செய்கிறது. இலக்கில்லாதிசையில்உயிர்மட்டும்தாங்கிஉயரஉயரபறக்கும், ஒருஊர்க்குருவியாகநானும்.
Monday, February 8, 2010
புரையோடும் ஆலமரம்
நாகரீக போர்வைக்குள் புரண்டு கொண்டிருக்கும் கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகளின் நிலையைப்பற்றி பெருமையுடன் சொல்வதற்கொன்றுமில்லை. இதற்கு விதிவிலக்காய் என்னைப்பெற்றதும் மற்றுமென் சுற்றுவட்ட 54 கிராமங்களும் இல்லையென்பதே அவிழ்ந்துகிடக்கும் உண்மை.
எங்கள் தெருவிலுள்ள 25 விவசாயக்குடும்பங்கள் விவசாயத்தைமட்டுமேநம்பிஇல்லாதவர்கள் (நானறிந்தவரையில்).மழையினாலோஅல்லதுவெள்ளத்தினாலோவேறெந்தஇடர்களாலோபயிர்கள்பாதிக்கப்பட்டாலும்அடுத்தகுறுவைசாகுபடியில்விட்டதைபிடிக்கலாம்என்றரீதியில்நம்பிக்கையும் ‘பணத்திடமும்’ உள்ளவர்கள். அடுத்தமுறையும்நட்டமாயின் அவர்களின்வெளிநாட்டுப்பிள்ளைகள்அவர்களைகாப்பாற்றிவிடுவார்கள்அல்லதுஅடுத்தசாகுபடிக்குபணநீரூட்டி உயிர் கொடுத்துவிடுவார்கள். அவர்களுக்குஇதுதான்தொழிலே (பிள்ளைகளுக்கல்ல). இதுஎங்கள்தெருவின்நிலை.